கௌசால் ஓப் பிரேக் முறையில் பந்து வீச அனுமதி!!!

Read Time:47 Second

2111313209Untitled-1இலங்கை அணி வீரர் தரிந்து கௌசால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓப் பிரேக் (off-break) முறையில் பந்து வீச அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவரது துஷ்ரா பந்து வீச்சு முறையற்றது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்­திய அணிக்கெ­தி­ரான டெஸ்ட் தொடரின் போது, கௌசலின் பந்துவீச்சில் சந்­தேகம் எழுப்­பப்­பட்­டி­ருந்­தது. இதன்­படி அவர் சென்­னையில் பந்துவீச்சு பரி­சோ­த­னைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துப்பாக்கி, ரவைகளுடன் இருவர் கைது!!
Next post காலி, மாத்தறை மக்களே அவதானம்!!