தூக்கத்தை கெடுத்ததால் சிறுவனின் கை விரல்களை துண்டித்த இளம்பெண்…!!

Read Time:54 Second

6a380f56-c42c-45e6-be4b-47b1b74cc978_S_secvpfசீனாவில் உள்ள ஷேடோங் என்ற இடத்தை சேர்ந்த இளம்பெண் லியூ. இவர், தனது உறவினர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த சியாமிங். (வயது 6) என்ற சிறுவன் அவரது அறைக்குள் புகுந்து விளையாடினான்.

இதனால் லியூவின் தூக்கம் கலைந்தது. இதில், கோபம் அடைந்த லியூ, சிறுவன் சியாமிங்கை அறைக்குள் அடைத்து வைத்து இரு கைகளின் விரல்களையும் துண்டித்தார். அத்துடன் அவனது மர்ம உறுப்பையும் துண்டித்தார்.

ஆபத்தான நிலையில் இருந்த அவனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐ.எஸ்.தீவிரவாத குழுவில் இருந்து தப்பிய பிரித்தானிய தாய்: கணவரையும் மீட்டெடுக்க உறுதி (வீடியோ இணைப்பு)…!!
Next post தாலாட்டைக் கேட்டு உறங்கும் மூன்று வார யானைக்குட்டி: வீடியோ இணைப்பு..!!