இலங்கை அகதிகள் முகாமில் இளம் மனைவி தீக்குளித்து தற்கொலை!!

தமிழகத்தின் - திருச்சியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில், இளம் மனைவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருச்சி, கொட்டப்பட்டு இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் ராமஜெயம். இவரது மனைவி ரூசாமிலி (24), இலங்கை...

ஜானக பெரேராவின் வழக்கு விஷேட நீதிமன்றத்துக்கு மாற்றம்!!

மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவின் கொலை வழக்கு, பிரதம நீதியரசரின் உத்தரவுக்கு அமைய அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இருந்து, அனுராதபுரம் விஷேட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் தற்கொலை குண்டுத்...

ஒரு விருப்பு வாக்குக்காக சம்பிக்க, கம்மன்பில செலவிட்டது எவ்வளவு தெரியுமா?

கடந்த பொதுத் தேர்தலில் ஒரு விருப்பு வாக்கைப் பெற சம்பிக்க ரணவக்க 1400 ரூபாவை செலவிட்டதாக, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். எனினும் தான் ஒரு விருப்பு வாக்குக்காக 63 ரூபாவை மட்டுமே...

வட மாகாண பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!!

நிரந்தர நியமனத்திற்குள் உள்ளீர்க்குமாறு வலியுறுத்தி வடமாகாண பட்டதாரிகள் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில், வட மாகாணத்தினைச் சேர்ந்த சுமார் 100க்கும்...

முடிவுக்கு வந்தது எவன்காட் வழக்கு!!

காலி துறைமுகத்தில் மீட்கப்பட்ட மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பில் எவன்காட் (Avant Garde) நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நிறைவுக்கு கொண்டுவருமாறும் அவரது வெளிநாட்டு பயணத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை...

2 வருடங்களுக்குள் தேசிய விளையாட்டுக் கொள்கை!!

தேசிய விளையாட்டுக் கொள்கையை இரண்டு வருடங்களுக்குள் அறிமுகப்படுத்தவுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அமைச்சராக இன்று காலை தமது கடமைகளைப் பொறுப்பேற்ற வேளையே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். மேலும் விளையாட்டு துறையிலுள்ள...

போர்க்காலத்தில் சீனா வழங்கிய உதவி பற்றிக் கூறும் பொன்சேகா!!

இலங்கையில் 2009ம் ஆண்டு இடம்பெற்ற விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரை முடிவுக்குக் கொண்டுவர, சீனா பலமான ஆதரவை வழங்கியதாக, அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,...

ஷியாம் கொலை வழக்கு சந்தேகநபர் வாஸ் குணவர்த்தன வைத்தியசாலையில்!!

வர்த்தகர் முஹமட் ஷியாம் கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையே...

பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் நாளை சத்தியப்பிரமாணம்!!

புதிய அரசாங்கத்தின் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நாளை சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. கடந்த வௌ்ளிக்கிழமை அமைச்சரவை அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்ததோடு, பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் சத்தியப் பிரமாணம்...

மாயாதுன்னவின் இராஜினாமாக் கடிதம் இதுவரை கிடைக்கப் பெறவில்லையாம்!!

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அண்மையில் இராஜினாமா செய்வதாக அறிவித்த சரத்சந்திர மாயாதுன்னவின் இராஜினாமாக் கடிதம் இதுவரை தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைக்கப்பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது. இவர் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் தேசியப் பட்டியலில் இம்முறை...

எரிபொருள் விலை விரைவில் குறைய வாய்ப்பு!!

எரிபொருள் விலை விரைவில் குறைவடைய வாய்ப்புள்ளதாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். நேற்று கண்டியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.

மது போதையில் கத்தியால் குத்தி குடும்பஸ்தர் கொலை!!

மட்டக்களப்பு — ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் மதுபோதையில் கத்தியால் குத்தி குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பியோடியுள்ளார். இச் சம்பவம் ஞாயிறு இரவு 09.30 அளவில்...

மது குடிக்க பணம் தாராததால் மனைவியை உயிரோடு எரித்த கணவர்!!

புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோட்டைச் சேர்ந்தவர் மதுரை முத்து (வயது 48). இவரது மனைவி மல்லிகா (46). இவர் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் குடிப்பழக்கத்துக்கு அடிமையான மதுரை முத்து மது குடிக்க...

