ஒடுகத்தூர் அருகே தற்கொலைக்கு முயன்ற காதலிக்கு தாலி கட்டிய வாலிபர்!!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடிமலை பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது 19–பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வாலாஜாவில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். அவரும் ஒடுகத்தூரை சேர்ந்த 25 வயது...

கொடைக்கானல் அருகே பெண்ணை கொன்று நகை கொள்ளையடித்த கும்பல்!!

கொடைக்கானல் அருகே உள்ள கவுஞ்சி ராஜபுரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். மளிகை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி வீரலட்சுமி (வயது 41). இவர்களது மகன் பரமேஸ்வரன். பிளஸ்–2 முடித்துள்ள இவரை என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ப்பதற்காக...

கேலி செய்ததை எதிர்த்ததால் இளம்பெண்ணை 35 தடவை கத்தியால் குத்தி கொன்ற அண்ணன்–தம்பி கைது!!

டெல்லி ஆனந்த் பர்பத் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரை அந்த பகுதியைச் சேர்ந்த அண்ணன்– தம்பி இருவர் சேர்ந்து அடிக்கடி கிண்டல் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறி நடந்து...

ஐதராபாத்தில் 14 சதவீத குழந்தைகள் செக்ஸ் சித்ரவதையில் சிக்குகிறார்கள்: ஆய்வில் தகவல்!!

இந்தியாவில் 100 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும் என்று ‘ஸ்மார்ட் சிட்டி’ உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ‘ஸ்மார்ட் நகர திட்டத்தை கடந்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில் தன்னார்வ...

ஓய்வூதியம் வழங்கும் நடைமுறை தொடர்பில் ஆராயப்பட வேண்டும்!!

வழக்கத்திலுள்ள ஓய்வூதிய முறை தொடர்பில் மீண்டும் கலந்தாலோசிக்கப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். விஷேடமாக முப்படையினருக்கு தற்கொழுது வழங்கக்கூடிய ஓய்வூதிய முறை தொடர்பாகவே கலந்தாலோசிக்கப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். பண்டாரநாக்க ஞாபகர்த்த சர்வதேச...

அரசிற்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளன!!

தற்பொழுதுள்ள அரசாங்கத்திற்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்திருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் கூட சர்வதேசத்திற்கு வழங்கியிருக்கக்கூடிய வாக்குறுதியை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில்...

யுவதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை!!

லுனுகம்வெகர பகுதியில் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது தூங்கும் அறையில் வைத்து குறித்த யுவதி தூக்கிலிட்டு கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லுனுகம்வெகர குடாகம்மான பகுதியல் வசிக்கக்கூடிய 17 வயதுடைய...

நான் டக்ளஸ் தேவானந்தாவுடன் சண்டை பிடித்தேன்: பிரபாகரன் தான் சாட்சி என்கிறார் ஆனந்தசங்கரி!!

நான் டக்ளஸ் அவர்களுடன் பாராளுமன்றத்தில் சண்டை பிடித்ததுக்கு பிரபாகரன் அவர்களை தான் சாட்சிக்கு கூப்பிட வேண்டும் என்கிறார் தமிழர் விடுதலைக் கூட்டனியின் தலைவரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ஆனந்தசங்கரி. வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில்...

ததேகூ சோரம் போகாத சக்தி அல்ல – ஈரோஸ்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம் போகாத அரசியல் தலைமையாக தோற்றம் பெறவில்லை என ஈரோஸ் கட்சியின் செயலாளர் ஆர்.பிரபாகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...

தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடியை எதிர்த்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக 1800 இற்கு மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் இன்று காலை 10 மணி முதல் 12 மணிவரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் வழங்க வேண்டிய...

இம்முறை தேர்தலில் அந்த அதிஸ்டத்தை பெறுவது மட்டக்களப்பு மாவட்டம்!!!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு சுமார் இரண்டரை அடி நீளமான (30 அங்கும்) வாக்குச்சீட்டு அச்சிடப்படுவதாக அரச பதில் அச்சகர் ஏ.ஜி.பொன்சேகா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகளும், 30 சுயேட்சைக்...

ஆக்ராவில் பால்பவுடரை திருடியதாக கூறி வீட்டுப் பணிப்பெண்ணை கொடூரமாக தாக்கிய தம்பதியர்!!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பால்பவுடரை திருடியதாக கூறி, வீட்டுப்பணிப்பெண் மற்றும் அவரது 8 வயது மகனை தம்பதியர் இருவர் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆக்ராவில் ஒரு ஆசிரியை வீட்டில் பணிப்பெண்ணாக...

