14 யானைகள் விஷம் வைத்து கொலை..!!
Read Time:36 Second
ஆப்பிரிக்க நாடுகளில் யானைகளை கொன்று தந்தங்களை திருடும் கும்பல் ஏராளமாக செயல்படுகின்றன. அந்த கும்பல் யானைகளை சுட்டுக்கொன்று தந்தங்களை திருடுவது வழக்கம். தற்போது யானைகளை விஷம் வைத்து கொன்று அவற்றை திருடி வருகிறார்கள்.
ஜிம்பாப்வே நாட்டில் 14 யானைகளை விஷம் வைத்து கொன்றுள்ளனர். 3 இடங்களில் அந்த யானைகள் ஆங்காங்கே இறந்து கிடந்தன
Average Rating