காதல் தோல்வியால் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட கடற்படை வீரர்..!!

காதல் தோல்வியால் மனமுடைந்த கடற்படை சிப்பாய் ரி 56 ரக துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பசற பகுதியைச் சேர்ந்த எஸ்.பி ஏ ல்கமல் ஜெயதிலக (வயது 21) என்ற...

ஆவடி தேவாலய வாசலில் துணிப்பையில் ஆண் குழந்தை: போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்…!!

ஆவடி என்.எம்.ரோடு அருகே சி.எஸ்.ஐ. தேவாலயம் உள்ளது. இந்த கோவில் வாசலில் நேற்று இரவு 9.30 மணியளவில் ஒரு துணிப்பை அனாதையாக கிடந்தது. இதை கண்ட தேவாலய பாதிரியார் ரத்தினசாமி துணிப்பையை பிரித்து பார்த்தார்....

நத்தம் அருகே நாக ரத்தின கல் மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது…!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகில் உள்ள பெரியமலையூரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 65). இவர் கடந்த 18–ந் தேதி மகன் கணேசனுடன் ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். இவர்களை பின் தொடர்ந்து வந்த 4...

கோவையில் அதிகாரி திட்டியதால் போலீஸ்காரர் தற்கொலை முயற்சி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தக்கரை சிங்காரத்தோட்டத்தை சேர்ந்தவர் அப்துல்சலாம் (வயது 20). இவர் கோவைப்புதூரில் உள்ள சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். நேற்று அப்துல் சலாம் பட்டாலியனில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது...

வில்லாபுரத்தில் வீட்டின் பீரோவை உடைத்து 50 பவுன் நகை–பணம் கொள்ளை…!!

மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் சஞ்சீவி தெருவைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது61), நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கணக்காளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் குமரன் (31) செங்கல்பட்டு பரனூரில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து...

100 வயதிலும் ஒரு நாளைக்கு 11 மணி நேரம் வேலை செய்யும் சுறுசுறு பாட்டி…!!

அமெரிக்காவின் பபல்லோ நகரைச் சேர்ந்த பெலிமினா ரோட்டுண்டோ என்ற 100 வயது மூதாட்டி, வாரத்துக்கு ஆறு நாட்கள் இப்பகுதியிலுள்ள ஒரு சலவை நிலையத்தில் சுறுசுறுப்புடன் வேலை செய்து வருகிறார். ஒவ்வொரு நாளும் பதினோறு மணிநேரம்...

உடலுக்கு வெளியே இதயம் துடிக்கும் அதிசய சிறுவன்…!!

குஜராத்தை சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு, இதயம் சற்று விலகி தோலின் மேற்பரப்பில் துடிக்கின்றது. குஜராத்தை சேர்ந்த 18 வயது சிறுவனின் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 3 குழந்தைகள் உட்பட 10 பேர் துடிதுடித்து பலி..!!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஷியா பிரிவினரின் மசூதியில் இன்று மாலை நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் இந்த கொடூர தாக்குதலில்...

60 ஆண்டு காதலை அழகாக கொண்டாடிய தம்பதி: வீடியோ இணைப்பு…!!

கடந்த 1955-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த 80 வயது தம்பதி, ஆரம்பம் முதலே ஒன்றாக சேர்ந்து பியானோ வாசிப்பது வழக்கம். இதுபோன்ற ஒரு மூத்த தம்பதியின் காதலைப் போற்றும் அனிமேஷன் படமான ‘அப்’-ன்...

பச்சையாக சாப்பிட வேண்டிய உணவுகள்…!!

உணவுப் பொருட்களை பச்சையாக, அதாவது வேக வைக்காமல் அப்படியே சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள முழு ஊட்டச்சத்துக்களையும் பெற முடியும். ப்ராக்கோலி ப்ராக்கோலியை பச்சையாக சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள மைரோசைனேஸ் என்னும் நொதி,...

மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க முக்கிய மூன்று வழிகள்…!!

