போலி நாணயத்தாளுடன் இளைஞர் கைது..!!

Read Time:50 Second

the-nairaகுருணாகல், இப்பாகமுவ பிரதேசத்தில் போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்பாகமுவ பிரதேசத்தில் பெற்றோல் நிரப்பும் நிலையம் ஒன்றில் 5000 ரூபா நாணயத்தாளை மாற்றுவதற்கு சென்றவேளை அது போலி நாணயத்தாள்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் ஆவார்.

சந்தேக நபர் இன்று குருணாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகரல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொலன்னறுவையில் வீசிய பலத்த காற்றினால் 20 வீடுகளுக்கு சேதம்..!!
Next post வைத்தியசாலைக்கு சென்ற முச்சக்கரவண்டி விபத்து – இருவர் படுங்காயம்..!!