நுழைவுத்தேர்வுக்கான அடையாள அட்டையில் நாயின் படம்: அதிர்ச்சியடைந்த மாணவர்!!

மேற்கு வங்கத்தில் உள்ள மிட்னாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர், தனக்கான நுழைவுத்தேர்வு அடையாள அட்டையில், தனது புகைப்படத்துக்கு பதில் நாயின் புகைப்படம் இருந்ததால் அதிர்ச்சியடைந்தார். மிட்னாப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 18 வயதான சவும்யதீப்...

DD க்கு என்ன நடந்தது…? வௌிவரும் உண்மைகள்…!!

டிவிக்கும், தொகுப்பாளினி திவ்ய தர்ஷினிக்கும் (டிடி) இடையே மோதல் என்றும் இனிமேல் திவ்யதர்ஷினியை விஜய் டிவியில் பார்க்க முடியாது என்றும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வம்புகள் பறந்துகொண்டிருக்கிறது. இது எந்த அளவு...

நடிகர் சங்க தேர்தலுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்..!!

சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக சங்கத் தலைவர் சரத்குமார் தரப்புக்கும், நடிகர் விஷால் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்த பிரச்சினைக்கு மத்தியில் தேர்தலை...

நடிகையின் மர்மச்சாவு – சி.பி.ஐ. மீண்டும் விசாரணை!!

மும்பையில் மர்மமான முறையில் நடிகை ஜியா கான் இறந்து கிடந்தது தொடர்பான வழக்கில் நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலியிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்த உள்ளது. நடிகை ஜியா கான் மும்பை...

உங்கள் செல்பிகளை கோப்பியாக இனி பருகலாம் (VIDEO)!!

உங்கள் போனில் எடுக்கும் செல்பிகளை அச்சு அசலாக அதேபோல் காப்பியில் வரையும் புதிய கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக ஆரம்பித்த செல்பி மோகம் தற்போது உலகத்தையே ஆட்டிப்படைக்கும் விஷயமாக மாறிவிட்டது. எந்த அளவிற்கு என்றால்...

18 வயதில் விந்துகளை சேகரிப்பது அவசியம்…. திடுக்கிடும் தகவல்கள்!!

தாம்பத்திய உறவின் பொழுது, ஆண்குறியில்விறைப்புத்தன்மை இரண்டு நிமிடங்களுக்கு மேலாக தக்கவைக்க முடியாத பொழுதில், மிகவும் விரைவாகவே விந்து வெளியேறிவிடுகின்றது. விரைவில் விந்து வெளிப்படுதலால் ஏற்படும்பாதகமான விளைவுகள் ஒவ்வொருவருக்கும் வேறுபாடாக காணப்படுகிறது. ஆனால் இதுதிருப்தியற்ற, நிறைவுபெறாத...

படிக்க விரும்புவதாக கடிதம் எழுதிய திருமணம் முடிந்த 17 வயது சிறுமியை சமூக நலத்துறையினர் மீட்டனர்!!

திருமண வயதை எட்டாத சிறுமிகளுக்கு நடைபெற இருக்கும் குழந்தை திருமணங்களை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சீலநாயக்கன் பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும்,...

திருச்சி அருகே தொழிலாளியின் மனைவியை காரில் கடத்திய போலீஸ்காரர்: டி.ஐ.ஜி.யிடம் கணவர் புகார்!!

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் தம்புசாமி. இவரது மகன் டேனியல் ஜேம்ஸ்(27). ஆயுதப் படை பிரிவு போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். டேனியல் ஜேம்சின் தாய் மற்றும் சகோதரி ஆகிய இருவரும்...

இறந்து கிடப்பதாக வந்த தகவலை கேட்டு போலீசார் சென்றபோது உயிருடன் எழுந்த முதியவர்!!

திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த நடுப்பட்டி அருகே திருச்சி–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக வையம்பட்டி போலீசார் மற்றும் ஆம்புலன்ஸுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வையம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசாரும் ஆம்புலன்ஸும்...

சாவில் மர்மம் நீடிப்பு: சேலம் என்ஜினீயர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!!

சேலம் மாவட்டம் ஓமலூர் சாஸ்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (வயது22) என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் பள்ளிப்பாளையம் அருகே தொட்டில்பாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். ஈரோடு ரெயில்வே போலீசார் பிணத்தை மீட்டு...

நாகர்கோவிலில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட்டு அணிந்து சென்றவர்களுக்கு இனிப்பு வழங்கிய போலீஸ் சூப்பிரண்டு!!

தமிழகத்தில் வருகிற 1–ந்தேதி முதல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் அனைவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பொது மக்களுக்கும், வாகனம் ஓட்டுபவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என...

வேதாரண்யம் அருகே வீட்டிற்குள் தானாக வந்து நாயுடன் பழகும் அணில்கள்!!

வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி ராஜகுமாரி மாவட்ட ஊராட்சி உறுப்பினராக இருந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் வீடு கட்ட ஏற்பாடு செய்த போது பூமியில்...

ஆம்பூரில் விசாரணைக்கு சென்று திரும்பிய வாலிபர் மர்மச்சாவு: இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீசார் மீது வழக்கு!!

வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர் ஜமில் அகமது(வயது25). இவர் கடந்த 19–ந்தேதி ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக வேலூ அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கிருந்து சென்னை...

கோத்தகிரி அருகே 6 ஆடுகளை அடித்துக் கொன்ற சிறுத்தை!!

கோத்தகிரி அருகே தவிட்டுமேடு, டர்மோனா, கட்டக்கல் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமங்களில் பொதுமக்கள் ஆடுகளையும் மாடுகளையும் வளர்த்து வருகிறார்கள். தவிட்டுமேடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40) .கூலி...

சூலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி: 15–க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!

கோவையை அடுத்த சூலூர் ஒன்றியம் பதுவம்பள்ளி ஊராட்சி செல்லம்பராயம்பாளையம் ஏ.டி காலனி பகுதியை சேர்ந்தவர். சரவணகுமார், இவரது மனைவி பானுப்பிரியா இவர்களின் மகள் புவனேஸ்வரி (வயது 7). இவர் அருகில் உள்ள அரசு பள்ளியில்...

பாலியல் புகாருக்கு ஆளான பச்சோரி அமெரிக்கா செல்ல கோர்ட் அனுமதி!!

ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான அமைப்பு டெல்லியில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக இருந்த ராஜேந்திர பச்சோரி, அலுவலகத்தில் உள்ள ஒரு பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார்...

தேனில் தயாராகும் கார்பன் நனோ துணிக்கைகள்- மருத்துவ உலகில் புதிய கண்டுபிடிப்பு..!!!

மருத்துவ உலகில் காலத்திற்கு காலம் புதிய கண்டுபிடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட வண்ணம் இருக்கின்றன. கார்பன் நனோ துணிக்கைகளைக் கொண்டு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தேன் மற்றும்...

பள்ளிக்கூட பஸ் மீது மரம் விழுந்து விபத்து: 5 மாணவ-மாணவிகள் பலி!!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த கோதமங்கலம் நெல்லிமட்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று மாலை 4 மணிக்கு பள்ளிக்கூடம் முடிந்து வழக்கம்போல் பள்ளி பஸ்சில் வீடு திரும்பினர். மாணவ-மாணவிகள்...

வீழ்ச்சியை நோக்கி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்…..! -எல்லாளன் (கட்டுரை)!!

வீழ்ச்சியை நோக்கி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்…..! யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு ஒரு நீண்ட வரலாற்று பாரம்பரியம் உள்ளதை எவரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது. யாழ்ப்பாணத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் வருமா? என்ற கனவுடன் இருந்த தமிழ் மக்களுக்கு...

ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கூடுதல் மாஜிஸ்திரேட் கையும் கரன்சியுமாக பிடிபட்டார்!!

கேரள மாநிலத்தில் உள்ள எர்னாகுளம் நகரில் இன்று ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கூடுதல் மாஜிஸ்திரேட்டை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இங்குள்ள திரிப்புனித்துரா பகுதியை சேர்ந்த ஒருவர் வெடிப்பொருள் விற்பனை...

ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் தொடர்புடைய 7 வன ஊழியர்கள் கைது!!

ஆந்திர மாநிலத்தில் செம்மரக் கடத்தல் வழக்கில் வனத்துறையைச் சேர்ந்த 7 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடப்பா போலீசாரும், செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் இணைந்து நேற்று மாலை திருப்பதி பகுதியில் தீவிர கண்காணிப்பு...

6 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த பஞ்சாயத்து தலைவர்: ராஜஸ்தானில் காட்டுமிராண்டித்தனம்!!

ராஜஸ்தான் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான கிராமப் பஞ்சாயத்து தலைவர் 6 வயது பெண்ணை கட்டாய திருமணம் செய்து கொண்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இங்குள்ள சித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள கங்ரார் கிராமத்தை...

உயர் இரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் சிறப்பான உணவுகள்..!!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில் தற்போது உலகில் இரத்த அழுத்தமும், நீரிழிவும் தான் பலரது வாழ்க்கையை பாழாக்கி வருகிறது. இவை அனைத்திற்கும் அலுவலக...

நாகர்கோவில் அருகே 8–ம் வகுப்பு மாணவியிடம் ஈவ்டீசிங்: மாணவர் உள்பட 2 பேர் கைது!!

நாகர்கோவில் அருகே உள்ள மேலசூரங்குடியைச் சேர்ந்த ஒரு மாணவி வல்லன்குமாரன்விளை அரசு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார். இதே பள்ளியில் மாணவியின் சகோதரர் 6–ம் வகுப்பு படிக்கிறார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும்...

தேரூர் இரட்டை கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி சென்னையில் கைது!!

நாகர்கோவிலை அடுத்த தேரூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். வன ஊழியர். இவரது மனைவி யோகீஸ்வரி. இருவரும் கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் நாகர்கோவிலில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வந்து விட்டு ஊர் திரும்பிய...

மர்மமாக இறந்த என்ஜினீயரிங் பட்டதாரி உடல் இன்று பரிசோதனை: ஓமலூரில் போலீஸ் குவிப்பு!!

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணி புரிந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி சித்ரா. இவர்களது இளைய மகன் கோகுல்ராஜ் (வயது...

தாம்பரம் அருகே என்ஜினீயர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை – பணம் கொள்ளை!!

சென்னை தாம்பரம் சேலையூரை அடுத்த மம்பேடு சகுந்தலா நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55). இவர் திருப்பதியில் சிவில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் மனைவி மாலினி, மகள் பிரபா, மருமகன்...

திண்டுக்கல் அருகே மர்ம காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலி!!

திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை மற்றும் குஜிலியம்பாறை பகுதியில் உள்ள கிராமங்களில் மர்மக்காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு சென்று தடுப்பு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் மர்ம காய்ச்சல் பரவி...

ஆஸ்பத்திரி கழிவறையில் குழந்தை பெற்ற இளம்பெண்: கர்ப்பமாக்கிய வாலிபர் கைது!!

தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மதியம் 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண் வந்தார். 7 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் தனக்கு வயிறு வலிக்கிறது என்றார். டாக்டர்கள் ஊசி போட்டனர். பின்னர் அந்த பெண்...

நாமக்கல் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செம்மேடு கிராமத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கொல்லிமலை பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் அந்த 14 வயது...

உத்தரப்பிரதேசத்தில் 15 வயது பெண்ணின் வயிற்றில் 5 அடி நீள தலைமுடி பந்து: அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்!!

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 34 வயது பெச்சன் ராமின் மகளான 15 வயது கவிதா குமாரிக்கு ஒரு விநோத வியாதி உள்ளது. தனது தலைமுடியை சாப்பிடுவது மட்டுமல்லாமல், மற்றவர்களின் தலைமுடியையும் சேர்த்து சாப்பிடுவது தான்...

கஞ்சா போதையில் 80 வயது மூதாட்டியை கற்பழித்த வாலிபர் கைது!!

திருவனந்தபுரம் அருகே உள்ள களக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் நவ்சாத் (வயது 29). இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிவந்தார். மேலும் கஞ்சா பழக்கமும் அவருக்கு இருந்ததால் பல நேரங்களில் கஞ்சா போதையில் வீட்டிலேயே படுத்து...

ஹெல்மெட் அணிவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு: சிவகங்கை கலெக்டரிடம் கோரிக்கை!!

ஹெல்மெட் அணிவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கு மாறு கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்கள். இது குறித்து மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில தலைவர் புஷ்பராஜ், மாவட்ட தலைவர் கண்ணன், மகளி ரணி மனோரஞ்சிதம்,...

சாமி கும்பிட்டுவிட்டு கோவிலில் திருடியவர் கைது: காமிரா காட்சி மூலம் போலீஸ் நடவடிக்கை!!

திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரை கலியூர் காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 30). பிரபல கொள்ளையன். இவர் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பது, ஆள் இல்லாத வீடுகளில் கைவரிசை காட்டுவது, ஏ.டி.எம்....

மும்பையில் கார் மோதி 2 பேர் பலியான வழக்கு: மதுபோதையில் வாகனம் ஓட்டிய பெண் வக்கீலுக்கு ஜாமின் மறுப்பு!!

மும்பையில் மதுபோதையில் வாகனம் ஓட்டி 2 பேரை கொன்ற வழக்கில் கைதான பெண் வக்கீலின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தானே மாவட்டம் பிவண்டியை சேர்ந்த பெண் வக்கீல் ஜானவி கட்கர்(வயது33) மும்பை ஐகோர்ட்டில்...

உ.பி.யில் கொடூரம்: பிரசவித்த பெண்ணின் கட்டிலில் ஆபத்தான எய்ட்ஸ் நோயாளி என்று எழுதிவைத்த அவலம்!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த ஒரு பெண்ணின் தலைமாட்டில் 'எய்ட்ஸ் நோயாளி - ஆபத்தானவள்' என எச்சரிக்கை கையேடு எழுதி தொங்கவிட்ட கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது....

குஜராத்தில் பெரு வெள்ளம்: கோயிலுக்குள் பதுங்கியிருந்த சிங்கம் தாக்கி இரு பெண்கள் படுகாயம்!!

குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. பல மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வயல் வெளிகள் வெள்ளநீர் சூழ்ந்து ஏரி போல காணப்படுகின்றது. காட்டுப்பகுதிகளிலும் வெள்ளம்...

ஒடிசாவில் அதிரடி சோதனை: ஒரே நாளில் 49 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மற்றும் கஜபதி மாவட்டங்களில் உள்ள சிறு தொழில் நிறுவனங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் 49 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்னளர். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் கண்காணிப்பு அதிகாரிகள் நேற்று பெர்காம்பூரில்...

வாடிக்கையாளர்களின் நலன் காக்க போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபடும் பாலியல் தொழிலாளர்கள்!!

ஆசியாவின் மிகப்பெரிய சிவப்பு விளக்கு பகுதி என்று கருதப்படும் சோனாகாச்சியில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் போதை மருந்து பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர். மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில்...