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 1. கவனமான பார்வை 2. ஆர்வம், அக்கறை 3....

அம்மாவைக் காணவில்லை எனத் தவித்த சிறுவனுக்கு ஆறுதலளித்த காவலர்..!!

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச அரிசித் திருவிழாவில் அம்மாவைக் காணாமல் தவித்த சிறுவனுக்கு ஆறுதலாக இருந்த காவலர் அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றார். டேவிட் டெய்லர் என்கிற காவலர், இந்தத் திருவிழாக் கூட்டத்தில்...

விபத்தில் 6 பேர் காயம்…!!

அனுராதபுர, மெதவாச்சிய பிரதான வீதியில் நோயாளார் காவி வண்டியொன்று , லொறியொன்றுடன் மோதியதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். நோயாளார் காவி வண்டியில் சிறுமி உட்பட 6 பேரே இவ்வாறு காயமடைந்துள்ளனர். அவர்கள் அனுராதபுர வைத்தியசாலையில்...

பாடசாலை மாணவிக்கு பாலுறுப்பை காட்டிய கடற்படை வீரர்..!!

பாடசாலை மாணவியொருக்கு பாலுறுப்பை காட்டிய கடற்படை வீரரொருவரை கைதுசெய்துள்ளதாக ஆணமடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆணமடுவ- கம்உதாவ சந்தியிலேயே குறித்த சந்தேகநபர் அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளார்.13 வயதான மாணவி பாடசாலை முடிந்து வீட்டுக்கு செல்லும் வேளையிலேயே இச்சம்பவத்துக்கு...

யாழில் வெடி பொருட்கள் மீட்பு..!!

யாழில் மிதிவெடிகள் மற்றும் பராலைட் குண்டுகள் உட்பட வெடி பொருட்களை நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளன. யாழ். நாவாந்துறை மற்றும் குப்பிளான் பகுதியில் இந்த கைக்குண்டு மற்றும் மிதிவெடிகள் கண்டு பிடிக்கப்பட்டு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. யாழ்....

மனித உரிமை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர்..!!

[caption id="attachment_100377" align="alignleft" width="295"] Lavc52.32.0[/caption]இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக பேராசிரியர் தீபிகா உடகம நியமிக்கப்பட்டுள்ளார். பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையின் தலைவரான பேராசிரியர் தீபிகா உடகம சர்வதேச மனித உரிமைகள் சட்டம்...

தம்புள்ளைப் பிரதேசத்தில் பயன்பாட்டில் இருந்த கிணறு ஒன்று திடீரென்று பூமிக்குள் புதையுண்டு போன சம்பவம்..!!

தம்புள்ளைப் பிரதேசத்தில் பயன்பாட்டில் இருந்த கிணறு ஒன்று திடீரென்று பூமிக்குள் புதையுண்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்புள்ளையை அண்மித்த நாவுல, பிபில பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அண்மைக்காலமாக பெய்து...

பணிப்பெண்களை கற்பழிக்க முயன்று கைதான சவுதி இளவரசர்: அறையில் நடந்தது என்ன?…!!

பணிவிடை செய்யவந்த 3 பெண்களை கற்பழிக்க முயன்றதாக சவுதி இளவரசர் கைதாகி உள்ள நிலையில், அவரது அறையில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சவுதி அரேபிய முன்னாள் மன்னரான அப்துல்லாவின் மூத்த...

எம்.எல்.ஏ வீட்டுக்கருகில் குண்டு வெடிப்பு: மணிப்பூரில் பரபரப்பு…!!

மணிப்பூர் மாநிலத்தின் கியம்கேய் கிராமத்தில் உள்ள எம்.எல்.ஏ.. கரம் தரம்ஜத் சிங் வீட்டின் அருகில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குண்டு வெடிப்பால் ஏற்பட்ட...

