பொரளை – கோல்ஃப் மைதானத்துக்கு அருகில் இருந்து சடலம் மீட்பு…!!
Read Time:1 Minute, 1 Second
பொரளை – கோல்ஃப் மைதானத்துக்கு அருகில் இருந்து சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.
காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating