தீவிரவாதியின் பிணத்தை வேனில் கட்டி இழுத்துச்சென்ற துருக்கி பொலிசார்: வெளியான புகைப்படங்கள்..!!

Read Time:1 Minute, 23 Second

durkey_police_002-615x380குர்திஷ் தீவிரவாதியின் பிணத்தை வேனில் கட்டி இழுத்துச்சென்ற பொலிசாரின் செயல் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

தென் கிழக்கு துருக்கியில் உள்ள சிர்னாக் மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று துருக்கி பாதுகாப்பு படையினருக்கும், குர்திஷ்தான் தொழிலாளர் கட்சிக்கும் (PKK) இடையே நடந்த மோதலில், குர்திஷ் தீவிரவாதிகளுக்கு ஆதரவான மக்கள் ஜனநாயகக் கட்சி (HDP) எம்.பி.யின் உறவினர் ஹசி லோக்மன் பிர்லிக்(24) என்பவர் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், கொல்லப்பட்ட பிர்லிக்கின் பிணத்தை துருக்கி பொலிசார் தங்கள் வேனின் பின்னால் கயிற்றால் கட்டப்பட்டு, சிர்னிக் வீதிகளில் இழுத்துச் செல்லப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இது மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படிக்கட்டில் பயணம்: ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் ..!!
Next post காக்கிச் சட்டை போட்டு திருடர்களை பந்தாடப் போகும் சிம்ரன்..!!