இளம்பெண்ணை இரக்கமின்றி தாக்கிய பா.ஜ.க தலைவர்: தீயாய் பரவும் வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் டமான் மாவட்டத்தில் பா.ஜ.க தலைவர் நவீன் படேல் ஒரு இளம்பெண்ணை இரக்கமின்றி தாக்கியதாக சொல்லப்படும் வீடியோ ஒன்று ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள...

ஆம்பூர் அருகே பள்ளி மாணவியை கற்பழித்த 4 பேர் ஜெயிலில் அடைப்பு…!!

ஆம்பூர் டவுன் கெங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 40). கணவரை இழந்தவர். இவரது மகள் மோனிஷா (14). (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). மோனிஷா, ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து...

கொலை வழக்கில் கைதான பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: சப்–இன்ஸ்பெக்டர்– 2 போலீசார் கைது…!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை நாராயணவீதியை சேர்ந்தவர் லீலாவதி. இவர் கடந்த 2014–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9–ந் தேதி கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார். இதுப்பற்றி தெரியவந்ததும் உடுமலை போலீசார் சம்பவ இடத்துக்கு...

சொத்துக்காக கூலிப்படையை ஏவி தந்தையை கொன்ற மகன்: 4 பேர் கைது…!!

திருப்பூர் சுகுமார் நகரைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது 51). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். பழனிவேலின் மனைவி இறந்து விட்டார். அதன் பின்னர் அலமேலு என்ற...

சிங்கபெருமாள்கோவில் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு…!!

சிங்கபெருமாள்கோவில் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு நடந்துள்ளது. சிங்கபெருமாள்கோவிலை அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சாட்சரம் (வயது 40), இவர் நேற்று முன்தினம் காலை விவசாய நிலத்தில் வேலை செய்வதற்காக சென்றார்....

திருச்சி விபத்து: டிரைவர்கள் 2 பேர் கைது…!!

திருச்சி மாவட்டம் இருங்களூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு விரைவு பஸ் மோதியது. இந்த விபத்தில் 9 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயமடைந்தனர். இந்த...

சென்னை பெருங்குடி அருகே பறக்கும் ரெயிலில் தீ விபத்து: ஒரு பெட்டி முழுவதுமாக நாசம் – பயணிகள் பீதி…!!

சென்னை, கடற்கரை - வேளச்சேரி நிலையங்களுக்கு இடையில் ஓடும் பறக்கும் ரெயிலில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீயினால் பயணிகள் பீதியடைந்தனர். வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்ற அந்த ரெயிலில் காலை 8.30...

சதி­வ­லையில் சிக்­கிய, தமி­ழரின் போராட்டம் –சத்ரியன் (கட்டுரை)…!!

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்கத்தின் படு­கொலை தொடர்­பாக, அண்­மையில் பிரதீப் மாஸ்டர் மற்றும் கஜன் மாமா என்று அழைக்­கப்­பட்ட இருவர் மட்­டக்­க­ளப்பில் வைத்துக் கைது செய்­யப்­பட்ட போது, அவர்­களை முன்னாள் விடு­தலைப் புலிகள் இயக்க...

பட்டப்பகலில் வேனை வழிமறித்து 58 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த மர்மக் கும்பல்…!!

மஹாராஸ்டிராவில் பட்டப்பகலில் ரூ. 58 லட்சம் பணத்துடன் சென்ற வேனை கொள்ளையர்கள் சிலர் வழிமறித்து கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஸ்டிராவின் தானே நகரில், ரயில் நிலையங்களில் வசூல் செய்யப்பட்ட டிக்கெட்...

தலவாக்கலையிலுள்ள சிங்கள பாடசாலையொன்றில் கல்வி கற்றுவந்த 9 மாணவர்கள் கைது..!!

தலவாக்கலையிலுள்ள சிங்கள பாடசாலையொன்றில் தரம் 9 இல் கல்வி கற்றுவந்த 9 மாணவர்களை தலவாக்கலை பொலிஸார் 21.10.2015 அன்று கைதுசெய்துள்ளனர். மேற்படி பாடசாலையில் கடந்த 17 ஆம் திகதி காணாமல் போனாதாக கூறப்பட்ட இரண்டு...

