தண்டையார் பேட்டையில் வீட்டின் மேற்கூரை இடிந்து தாய்–மகள் படுகாயம்…!!
Read Time:34 Second
தண்டையார்பேட்டை ஜி.ஏ.ரோட்டில் வசித்து வருபவர் அம்சா. இவரது மகள் திவ்யா. இருவரும் இன்று அதிகாலை வீட்டின் அறையில் தூங்கினர். அப்போது வீட்டின் மேற்கூரை சிமெண்டுகள் பெயர்ந்து இருவர் மீதும் விழுந்தது.
இதில் அம்சாவும், திவ்யாவும் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Average Rating