தந்தையின் உந்துருளியில் சிக்கி மகன் பலி…!!

Read Time:47 Second

602973_455965844467507_1166317638_nகல்முனை பகுதியில் தந்தை ஒருவரது உந்துருளியில் மோதுண்ட 8 வயதான மகன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த உந்துருளியை வீட்டில் உள்ள வாகனதரிப்புக்குள் நிறுத்த முற்பட்ட போது, அதில் மோதிய மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவர் சிகிச்சைப் பலன் இன்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தினால் அதிர்ச்சிக்குள்ளான தந்தை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாகன விபத்தில் பெண்ணொருவர் பலி…!!
Next post ஒன்றரை வயதில் மாபெரும் மாடலாக சமூக தளத்தில் வலம்வரும் குட்டி அழகி…!!