பந்துல பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்..!!

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தனது...

த்ரில்லாக பயணித்து சொர்க்கத்திற்கு செல்ல வேண்டுமா? (வீடியோ இணைப்பு)…!!

ஹவாயில் உள்ள ஆஹூ(Oa’hu) தீவில் உள்ள ஒரு உயரமான மலைத்தொடரில் நடைபாதை ஒன்று அமைந்துள்ளது. இதில் 3,922 படிக்கட்டுகள் செங்குத்தாக செல்கின்றன. இந்த மலைப்படிக்கட்டுகள் சொர்க்கத்துக்கான பாதை அல்லது உயரமான படிக்கட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன....

ரம்யா கிருஷ்ணனின் அந்தரங்க காட்சிகள்..!!

திரையில் அம்மனாக உலாவந்த ரம்யா கிருஷ்ணனின் திரைப்படங்களில் யாரும் அறியாத மறுபக்கம் உண்டு. இதற்கு சாட்சி கூறும் இந்த அதிர்ச்சி வீடியோ….

பல் வலி பத்தே நிமிடத்தில் மறைந்து போக மிக எளிமையான கை மருந்து…!!

இரும்பை தங்கமாக்கலாம் , வானத்தில் மறையலாம் என்ற எந்த பெரியவிதமான சாதனைகளும் நம்மிடம் கிடையாது. மக்களுக்கு ஏற்படும் நோய்களை சித்தர்களின் வழியில் எளிதாக குணப்படுத்தலாம் வெறும் வாய்ப்பேச்சோடு நில்லாமல் ஆதாரப்பூர்வமாக பல உண்மைகள் உங்கள்...

இரட்டைக் குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள்?

இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலே அனைவரும் அபூர்வமாக பார்ப்போம். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல. இது ஒரு இயற்கையான நிகழ்வே. ஆனால் இந்த இரட்டை குழந்தைகளானது அனைவருக்குமே நிகழும் என்று...

சிறுமி துஷ்பிரயோகம்: இருவர் கைது, ஒருவர் தலைமறைவு..!!

திருகோணமலை பதவி சிறிபுர பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சிறுமியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தினால் அவரது தாயார் பொலிஸில் தெரிவித்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து...

திருட்டுச் சம்பவம் தொடர்பில் மாணவர்கள்…!!

தலவாக்கலையில் உள்ள வித்தியாலயமொன்றில் இடம்பெற்ற திருட்டுச்சம்பவமொன்று தொடர்பில் அதே வித்தியாலயத்தைச் சேர்ந்த 9 மாணவர்கள் தலவாக்கலை பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தரம் 9 இல் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

பாலியல் லஞ்ச முறைப்பாட்டை உறுதி செய்ய ஆதாரங்கள் இல்லை – செஞ்சிலுவைச் சங்கம்…!!

இந்திய உதவி வீட்டுத் திட்டப் பயனாளி ஒருவரிடம் தமது அதிகாரி ஒருவர் பாலியல் லஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டை உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் இல்லை என இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. தமது விசாரணைகளில்...

பாடசாலை சென்ற சிறுமியைக் காணவில்லை..!!

ஒட்டுசுட்டானில் நேற்றுமுன்தினம் பாடசாலைக்குச் சென்ற சிறுமியைக் காணவில்லை எனப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரதேச செயலகத்தினரின் உதவியுடன் நேற்றுத் தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டானைச் சேர்ந்த சிவநாதன் சுகிந்தினி (வயது 14)...

மூன்று வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி (படங்கள்)…!!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எலிபடை தோட்டம் மேற்பிரிவு பகுதியில் எஸ்.கனிஷன் என்ற மூன்று வயது சிறுவனொருவன் கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். எலிபடை தோட்டம் மேற்பிரிவு பகுதியில், 21.10.2015 அன்று காலை 9.30 மணியளவில்...