தூக்கத்தை கெடுத்ததால் சிறுவனின் கை விரல்களை துண்டித்த இளம்பெண்…!!
Read Time:54 Second
சீனாவில் உள்ள ஷேடோங் என்ற இடத்தை சேர்ந்த இளம்பெண் லியூ. இவர், தனது உறவினர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த சியாமிங். (வயது 6) என்ற சிறுவன் அவரது அறைக்குள் புகுந்து விளையாடினான்.
இதனால் லியூவின் தூக்கம் கலைந்தது. இதில், கோபம் அடைந்த லியூ, சிறுவன் சியாமிங்கை அறைக்குள் அடைத்து வைத்து இரு கைகளின் விரல்களையும் துண்டித்தார். அத்துடன் அவனது மர்ம உறுப்பையும் துண்டித்தார்.
ஆபத்தான நிலையில் இருந்த அவனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Average Rating