தம்புள்ளையில் வங்கிக் கொள்ளை…!!

Read Time:41 Second

young-male-thief-stealing-money-from-bank-ss-61648672-300x2001தம்புள்ளை நகரில் தனியார் வங்கியொன்றில் இருந்து சுமார் 8இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

முகத்தை மறைத்தவாறு வங்கிக்குள் புகுந்த நபரொருவர் கைக்குண்டொன்றை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையிட்டுச்சென்றுள்ளார்.

கொள்ளையில் ஈடுபட்ட நபர் வங்கி ஊழியர் ஒருவரையும் கடத்திச் சென்றதாகவும் , பின்னர் அவரை பாதியில் இறக்கி விட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொடரும் விமான மாயங்கள்: 5 பேருடன் சென்ற இந்தோனேசிய ஹெலிகொப்டர் மாயம்…!!
Next post விளம்பரப் பலகையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில்…!!