ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுவதன் ஊடாக தீர்வு காணப்பட வேண்டும்!!

இலங்கையில் உள்ள பல்வேறு மக்களிடையே ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுவதன் ஊடாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன்...

கொழும்பில் மாபெரும் சைக்கிள் ஓட்டப் போட்டி!!

நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் (The Pedal Pusher Colombo Cycle Funride) மாபெரும் சைக்கிள் ஓட்டப் போட்டி கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. இந்த சைக்கிள் ஓட்டப் போட்டிகள், 24 கிலோமீற்றர் தூரம் கொண்ட இலக்கைக்...

மாலைக்கண் பாதிப்­புக்கு தீர்வு தரும் மாம்­பழம்..!!!

முக்­க­னி­களில் முதன்­மை­யா­னது மாம்­பழம். எல்­லோ­ருக்கும் பிடித்த மாம்­பழம் சூடா­னது, அதி­க­மாக சாப்­பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்­பார்கள். இதனை மருத்­துவ விஞ்­ஞானம் ஏற்­க­வில்லை. 100கிராம் மாம்­ப­ழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி...

இடுக்கி அருகே தனியார் மருத்துவமனையில் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தை!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியை சேர்ந்தவர் ரகீம். இவருடைய தாயார் ஆயிஷா. இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரகீம் சேர்த்தார். பின்னர் அவரை தனது மனைவி...

உடுப்பி அருகே இரவு நேரத்தில் தென்னை மரத்தில் குழந்தையின் சிரிப்பொலி கேட்டதால் பேய் பீதி!!

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா வன்சி கிராமத்தில் தங்கஜி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தா. 4 நாட்களுக்கு முன்பு சீனபூஜாரி என்பவர் கோவிந்தாவின் தோட்டத்தில் உள்ள தென்னைமரங்களில் இருந்து தேங்காய்களை பறித்து விட்டு...

இந்தியாவில் நடைபெறும் தற்கொலைகளுக்கு இரண்டாவது காரணம் உடல்நலக்குறைவு: ஆய்வில் தகவல்!!

இந்தியாவில் நடைபெறும் தற்கொலைகளுக்கு மிகப்பெரிய இரண்டாவது காரணம் உடல்நலக்குறைவு என்பது தற்போது நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மக்கள் தொகையில் உலகின் இரண்டாவது பெரிய நாடான இந்தியாவில் கடந்த (2014) ஆண்டு நிலவரப்படி ஒவ்வொரு...

அரியானாவில் பரிதாபம்: மனைவி, மகள், மகனை சுட்டுக்கொன்று விவசாயி தற்கொலை!!

கடன் தொல்லை தாங்க முடியாத விவசாயி துப்பாக்கியால் சுட்டு குடும்பத்தையே தீர்த்துக்கட்டிவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரியானா மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியான ராம்பால்(40), தொடர்ந்து...

இந்தியா வழியாக துபாய்க்கு கடத்தப்பட இருந்த 21 நேபாள பெண்கள் மீட்பு!!

டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்திச் செல்ல முயன்ற 21 நேபாள பெண்களை போலீசார் இன்று அதிரடியாக மீட்டனர். மனித கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை டெல்லி விமான...

நீதியான தேர்தலை நடத்துவதற்கு தமது முழு ஆதரவும் வழங்கப்படும்!!

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்காக செயற்படும் அதிகாரிகள் எதிர்நோக்குகின்ற சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் சம்பந்தமாக இலவச சட்ட உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் தேர்தல் சட்டங்களை...

29ம் திகதி முதல் பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை!!

வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு பிரத்தியேக வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் போன்றவற்றை நடாத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் 29 ம் திகதி நள்ளிரவு முதல்...

பாதை ஓரத்தில் இருந்து கைக்குண்டு மீட்பு!!

புத்தளம், பள்ளம நாகவில ஜயமாவத பாதைக்கு அருகில் இருந்து கைக்குண்டு ஒன்றும் வெடிக்கக்கூடிய 20 தோட்டக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் இதை கண்டெடுத்துள்ளதுடன் அவை பொலிதீன்...

வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் பணிகள் தொடர்பில் இராணுவம் விளக்கம்!!

