சிறுமிகளின் பாடசாலை ஆடைகளுடன் சுற்றித்திருந்தவரால் பரபரப்பு…!!
Read Time:48 Second
சிறுமிகளின் ஆடைகள் சிலவற்றுடன் சுற்றித்திரிந்த நபரொருவரால் கொத்மலையில் நேற்று பதற்ற நிலை தோன்றியதாக தெரியவருகின்றது.
முச்சக்கர வண்டியொன்றில் இருந்த நபரிடம் பாடசாலை சிறுமிகளின் உடைகள் காணப்படுவதை கொத்மலை-ஹெல்கொடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் கண்டுள்ளனர்.
இதனையடுத்து அவர் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் பொலிஸார் அந்நபரை கைதுசெய்து அழைத்து செல்லமுற்பட்ட வேளையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Average Rating