கோவை: குறைந்த விலைக்கு மது விற்கக்கோரி உயரழுத்த மின்கோபுரத்தில் ஏறி போதை வாலிபர் தற்கொலை மிரட்டல்!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறை பூண்டியை சேர்ந்தவர் தமிழரசன். இவர் கோவை ரத்தினபுரியில் தங்கி தினக் கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை போதையில் இருந்த தமிழரசன் காந்திபுரம் 100 அடி...

கொலை செய்த மகளின் பிணத்துக்கு லிப்ஸ்டிக் பூசி, சென்ட் அடித்த படுபாதகி, இந்திராணி!!

பெற்ற மகளை கொன்ற தாய் இந்திராணி போலீசாரின் கண்களில் மண்ணை தூவுவதற்காக மகளின் பிணத்துக்கு லிப்ஸ்டிக் பூசி, சென்ட் அடித்து காரில் வைத்து கொண்டுசென்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியின் முன்னாள்...

தகாத செய்கைகளால் மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் கைது!!

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர்.ராதா கிருஷ்ணன் அவர்களின் நினைவாக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்ட அதே நாளில், மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

68 வயதில் டி.வி. பெண் நிருபரை திருமணம் செய்துகொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்களில் ஒருவருமான திக்விஜய் சிங்(68) தனது நீண்ட நாள் தோழியான அம்ரிதா ராய்(44) என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, தனது பேஸ்புக்...

பாலக்காடு அருகே விபத்தில் பலியான கர்ப்பிணி பெண்: வயிற்றில் இருந்த குழந்தை உயிருடன் மீட்பு!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அயலூர் பயனக்கோடு பகுதியை சேர்ந்தவர் தினோ மேத்யூ. இவரது மனைவி தீஷா (வயது 32). இவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். மேத்யூ நேற்று மாலை 6 மணி...

ஜெனீவா செல்லும் ததேகூ உறுப்பினர்கள்!!

இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் பேரவையினால் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை எதிர்வரும் 30ம் திகதி வெளியிடப்படவுள்ளதை முன்னிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவொன்று ஜெனீவா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எதிர்வரும் 14ம்...

துவிச்க்கரவண்டிக்கு விநோத பாதுகாப்பு-நல்லூரில் சம்பவம்!!

யாழ் நல்லூர் பகுதியில் ஆலையத்திற்கு வந்த பக்தர் தனது துவிச்க்கரவண்டியை மின்கம்பத்துடன் பாதுகாப்பு பூட்டினை இணைத்துள்ளார். தற்போது யாழில் இடம்பெறுகின்ற துவிச்சக்கரவண்டி திருட்டினை முறியடிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்களும் தனிப்பட்ட...

சர்வதேச விசாரணை தேவையில்லை என்பதே எமது நிலைப்பாடு – பிள்ளையான்!!

சர்வதேச விசாரணையொன்று இலங்கைக்கு தேவையில்லையென்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். இன்று மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள்...

கட்சியிலுள்ள பிளவுகள் விரைவில் தீரும்!!

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள பிளவுகள் சில வாரங்களில் முடிவுக்கு கொண்டுவரப்படும் என, மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். மேலும் கட்சிக்குள் இருந்த பிளவே கடந்த தேர்தலில் ஏற்பட்ட...

இலங்கை விடயம் – சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகம் முன் தொடர் போராட்டம்!!

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறன. முதலில் ஒரு மாணவர் அமைப்பினர் அமெரிக்க...

செல்லக்கதிர்காமம் பகுதியில் கொலை: நால்வர் கைது!!

செல்லக்கதிர்காமம் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை கதிர்காமம் பொலிஸாரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 4ம்...

தேர்தல் காலத்தில் நடைபெற்ற சில உண்மைகளை போட்டுடைத்த ஜனாதிபதி!!

ஜனவரி 5ம் திகதி இரவு மருதானையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி பிரசார நடவடிக்கைகளின் போது, பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் செல்ல முடியாது எனக் கூறி, பாதுகாவலர்கள் மற்றும் சாரதி தன்னை வீட்டில் தனியாக...

14ம் திகதி ரணில் இந்தியா விஜயம்!!