இலங்கை பாதுகாப்பு படை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட சில பணிகளை மாத்திரம் நிறைவேற்றிக் கொண்டிருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவிக்கின்றது. வடக்கு பிரதேசங்களில் மிதிவெடிகளை அகற்றுதல், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளுதல், உட்கட்டமைப்பு வசதிகள்...

ஜனாதிபதி மாலைதீவு விஜயம்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாலைதீவிற்கன விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். மாலைதீவின் 50 வது சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் மாலைதீவிற்கான விஜயத்தில்...

நீரில் மூழ்கி பெண்ணொருவர் உயிரிழப்பு!!

சிலாபம் சித்தப்பலம் பிரதேசத்தில் பெண்ணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அந்தப் பகுதியில் உள்ள வாவி ஒன்றில் குளிப்பதற்காக சென்றவேளை குறித்த பெண் நீரில் மூழ்கி உள்ளதுடன் அந்தப் பெண்ணை மீட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன்...

வில்கமுவ காட்டுப் பகுதியில் தீ!!

வில்கமுவ வஸ்கமுவ ‍காட்டுப் பகுதியில் திடீரென தீப்பரவியுள்ளது. வில்கமுவ பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் பிரதேச செயலக காரியாலயத்தின் அதிகாரிகள் மற்றும் ஊர் மக்கள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்த தீப்பரவலின்...

வவுனியாவில் குடும்பப் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!!

வவுனியா, ஆச்சிபுரம் கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவர் நேற்று (24) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பிரேம ராதிகா (வயது 25)...

தேசிய பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லை!!

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ. டபிள்யூ. ஜே. சி. டி சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்...

சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விரைவில் குணமடைய எளிய பாட்டி வைத்திய முறைகள்..!!

பாட்டியை மறந்த கையேடு மறுநொடியே முற்றிலும் இயற்கையான, எந்த பக்க விளைவுகளும் அற்ற பாட்டி வைத்தியத்தையும் மறந்துவிட்டோம் நாம். குளிர் மற்றும் மழை காலம் ஆரம்பித்துவிட்டாலே, மழலை முதல் முதியவர் வரை அனைவருக்கும், சளி,...

தேர்தல் சட்டங்களை மீறிய 115 பேர் கைது!!

தேல்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதேவேளை தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பான முறைப்பாடுகள் இதுவரை 92 பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தேர்தல் முறைப்பாட்டு...

வீழ்ச்சியடைந்திருந்த நிதி நிறுவனங்கள் வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளன – ரவி!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சிக்காலத்தில் வீழ்ச்சியடைந்திருந்த நிதி நிறுவனங்கள் மீண்டும் வளர்ச்சியடைந்து வருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கோல்டன் கீ வைப்பாளர்களின் வைப்பு பணங்களை மீள வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது....

சித்தூரில் நாய் குரைத்த தகராறில் வாலிபர் வெட்டி கொலை!!

சித்தூர் சந்தப்பேட்டையை சேர்ந்தவர் ருக்மணி. இவரது மகன் மணி (வயது26). கட்டிட மேஸ்திரி. இவர்கள் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர். பகல் மற்றும் இரவு நேரங்களில் நாய் தொடர்ந்து குரைத்து கொண்டே இருந்துள்ளது....

ஐதேக.வில் யாரும் அப்படி சொல்லி இருந்தால் அவ்வளவுதான்!!

பாராளுமன்ற செங்கோலை தூக்கிக் கொண்டு ஓடுவோம் என தமது கட்சி உறுப்பினர் ஒருவர் கூறியிருந்தால் அவரது பெயரை வேட்பு மனுவில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவ்வாறான...

வெள்ளை கெப் வாகனத்தில் கடத்தப்பட்ட போஸ்டருடன் இருவர் கைது!!

இராணுவ இலக்கத் தகடு மற்றும் பிரிதொரு இலக்கத் தகடு பொறிக்கப்பட்ட வெள்ளை நிற கெப் வாகனத்தில் இருந்து அநுராதபுரம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரின் 4500 போஸ்டர்கள் மீட்கப்பட்டுள்ளதோடு இருவர் கைது...

ஜனாதிபதி தேர்தலில் எவருக்கும் நிதி உதவி அளிக்கவில்லை – சீன நிறுவனம் மறுப்பு!!