சிறைக்குள் கைதி மர்ம மரணம்: விஷம் வைத்து கொன்றதாக இதர கைதிகள் போராட்டம் – உ.பி.யில் பரபரப்பு!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள படோஹி மாவட்டச் சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த கைதியை சிறை அதிகாரிகள் விஷம் வைத்து கொன்றதாக எழுந்த புகாரையடுத்து, அதே சிறையில் அடைபட்டிருக்கும் இதர கைதிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலை வழக்கில்...

மகள் தொடர்ந்த பாலியல் பலாத்கார வழக்கில் தந்தை விடுதலை!!

17 வயது மகளை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தந்தையை விடுதலை செய்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது. டெல்லியைச் சேர்ந்த அந்த சிறுமி கடந்த வருடம் மார்ச் மாதம் போலீசில் ஒரு புகார்...

பலாத்காரத்திற்கு உள்ளான பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய 3 மாத விடுமுறை: மத்திய அரசு அறிவிப்பு!!

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய 3 மாத விடுமுறை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. வயது வித்தியாசம் பாராமல் அவர்கள்...

19 வயது இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை!!

19 வயது இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், வேலை தேடி டெல்லி வந்துள்ளார். அப்போது, அவரை சந்தித்த முன்னா...

பெங்களூர் அருகே சிறுமியை ஈவ் டீசிங் செய்த 12 வயது சிறுவன் வெட்டிக்கொலை!!

கர்நாடக மாநிலத்தில் 15 வயது சிறுமியை தொடர்ந்து கிண்டல் செய்துவந்த 12 வயது சிறுவனை அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக தலைநகர் பெங்களூரின் புறநகர் பகுதியான விஜயபுரா பகுதியில்...

டளஸ் அழகப்பெருமவிற்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவர் பிணையில் விடுதலை!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெறுமவிற்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தனது சட்டத்தரணி சகிதம் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜரானபோது...

வேட்பாளர் மஹிந்தவின் பாதுகாப்பை குறைக்கக் கோரி உயர் நீதிமன்றில் மனு!!

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைத்து உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவிற்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால் ஏனைய வேட்பாளர்களுக்கு...

தேர்தல் ஒன்றை நடத்துவதன் நோக்கம் கூட சிலருக்கு தெரியாது – பிரதமர்!!

பாராளுமன்றத் தேர்தல் ஒன்றை நடத்துவதன் உண்மையான நோக்கம் என்னவென்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு போதிய விளக்கமில்லை என்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். இது தனிப்பட்ட நபர் ஒருவரின் நலனுக்காக மாத்திரம்...

ஐமசுகூ வாகன பேரணிக்கு பொலிஸார் தடை!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஒருவரும் அவரது ஆதரவாளரும் சென்ற வாகனத் தொடரணியை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். கொழும்பு - அவிசாவளை வீதியில் ஹங்வெல்லயில் இருந்து வந்த அந்த பேரணியை...

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி எரிபொருள் விலை குறைய வாய்ப்பு?

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி டபிள்யு ரி ஐ (WTI) வர்க்க மசகெண்ணெய் பெரல் ஒன்று 50.95 அமெரிக்க டொலருக்கு விற்பனையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேன்ட் வர்க்க மசகு எண்ணெய் 57...

அம்பாவெல பகுதியில் கஞ்சாவுடன் இரு பெண்கள் கைது!!

அம்பாவெல ரயில் நிலையத்தில் வைத்து கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படை மீபிலிமான முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு பெண்ணிடம் இருந்து 480 கிராம் கஞ்சாவும்...

ஸ்ரீசுக புதிய தொகுதி அமைப்பாளர்கள் இருவர் நியமிப்பு!!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாத்தறை மாவட்ட பதில் அமைப்பாளராக லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். ஹக்மன தொகுதி பிரதான அமைப்பாளராகவும் அவர் செயற்பட்டு வருகிறார். அத்துடன் மிஹிந்தல ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளராக எம்.எம்.ரஞ்சித்...

ஊழல்வாதிகள் கையில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை வழங்கக் கூடாது!!

கடந்த ஆறு மாத காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை அரசாங்கம் முன்வைக்கவில்லை என ஜனநாயகக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கெக்கிராவ பகுதியில் இடம்பெற்ற...

கோவையில் எய்ட்ஸ் பாதித்த தம்பதி தற்கொலை முயற்சி: மனைவி சாவு–கணவருக்கு தீவிர சிகிச்சை!!

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (30). லாரி டிரைவர். இவரது மனைவி சுமதி (26). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த...

