14 யானைகள் விஷம் வைத்து கொலை..!!

Read Time:36 Second

f79afff7-6da1-4819-b6c1-fa6361701a80_S_secvpfஆப்பிரிக்க நாடுகளில் யானைகளை கொன்று தந்தங்களை திருடும் கும்பல் ஏராளமாக செயல்படுகின்றன. அந்த கும்பல் யானைகளை சுட்டுக்கொன்று தந்தங்களை திருடுவது வழக்கம். தற்போது யானைகளை விஷம் வைத்து கொன்று அவற்றை திருடி வருகிறார்கள்.

ஜிம்பாப்வே நாட்டில் 14 யானைகளை விஷம் வைத்து கொன்றுள்ளனர். 3 இடங்களில் அந்த யானைகள் ஆங்காங்கே இறந்து கிடந்தன

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கலாச்சார கட்டுப்பாடுகளை தூக்கி வீசி மகனின் ஆசையை நிறைவேற்றிய அன்புள்ள அப்பா..!!
Next post கள்ளக்காதல் மோகத்தால் 2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று விட்டேன்: கைதான கல்நெஞ்ச தாய் பகீர் வாக்குமூலம்..!!!