மஹிந்த தோல்வியடைவார்: ஜனாதிபதியின் விஷேட உரை!!

மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினாலும், பிரதமர் பதவியை வழங்க ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஆற்றிய விஷேட உரையின் போதே...

பிரேமலால் ஜயசேகர தொடர்ந்து விளக்கமறியலில்!!

முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்ட்ட போது அவரை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மதுல்ல நீதவான்...

சரத் டி ஆப்ருவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ்!!

தனக்கெதிராக நடைபெறும் பொலிஸ் விசாரணைகளை நிறுத்துவதற்கு உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்ற நீதியரசர் சரத் டி ஆப்ரு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை மீளப் பெற்றுள்ளார். குறித்த மனு...

போலி கடவுச்சீட்டில் இத்தாலி செல்ல முயன்றவருக்கு நடந்த கதி!!

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு பிரிவின் கட்டுநாயக்க விமான நிலைய பிரிவு சந்தேகநபரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் டுபாயில் இருந்து...

ஓடும் புகையிரதம் முன் பாயந்து 03 பேர் தற்கொலை!!

பம்பலப்பிட்டிய பிரதேசத்தில் ஓடும் புகையிரதத்தின் முன்னால் பாய்ந்து 03 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்களில் 38 வயதுடைய ஒரு ஆணும் 33 வயதுடைய ஒரு...

பிரசன்ன மற்றும் மனைவிக்கு பிணை!!

மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது...

ஊழல் அற்ற ஆட்சியை ஏற்படுத்த அர்ப்பணிப்பேன் – மஹிந்த!!

நாட்டில் ஊழல் அற்ற ஒரு ஆட்சியை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் குருணாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற மத வழிபாட்டு...

உடுமலையில் குடிபோதையில் கர்ப்பிணி மனைவியை அடித்துக்கொன்ற கணவர்!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜீவா நகரை சேர்ந்தவர் ஆகாஷ் ராஜ் (வயது 24). பெயிண்டர். இவர் கடந்த 1 வருடத்துக்கு முன்பு பெற்றோரை எதிர்த்து வேற்று மதத்தை சேர்ந்த சஜிதா பேகத்தை (18) காதலித்து...

ஊட்டியில் 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர்!!

ஊட்டில் இன்று கலெக்டர் சங்கர் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி கொண்டு இருந்தார். அப்போது சென்னையை சேர்ந்த மகாலட்சுமி, கோத்தகிரியை சேர்ந்த ரோஜாமலர், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த நந்தினி, சுமித்ரா, கிருபா, ஊட்டியை சேர்ந்த சுபாஷினி ஆகிய...

போரூரில் பாட்டியை குத்தி கொன்ற பெண் என்ஜினீயர் கைது!!

போரூர் சக்திநகர் பார்வதி அவென்யூ 3–வது தெருவை சேர்ந்தவர் சுப்பையன். முன்னாள் ராணுவ வீரரான இவர் கே.கே.நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சித்ரா. இவர் திருவாரூரில்...

பெண் கற்பழிப்பு வழக்கில் ஜாமீனில் விடப்பட்ட வாலிபர் கோர்ட்டில் சரண்: மீண்டும் சிறையில் அடைப்பு!!

திட்டக்குடி கொடிக்களம் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் பெண் கற்பழிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். கடலூர் மகிலாகோர்ட்டில் அவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் ஜாமீன்கேட்டு...

போன் செய்து ஆபாச பேச்சு: பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மீது மேலும் ஒரு மாணவி புகார்!!

கோவை பாரதியார் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை தலைவர் சரவண செல்வன் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆராய்ச்சி படிப்பு மாணவி போலீஸ் சூப்பிரண்டிடம் செக்ஸ் புகார் அளித்து பரபரப்புக்கு உள்ளாக்கினார். பேராசிரியருக்கு ஆதரவாக...

ஸ்ரீரங்கத்தில் வரதட்சணை கொடுமையால் ஆசிரியர் மனைவி தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை!!

சென்னை பேரூரை சேர்ந்தவர் செல்வகணபதி. யோகா ஆசிரியர். இவரது மனைவி ராஜலெட்சுமி (வயது 28). இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன் – மனைவிக்கிடையே அடிக்கடி...

உத்தரபிரதேசத்தில் தொடரும் கொடூரம்: 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்!!

உத்தரபிரதேசத்தில் 15 வயது சிறுமி 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஜெய்தீரா பகுதியைச் சேர்ந்தவர் சுதா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஜூலை 4-ம்...