அரூர் அருகே கணவனால் உயிரோடு எரிக்கப்பட்ட பெண் சாவு!!

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ளது ஏ.விளாம்பட்டி. இந்த பகுதியில் வசித்து வருபவர் காமராஜ். இவரது மகள் ஆஷா(வயது 19). இவர் 9–ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த...

ஆண்டிப்பட்டி அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு!!

ஆண்டிப்பட்டி அருகே மேல்வாலிப்பாறை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் 3 வயதுள்ள ஆண் புள்ளி மான் வந்துள்ளது. அதனை தோட்டத்தில் உள்ள நாய்கள் விரட்டி கடித்துள்ளது. இதில் மானின் கால் பகுதியில் காயம் ஏற்பட்டு...

சங்கரராமன் கொலை வழக்கு: 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பார் உரிமையாளர் கைது!!

காஞ்சிபுரத்தில் கடந்த 2004–ம் ஆண்டு சங்கரராமன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் உள்பட பலர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள...

சிவகாசி: வேன் விபத்தில் பலியான 6 பெண்களின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்க கோரிக்கை!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த முனியசாமி மனைவி விஜயகுமாரி (வயது27), குருசாமி மனைவி கனகம்மாள் (45), கருப்பையா மனைவி இருளம்மாள் (70), ஐசக் ராஜா மனைவி பரமேஸ்வரி (33), பெருமாள்...

விட்டுப் பிரிந்து சென்ற மனைவியின் முகத்தில் ஆசிட் வீசிய வெறிபிடித்த முன்னாள் கணவன்!!

சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்ட மனைவியை பழிவாங்குவதற்காக வெறி பிடித்த அவரது முன்னாள் கணவர் அந்தப் பெண் மீது ஆசிட் வீசியுள்ள சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

9-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயற்சி: பள்ளி பிரின்சிபல் கைது!!

பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த 9-ம் வகுப்பு மாணவி, ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம் அம்மாணவியின் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் தியோபாண்ட் பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும்...

சாலைவிபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலி!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜெய்ப்பூரில் வசித்து வந்தவர் ராம் சிங். இவர் நேற்று இரவு தனது மனைவி மற்றும் 4...

இந்து–முஸ்லிம் காதலுக்கு எதிர்ப்பு: தாஜ்மகாலில் கழுத்தை அறுத்த காதல் ஜோடி!!

ஆக்ராவில் உள்ள உலகப் புகழ் பெற்ற தாஜ்மகால் காதலர்களின் நினைவு சின்னமாக திகழ்கிறது. இங்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். நேற்று பிற்பகலில் சுற்றுலா பயணிகள் தாஜ்மகால் வளாகத்தில் நடந்து...

26 நிமிடத்தில் விற்று தீர்ந்த ராயல் என்பீல்டு கிளாசிக் புல்லட்கள்!!

கடந்த மே மாதம் ராயல் என்பீல்டு ‘கிளாசிக் 500’ பைக்கின் சிறப்பு பதிப்புகளை வெளியிட்டது. மேலும் இந்த மாடலில் மொத்தமாக 200 வண்டிகள் மட்டுமே விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தது. சமீபத்தில்...

“றோவும்” இலங்கை அரசியலும்!!

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் வேட்புமனுத்தாக்கல் தற்சமயம் நிறைவு பெற்றுவிட்டது. மஹிந்தவுக்கு தேர்தலில் சீட்டேகிடைக்காது என்று நினைத்த யானைக் கட்சிக்கு கைகாட்டிவிட்டார் மைத்திரி. இதன்மூலம் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மைத்திரிக்குமிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்...

தேர்தல் ஆணையாளரை சந்திக்கின்றது கூட்டமைப்பு!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்கள் இன்று பிற்பகல் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை சந்திக்க உள்ளனர். பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் இன்று நிலவுகின்ற பிரச்சினைகள் குறித்து தேர்தல்கள் ஆணையாளரை தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த...

ஓடும் ரயிலில் மோதி இருவர் பலி – இருவர் காயம்!!

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமிருவர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி புறப்பட்ட புகையிரதத்தில் மோதி வெள்ளவத்தைப் பகுதியல் வைத்து ஒருவர் பலியாகியுள்ளார். படுகாயங்களுக்குள்ளான அவர் களுபோவில...

மத்திய வங்கி பிணைமுறி விசாரணை அறிக்கையை வெளியிட நீதிமன்றம் தடை!

மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான கோப் உபகுழு விசாரணை அறிக்கையை வெளியிட கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக சபாநாயகரின் பணிப்பில் கோப் குழுவால்...