தன் தூக்கத்தைக் கெடுத்த சிறுமியை பழிவாங்கும் நாய்: வீடியோ இணைப்பு…!!
Read Time:53 Second
கடற்கரையில் தூங்கிக்கொண்டிருந்த பாக்ஸர் வகை நாயொன்று அங்கு விளையாடிய சிறுமி காலில் இடித்ததில் தனது தூக்கத்திலிருந்து எழ நேர்ந்தது.
பொதுவாக இதுபோன்ற நேரங்களில் நாய்கள் நம்மைக் கடிப்பதுபோல கோபமாக ‘லொள்’ எனக் கத்திவிட்டு, கோபமான பார்வை பார்த்து கொஞ்சம் ஆழ்மனதில் நமக்குள்ள பயத்தை அதிகரிக்கச் செய்யும்.
ஆனால், இந்த குறும்பான நாய் படுத்திருந்த அந்த சிறுமியை கொஞ்சம் வித்தியாசமாக மண் அபிஷேகம் செய்து எழுப்பியுள்ளது. இந்தக் குறும்பு வீடியோ உங்கள் பார்வைக்கு..,
Average Rating