கிளிநொச்சியில் பஸ்- மோட்டார் வண்டி மோதி விபத்து…!!

Read Time:1 Minute, 18 Second

bus_accidentகிளிநொச்சியில் பேருந்து ஒன்றும் மோட்டார் வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தும் மோட்டார் வண்டியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது
திருகோணமலையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த பேருந்தை அதன் பின்னால் அதிவேகமாக வந்த மோட்டார் மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் வண்டியில் பயணித்த இருவரும் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அதில் ஒருவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர்கள் நிதி நிறுவன ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் மருத்துவர் உயிரிழக்க காரணம் ஒவ்வாமையே…!!
Next post விமானத்தில் அழுத பெண் பயணி: அதிரடியாக இறக்கிவிட்ட சிப்பந்தி (வீடியோ இணைப்பு)…!!