ஆசாராம் பாபுவுக்கு எதிரான கற்பழிப்பு வழக்கில் சி.பி.ஐ. விசாரணை: பிரதமருக்கு பாதிக்கப்பட்ட சிறுமி கோரிக்கை!!

ஆசாராம் பாபுவுக்கு எதிரான கற்பழிப்பு வழக்கின் அரசு தரப்பு சாட்சிகள் அடுத்தடுத்து கொல்லப்படுவதால் அவர் மீதான விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்....

மேற்கு வங்காளத்தில் பச்சிளங் குழந்தையின் கை விரலை வெட்டிய நர்ஸ்!!

மேற்கு வங்காள மாநிலத்தில் பிறந்து 8 நாட்களே ஆன பச்சிளங் குழந்தையின் கை விரலை நர்ஸ் ஒருவர் தவறுதலாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு தினஜ்புர் மாவட்டத்தில் உள்ள பாலுர்கத் அரசு...

20 நாட்களில் 13 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் எதிர்கால இந்தியா என்னவாகும்?

இந்தியாவின் முதுகெலும்பு என்று வர்ணிக்கப்படும் விவசாயமும் அந்த விவசாயத்திற்காக ரத்தம் சிந்தி உழைக்கும் விவசாயியும் அதிவேகமாக அழிந்து வரும் நிலையில் எதிர்கால இந்தியா குறித்த அச்சம் முன்னெப்போதையும் விட தற்போது அதிகமாகியுள்ளது. இதை இன்னும்...

பொது மக்களிடம் அர்ஜூண விடுக்கும் கோரிக்கை!!

கட்சிகளுக்காக அன்றி நாட்டை நினைத்து அரசியல் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மக்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளார். நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் அர்ஜூன ரணதுங்க கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். இதன்படி இன்று கம்பஹா...

டளஸ் அழகப்பெருமவுக்கு கொலை மிரட்டல்!!

முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்காக இன்று முற்பகல் மாத்தறை மாவட்ட செயலகத்திற்கு சென்றிருந்தவேளை டளஸ் அழகப்பெருமவுக்கு, வெலிகம பிரதேச...

மாற்றியமைக்கப்பட்ட தேசியக் கொடி சர்ச்சை – விசாரணைகள் நிறைவு!!

தேசியக் கொடிக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்டதாக கூறி முன்வைக்கப்பட்ட முறைப்பாடு குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர். குறித்த முறைப்பாடு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த...

முக்கிய கட்சிகளின் தேசியப் பட்டியலில் இடம்பெறுவோர் இவர்கள்தான்!!

பாராளுமன்ற தேர்தலில் 196 உறுப்பினர்கள் மக்கள் வாக்குகள் மூலமும் 29 உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் மூலமும் தெரிவு செய்யப்படுவர். அந்தந்த கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியலுக்கான ஆசனங்கள் வழங்கப்படும். இதன்படி பிரதான...

புங்குடுதீவு வித்தியாவின் படுகொலையில் அரசியலா? சட்டத்தரணி தவராசா ஒதுங்கியது நியாயமா??.. -உண்மைத் தமிழன். (சிறப்புக் கட்டுரை)

புங்குடுதீவு வித்தியாவின் படுகொலையில் அரசியலா? சட்டத்தரணி தவராசா ஒதுங்கியது நியாயமா??.. -உண்மைத் தமிழன். (சிறப்புக் கட்டுரை) இலங்கை என்ற ஒரு நாடு இருக்கிறது என்பது அறியாத உலக மக்கள் அநேகர் இன்றும் உலகில் இருக்கிறார்கள்....

முன்னாள் பொலிஸ் அதிகாரி குலசிறிக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது!!

புலனாய்வு தகவல்களை வௌியிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பொலவுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் பிற்போடப்பட்டுள்ளன. குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கு...

இவ் வாரத்திற்குள் விருப்பு இலக்கங்கள்!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களை இவ்வாரத்திற்குள் வௌியிட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களுக்குமான வேட்புமனுப் பட்டியல் தற்போது தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைக்கப்பெற்றிருக்கும் என, உதவித் தேர்தல்கள் ஆணையாளர்...

அரசியலில் இருந்து ஓய்வு பெறத்தான் இருந்தாராம் மஹிந்த! ஆனால்..?

மக்களின் பலமான கோரிக்கை காரணமாகவே தான் இம்முறை தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிலியந்தல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்....

முன்னாள் பா.உ நால்வருக்கு வேட்புமனு இல்லை!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் வேட்புமனு வழங்கப்படவில்லை என, கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய...

முழு முக தலைக்கவச தடை நீக்கம் மேலும் நீடிப்பு!!

