ஹெரோயின் வைத்திருந்த தம்பதிக்கு மரண தண்டனை!!

Read Time:57 Second

1794136684Untitled-1ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை போன்றவற்றுடன் தொடர்புடைய தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

2010ம் ஆண்டு மாலபே – தலாஹேன பிரதேசத்தில் 22 கிராம் ஹெரோயினை தன்னகத்தே வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இவர்களுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கைதான இராணுவ வீரர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க அனுமதி!!
Next post கரு ஜயசூரிய நாளை பிரித்தானியா விஜயம்!!