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எந்தவொரு அரசியல்வாதிக்கும் நிதியுதவி செய்யவில்லை என்று சீனாவின் ஹாபர் என்ஜினியரிங் கொம்பனி லிமிடெட் தெரிவித்துள்ளது. தமது நிறுவனம் அரசியல்வாதிகளுக்கு நிதி உதவி அளித்ததாக வெளியாகும் செய்திகளுக்கு சீன நிறுவனம் மறுப்பு...

ஜனக்க பண்டார தென்னகோன் அமைச்சுப் பதவியில் இருந்து விலகல்!!

மாகாண சபைகள் மற்றும் வலய அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்துக்களுக்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜனக்க...

சீனா – இலங்கை பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல்!!

இலங்கை மற்றும் சீனாவிற்கிடையில் முழுமையான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. சீனாவின் சிரேஷ்ட கேர்ணல் லீ சொங்லின் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கடற்படைத் தலைமையகத்தில் வைத்து...

சமுதாயத்தை நல்வழிப்படுத்த வணக்கஸ்தளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி!!

சிறந்த ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு வணக்கஸ்தளங்கள் அதிகமதிகமாக நிர்மாணிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். சிறந்த சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கான பாரிய பொறுப்பு பிக்குகள் மற்றும் மதகுருமார்களுக்கு இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்....

எந்தவொரு கட்சியாலும் 90 க்கு அதிகமான ஆசனங்களை பெற முடியாது!!

யார் யார் என்னதான் கூறினாலும் இந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற எந்தவொரு கட்சியும் 90 ஆசனங்களுக்கு அதிகமாக பெறுவதில்லை என்று தேசிய தொழிற்சங்க மையத்தின் தலைவர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். ஆகவே அதி...

ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வில் மாணவனிடம் தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கம்பஹ பண்டாரநாயக்க வித்தியலயத்தில் இன்று காலை இடம்பெற்ற பரிசளிப்பு விழாவின் பேது, மாணவர் படையணியில் இருந்த மாணவர் ஒருவரின் துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பப்பட்டிருந்தமை தொடர்பான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....

எனது பெயரில் பஸ்களை பெறவில்லை – ஜனாதிபதியும் இதற்கு பொறுப்பு!!

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இ.போ.ச பஸ்களை பயன்படுத்தியமைக்காக செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை சம்பந்தமாக தன்னை மாத்திரம் குற்றஞ்சாட்டுவது நியாயமற்றது என கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர...

தேசத்தின் மனசாட்சி சிறிகொத்தவின் மனசாட்சியா? 8 லட்சம் கொடுத்தது யார்?

மக்கள் விடுதலை முன்னணி நேற்று ஏற்பாடு செய்த விசேட மாநாடு மற்றும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீட்டினை அரச தொலைக்காட்சி ஒன்றில் நேரடி ஔிபரப்புச் செய்ய 8 லட்சம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர...

சவூதியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை வாலிபர் பலி!

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 28 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் பயணித்த மோட்டார் வாகனம் மற்றொரு...

தபால் மூலம் வாக்களிக்க 566,823 பேர் தகுதி!!

இந்த முறை பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 566,823 பேர் தகுதி பெற்றுள்ளனர். நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 628,925 பேர் விண்ணப்பித்திருந்ததாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்....

1425 லட்சம் நட்டம்: ஐமசுமு செயலாளர் மீது வழக்கு தொடர அமைச்சரவை அனுமதி!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மீது வழக்கு பதிவு செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. கடந்த தேர்தல் காலங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பிரச்சார நடவடிக்கைகளுக்கென இலங்கை போக்குவரத்து...

கோப் உபகுழுவிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!!

மத்திய வங்கி பிணை முறியுடன் தொடர்புடைய கோப் உபகுழு அறிக்கையை வெளியிட பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய வங்கி பிணை முறி தொடர்பில்...

இளைஞர் யுவதிகளுக்கு மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவு – மஹிந்த!!

பாடசாலை கல்வியை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளின் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்வித் துறைகளுக்காக மாதாந்தம் 5000 ரூபா வரையான கொடுப்பனவு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌ஷ...

அனைத்து கொடுப்பனவுகளும் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும் – பிரதமர்!!

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து கொடுப்பனவுகளும் அவர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த வரவு செலவு திட்டத்தில் இந்த கொடுப்பனவுகள் அனைத்தும் அடிப்படை சம்பளத்துடன்...