துப்பாக்கி, ரவைகளுடன் இருவர் கைது!!

Read Time:58 Second

1057736399Untitled-1பயாகல – பழைய மேம்பாலம் பகுதியில் துப்பாக்கிகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்கள் வசமிருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 11 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள் அளுத்கம – பயாகல பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 27 வயதான இருவர் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை களுத்துறை குற்றத் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தெற்கு அதிவேக வீதியில் பயணிப்போரின் கவனத்திற்கு…!!
Next post கௌசால் ஓப் பிரேக் முறையில் பந்து வீச அனுமதி!!!