காரைதீவு பஸ் தரிப்பிடத்தில் இருந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு..!!

Read Time:1 Minute, 6 Second

images (3)அம்பாறை, காரைதீவு பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் இருந்து ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் கல்முனை – அம்பாறை பிரதான வீதியின் காரைதீவு சந்திக்கருகிலுள்ள பஸ் நிலையத்தில் இருந்து இந்த சடலம் இன்று (02) காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலத்திற்கு அருகிலிருந்து சிறிய பயணப் பொதியொன்றும் மீட்கப்பட்டுள்ளது-

சுமார் 68 வயதுடைய ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், காரைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாதாள சாக்கடையில் விழுந்த சிறுமி பிணமாக மீட்பு..!!
Next post புகையிரம் மோதி 03ம் தர மாணவன் உயிரிழப்பு..!!