கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் விவகாரம் குறித்த மனு நிராகரிப்பு..!!

Read Time:1 Minute, 9 Second

1619534332Untitled-1தேர்தலில் தோல்வியடைந்த உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் தெரிவு செய்தமை தொடர்பிலான மனு, உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா கொம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டிவ் குணசேகரவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சபாநாயகரால் தேசியப் பட்டியலில் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால், நீதிமன்றத்தில் இது குறித்து விசாரணை செய்ய முடியாது என, பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோட்டாபய மீண்டும் விசாரணைக்கு அழைப்பு..!!
Next post சேயா வழக்கில் கைதாகி விடுவிக்கபட்ட சிறுவன் குறித்த முறைப்பாடு விசாரணை..!!