தண்டையார் பேட்டையில் வீட்டின் மேற்கூரை இடிந்து தாய்–மகள் படுகாயம்…!!

Read Time:34 Second

6a9375d2-8d7d-4bbd-86a7-2125a0b4c9fc_S_secvpfதண்டையார்பேட்டை ஜி.ஏ.ரோட்டில் வசித்து வருபவர் அம்சா. இவரது மகள் திவ்யா. இருவரும் இன்று அதிகாலை வீட்டின் அறையில் தூங்கினர். அப்போது வீட்டின் மேற்கூரை சிமெண்டுகள் பெயர்ந்து இருவர் மீதும் விழுந்தது.

இதில் அம்சாவும், திவ்யாவும் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோயம்பேடு பஸ் நிலையத்தில் தூங்கிய காவலாளியிடம் ரூ.4 ஆயிரம் திருட்டு…!!
Next post அரசு ஆஸ்பத்திரியில் பிணம் மாறிய விவகாரம்: புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுக்க முடிவு…!!