பஸ்ஸுக்காக காத்திருந்த பெண் வேன் மோதியதில் உயிரிழந்தார்..!!

Read Time:1 Minute, 24 Second

imagesபண்­டா­ர­கம வேவிட்ட யடி­யன பகு­தியில் இடம்­பெற்ற விபத்­தொன்றில் 35 வய­து­டைய இரு பிள்­ளை­களின் தாய் ஒருவர் மர­ண­மானார்.

களுத்­துறை வஸ்­க­டுவை ஆரம்ப பாட­சா­லையில் அலு­வ­லக உத­வி­யா­ள­ராக கட­மை­பு­ரியும் இவர் கட­மைக்குச் செல்­வ­தற்­காக பஸ்­த­ரிப்­பி­டத்தில் பஸ்­ஸுக்­காக காத்து நின்ற போது வான் ஒன்று இவர் மீது மோதி­யுள்­ளது.

இவர் பாணந்­துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்­லப்­பட்டார். எனினும் மர­ண­மா­கி­யுள்ளார்.

பண்­டா­ர­க­மை­யி­லி­ருந்து களுத்­துறை பக்­க­மாகச் சென்­றுள்ள வேன் இவரை மோதி விட்டு வீதி­யோ­ர­மாக நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதிய பின் நிறுத்­தப்­பட்­டுள்­ளது.

வேனுக்கு பாரிய சேதம் ஏற்­பட்­டுள்­ள­துடன் அதில் பயணம் செய்த இருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பண்டாரகம பொலிஸார் விசாரணை களை மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளைஞர்களிடையே எச்.ஐ.வி தாக்கம் அதிகரிப்பு..!!
Next post அக்கரைப்பற்றில் மகள்மாரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற தந்தை கைது..!!