மோட்டார் சைக்கிளில் பயனிப்பவர்கள் முகத்தை முற்றாக மறைக்கும் வகையில் தலைக்கவசம் அணிவதற்கு பொலிஸார் விதித்துள்ள தடையை செயற்படுத்த தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்...

ம.வி.மு ஆதரவாளர்கள் மீது தாக்குதல்!!

மாரவில - தோடுவாவ பிரதேசத்தில் தமது ஆதரவாளர் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 01.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. தாக்குதலில் மக்கள் விடுதலை...

ஆண்டிப்பட்டி அருகே பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அனுப்பப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சங்கராம்பட்டி, மேய்க்கிழார் பட்டி, சித்தையகவுண்டன் பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 300–க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 9...

நாமக்கல் பழக்கடை அதிபர் கொலையில் பிளஸ்–2 மாணவர் உள்பட 3 பேர் கைது!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 42). இவர் நாமக்கல் நேதாஜி சிலை அருகே பழக்கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் காலை இவர் உழவர் சந்தக்கு...

கணவர் குடிபோதையில் தினமும் தகராறு: திருச்சி ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலை!!

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த ஆலங்குடி மகாசனம் பகுதியைச் சேர்ந்தவர் வெண்ணிலா தேவி (வயது 30). இவர் திருச்சி ஆயுதப்படை பிரிவில் போலீசாக வேலை செய்து வந்தார். இவரது கணவர் மனோகர். இவர் டாக்சி...

கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஊழியரின் செல்போன், பணத்தை பறித்து சென்ற குரங்கு!!

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 20க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிகின்றன. இவை கட்டிடத்தில் உள்ள ஒயர்களில் தொங்கி நாசம் செய்கின்றன. மேலும் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வரும் பொதுமக்களை பயமுறுத்தியும், பொருட்களை பிடுங்கியும்...

சமூக வலைத்தளங்களில் மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிசின் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டவர் கைது!!

மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசின் குடும்ப புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக சித்தரித்து வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார். தேவேந்திர பட்னாவிஸ் கடந்த வாரம் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். இந்த வேளையில், மராட்டியத்தில்...

கிண்டி அடுக்குமாடி குடியிருப்பில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது!!

கிண்டி சக்கரபாணி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் கீர்த்திவாசன், முத்துக்குமார். அதே குடியிருப்பின் காவலாளியாக இருப்பவர் ஆனந்தன். இவர் கீர்த்திவாசன் மற்றும் முத்துக்குமாரின் மகள்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்தார். பின்னர்...

கேரளாவில் பெண்களுக்காக பெண்களே ஓட்டும் புதிய பேருந்து சேவை விரைவில் அறிமுகம்!!

கேரளாவில் She taxi வெற்றியைத் தொடர்ந்து பெண்களுக்காக பெண்களே ஓட்டும் புதிய பேருந்து சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது. கேரளாவில் பெண்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும் வகையில் நாட்டிலேயே முதன் முறையாக 24 மணி நேரம்...

டாக்டராக நடித்து பிரசவித்த பெண்ணை நிர்வாணமாக படம் பிடித்த வாலிபர் கைது!!

விஜயவாடா மாவட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணை நிர்வாணமாக போட்டோ எடுக்க முயன்ற வாலிபரை பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயவாடா மாவட்டத்தில் உள்ள மைலாவரம் பகுதியை சேர்ந்த ஒரு...

இந்தியாவில் 65 சதவிகிதம் மூத்த குடிமக்கள் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றனர்: புதிய ஆய்வில் தகவல்!!

இந்தியாவில் 65 சதவிகிதம் மூத்த குடிமக்கள் புறக்கணிக்கப்படுவதாக சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது. அம்மா என்ற வார்த்தைக்கு ஈடு இணை இந்த உலகில் எதுவும் இல்லை. பாலூட்டி சீராட்டி தாய் தந்தையால் வளர்க்கப்படும் குழந்தை,...

ராஜித்த, அர்ஜூன போட்டியிடவுள்ள இடங்கள் இதோ!!

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிட அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளனர். இதன்படி ராஜித்த சேனாரத்ன களுத்துறை மாவட்டத்திலும் அர்ஜூன ரணதுங்க கம்பஹா மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளனர்....

தேர்தலில் போட்டியிடாதிருக்க சோமவங்ச தீர்மானம்!!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதிருக்க மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க தீர்மானித்துள்ளார். அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து விலகிய சோமவங்ச உள்ளிட்ட குழுவினர் ஜனதா சேவக பக்‌ஷ என்ற...