ரயில்களில் , ரயில் நிலையங்களில் யாசகம் கேட்பதற்கு தடை…!!

Read Time:45 Second

Zakat GivingAlmsஎதிர்வரும் முதலாம் திகதி முதல் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பிச்சையெடுப்பது, பாடல் பாடி பணம் கேட்பது உட்பட அனைத்து வகையான யாசகம் கேட்கும் நடவடிக்கைகளும் தடைசெய்யப்படவுள்ளது.

ரயில்கள் , பிரதான ரயில் நிலையங்கள், உப ரயில் நிலையங்கள் உட்பட அனைத்திலும் யாசகம் கேட்பது தடை செய்யப்படுமென ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்கதெரிவிக்கின்றார்.

பயணிகளின் முறைப்பாட்டையடுத்தே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீதிமன்றத்துக்கு சென்று திரும்பிய குடும்ப பெண் கடத்தல்..!!
Next post சிங்கப்பூருக்கு பிரதமர் இன்று பயணம்..!!