மகளை துஷ்பிரயோகம் செய்த நபரை இரும்புக் கம்பியால் தாக்கிய தாய்..!!

Read Time:1 Minute, 18 Second

downloadமனைவி வெளி­நா­டொன்றில் பணிப்­பெண்­ணாக பணி­பு­ரிய சென்­றி­ருந்த நிலையில் கணவர் அயல் வீடொன்றில் வசித்த 28 வய­தான யுவ­தி­யொ­ரு­வரை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­யது தொடர்­பான குற்றச் சாட்டில் ஹெம்­மாத்­த­கம பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

யுவ­தியின் தாய் அச்­சந்­தர்ப்­பத்தில் வீட்டை விட்டு தேவை­யொன்­றுக்­காக வெளியே சென்­றி­ருந்­துள்ளார்.

அவர் திரும்பி வந்­த­போது சந்­தேக நபர் யுவ­தி­யுடன் இருப்­பதைப் பார்த்து இரும்புக் கம்­பி­யொன்றால் தாக்­கி­யுள்ளார்.

இருந்தும் அந்த நபர் தாக்­கு­த­லி­லி­ருந்து தப்பிச் சென்­றுள்ளார்.

யுவ­தியின் தாய் ஹெம்­மாத்­த­கம பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­த­தை­ய­டுத்து பொலிஸார் ஹெம்மாத்தகம நகரில் வைத்து இந்த நபரைக் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேலத்தில் பிரிட்ஜ் வெடித்து தீப்பிடித்ததில் சிறுமி பலி..!!
Next post தெலுங்கானாவில் ஆசிரியர்கள் அவமானப்படுத்தியதால் 15 வயது மாணவன் தற்கொலை..!!