நிலச்சரிவு: 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி…!!

Read Time:1 Minute, 9 Second

7ab30027-37b4-43b5-929c-dffa5e1b18b0_S_secvpfகராச்சி நகரின் குடிசை பகுதியில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலியானதாக செய்தி வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி அருகே 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், ஒரு மலையை ஒட்டியுள்ள தங்கள் குடிசையில் தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர். 5 மணிநேர மீட்புப்பணிக்கு பிறகு, மீட்பு குழுவினர் இடிபாடுகளில் இருந்து 13 உடல்களை மீட்டுள்ளதாகவும், இதில் 7 பேர் குழந்தைகள் என்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த துயர சம்பவம் தொடர்பாக காவல்துறையும், நகர நிர்வாகமும் இணைந்து விசாரணை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜப்பானில் கரை ஒதுங்கிய வித்தியாசமான உருவம்: பீதியில் பொதுமக்கள் (வீடியோ இணைப்பு)…!!
Next post ஆறே மாதங்களில் அசுர வளர்ச்சி அடைந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்க்குட்டி…!!