எதிர்வரும் 14-ம் திகதி இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது அவர் பீகார் மாநிலத்தில் விவேகானந்தா அறக்கட்டளை சார்பில் நடைபெற உள்ள பௌத்த மத கருத்தரங்கில் கலந்து கொள்ளவுள்ளார்...

குழப்ப நிலை குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பு!!

எதிரணியினர் தற்போது எதிர்நோக்கியுள்ள குழப்பமான சூழ்நிலை குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தான் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில்...

மீண்டும் இனவாதத்திற்கு இடமளிக்க முடியாது!!

நாட்டினுள் மீண்டும் இனவாதத்திற்கு இடமளிக்க முடியாது என தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் உண்மையான நல்லாட்சி நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே மனோ கணேசன் இவ்வாறு...

இளம் யுவதி மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் மூழ்கி பலி!!

மஸ்கெலியா - மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் யுவதி ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (06) காலை 08.30 அளவில் குளிப்பதற்காக சென்ற குறித்த யுவதி தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. இவர்...

நானும் ஜனாதிபதியும் தூக்கமற்ற இரு சாரதிகள் – பிரதமர்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நானும் தூக்கமற்ற இரு சாரதிகள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். மற்றையவர்களுக்கு தூக்கம் ஏற்பட்டமையால் நாம் இன்று இங்குள்ளோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று சிறிகொத்தவில் இடம்பெற்ற ஐக்கிய...

மஹிந்த பிரதமராகியிருப்பின் பாரியளவில் கொலைகள் இடம்பெற்றிருக்கும்!!

அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக அதிகாரத்துக்கு வந்திருப்பாரேயானால், இலங்கையில் பாரியளவில் அப்பாவிகள் கொலை செய்யப்படும் அனுபவம் ஏற்பட்டிருக்கும் என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு...

ஐதேகவின் 69வது ஆண்டுவிழா இன்று!!

ஐக்கிய தேசியக் கட்சியின் 69வது ஆண்டுவிழா நிகழ்வுகள் இன்று சிறிகொத்தவிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பந்தனுடன் இந்திய அதிகாரிகள் அவசர சந்திப்பு: சிறிதரன், அரியநேந்திரன் ஆகியோரின் உளவுத்துறை தொடர்புகள்; பற்றி கேள்வி..

அண்மைக் காலமாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் நடத்தப்படும் jvpnews என்னும் பெயருடைய இணையதளத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை இந்திய உளவுதுறையான றோவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திகள் தொடர்பிலும் அதேவேளை, சிறிதரனுக்கு பாக் உளவுத்துறையான ஜ.எஸ்.ஜ...

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு கருணாநிதி வாழ்த்து!!

இலங்கை நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

பிரதமர் ரணில் தென்னாபிரிக்க ஜனாதிபதியை சந்தித்தார்!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமாவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். நேற்று மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சீனாவுக்கான விஜயத்தை நிறைவு செய்த தென்னாபிரிக்க ஜனாதிபதி...

தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் விபரம் இதோ!!

தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டது. அதன்படி, இன்று பதவியேற்றுக் கொண்ட அமைச்சரவையில் 42 பேர் அடங்குகின்றனர். அமைச்சரவை முழு விபரம் வருமாறு, 01.ரணில் விக்கிரமசிங்க –...

கொழும்பை அண்மித்த சில பகுதிகளுக்கு நீர் வெட்டு!!

கொழும்பை அண்மித்த சில பிரதேசங்களுக்கு இம்மாதம் 08ம் திகதி இரவு 09 மணி முதல் அடுத்த நாள் 09ம் திகதி காலை 06 மணி வரையான 09 மணிநேர நீர் வெட்டு இடம்பெறவுள்ளது. தேசிய...

கஷ்டப் பிரதேசங்களில் சுகாதார சேவையைப் பலப்படுத்த வேண்டும்!!

நகர்ப்புறங்களைப் போன்றே கஷ்டப் பிரதேசங்களிலும் சுகாதார சேவையை பலப்படுத்துவது தேசிய தேவைப்பாடு என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கை சிறிய நாடாக இருந்தாலும் இலவச சுகாதார சேவை இடம்பெறுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வளங்கள்...

துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை!!

செல்லகதிர்காமம், மருவங்குவ பிரதேசத்தில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு 10.30 மணியளவில் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். செல்ல கதிர்காமத்தில் வசிக்கக் கூடிய 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு...