சேலம் என்ஜினீயரிங் பட்டதாரி கொலை: திருச்செங்கோட்டில் போலீஸ் நிலையம் முற்றுகை- 300 பேர் கைது!!

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் கோகுல்ராஜ் (வயது 23). என்ஜினீயரிங் பட்டதாரி. கடந்த திங்கட்கிழமை காலை இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால்...

திருச்சியில் ரோந்து சென்ற போலீசார் மீது தாக்குதல்: கைதான 5 பேரும் சிறையில் அடைப்பு!!

திருச்சி புத்தூர் அருகே உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் குழுமாயி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அழகர் மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர் செந்தில் ஆகியோர்...

ஹெல்மெட் அணிவதால் பார்வை குறைபாடு, தலை சூடேறும் அபாயம் எதுவும் இல்லை: ஆய்வில் தகவல்!!

இருசக்கர வாகன ஓட்டுபவர், பின்னால் இருப்பவர்கள் ஹெல்மெட் அணியே வண்டும் என அரசு கட்டாய சட்டம் கொண்டு வந்துள்ளது. வருகிற 1–ந் தேதி முதல் அமல்படுத்தபட உள்ளது. ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு...

எனது கணவரை அடித்துக் கொன்று விட்டனர்: கருப்பசாமியின் மனைவி கண்ணீர்!!

கருப்பசாமியின் மரணம் குறித்து அவரது மனைவி பழனியம்மாள் கூறியதாவது:– எனது கணவர் சிறையில் உள்ள 1 ரூபாய் நாணயம் போட்டு பேசும் போனில் இருந்து கடந்த சனிக்கிழமை என்னிடம் பேசினார். அப்போது நான் நலமாக...

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் சிங்கவால் குரங்குகள்!!

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜுன் மாதம் முதல் வாரத்தில் சீசன் தொடங்கும். இந்த சீசன் தொடர்ந்து ஜுலை, ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கும். கடந்தாண்டு முன்னதாகவே சீசன் தொடங்கியது. ஆகஸ்டு மாதம் தொடங்கிய பின்னரும் சீசன்...

கள்ளக்காதலியை கொன்று வாய்க்காலில் பிணம் வீச்சு: கோபி வாலிபருக்கு ஆயுள் தண்டனை!!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நஞ்சகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 26). இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கு பிரதீப் (3) என்ற மகனும், அர்ச்சனா (1½) என்ற மகளும் உள்ளனர். இந்த...

தாறுமாறாக ஓடிய கார்: 6 பேர் படுகாயம்- வாலிபரை விரட்டி பிடித்து தர்மஅடி!!

கோவையில் இருந்து சாலையிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி ஒரு கார் நேற்று இரவு ரோட்டில் தாறுமாறாக வந்தது. இந்த கார் எஸ்ஆர் டி.கார்னர், பஸ்நிலையம், ஆற்றுப்பாலம், பழைய மார்கெட், கோட்டு வீராம்பாளையம் மற்றும் கோம்புபள்ளம் பகுதிகளில்...

மாணவர் கொலை வழக்கு: பீகாரில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. கைது!!

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் பர்கா சப்-டிவிஷன் பகுதியில் கடந்த வாரம் 4 இளைஞர்கள் கடத்தப்பட்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பீகார் மாநில ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ....

விஷச்சாராய வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிக்கு 3-ந் தேதி வரை போலீஸ் காவல்: கோர்ட்டு உத்தரவு!!

மும்பை மால்வாணி பகுதியில் கடந்த 17-ந் தேதி விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை அந்த பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் வாங்கி குடித்தனர். விஷத்தன்மை கொண்டிருந்த அந்த சாராயத்தை குடித்த 105 பேர் பலியானதாக போலீஸ் தரப்பில்...

இஞ்சிப் பால் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!

இஞ்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஏனெனில் அந்த அளவில் அதன் நன்மைகளைப் பற்றி அனைவருக்குமே நிச்சயம் தெரியும். அத்தகைய இஞ்சியைத் தட்டி பாலுடன் சேர்த்து குடித்தால், உடலில்...

ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பு: சயான் மாநகராட்சி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை!!

மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில், அந்த பெண் மீண்டும் கர்ப்பம் ஆனார். ஸ்கேன் பரிசோதனையில் அவரது வயிற்றில் இரட்டைக்குழந்தைகள் வளர்வது தெரியவந்தது. மேலும் அந்த குழந்தைகள் ஒன்றோடு...

பா.ஜனதாவின் நான்கு தலைவர்களையும் பதவி நீக்கக்கோரி டெல்லியில் காங்., ஆம் ஆத்மி போராட்டம்!!

லலித் மோடி பிரச்சினையில் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோரை நீக்க வேண்டும். கல்வி தகுதி பிரச்சினையில் ஸ்மிரிதி இரானி மற்றும் ஒப்பந்தம் அளித்த விவகாரத்தில் மகராஷ்டிரா மாநில...

கற்பழிப்பு முயற்சி தோல்வியில் உறவினர்களை துப்பாக்கியால் சுட்ட நான்கு பேர் கும்பல்!!

இளம்பெண்ணை கற்பழிக்கும் முயற்சி தோல்விடைந்த கோபத்தில் உறவினர்களை துப்பாக்கியால் சுட்ட கொடூரம் உத்தரபிரதேத்தில் நடைபெற்றுள்ளது. இங்குள்ள டேவால் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் வயல்வெளியில் புல் அறுக்க வென்றார். அப்போது நான்கு வாலிபர்கள்...

அனுப்பிய ஈமெயிலை திரும்பப் பெறும் வசதி ஜிமெயிலில் அறிமுகம்..!!

ஈமெயில் ஒன்றினை அனுப்பிய பிறகு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை திரும்பப் பெறும் வசதியை ஜிமெயில் அறிமுகம் செய்துள்ளது. யாருக்காவது தவறுதலாக அனுப்பியிருந்தாலோ, திருத்தங்களை மேற்கொள்ள விரும்பினாலோ அல்லது அனுப்பிய பின்னர் அந்த ஈமெயிலை இரத்து...

ஆலங்குடி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 2 ஆசிரியர்கள் இடமாற்றம்!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தக்கோட்டையில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று உள்ளது. இங்கு 9–ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் செல்வம் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக...

சேலத்தில் சலூன் கடைக்காரர் கொலை: கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம்!!

சேலம் ஜாகீர் அம்மாப்பாளையம் ராசிநகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 41). இவர் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சுந்தரி (வயது 35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கடந்த ஆண்டு...

முதல் மனைவிக்கு தெரியாமல் 2–வது திருமணம்: பள்ளி ஆசிரியருக்கு 3 ஆண்டு சிறை!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மள்ளார்கோட்டை பகுதியை சேர்ந்த முத்துச்சாமி என்ற பீட்டர் (வயது42). அந்த பகுதியில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவருக்கும் சாத்தூர் அருகே பி.லட்சுமியாபுரத்தை சேர்ந்தவர் முத்துப்பாப்பா...

ஆத்தூர் அருகே காதலி கண் முன் தனக்குத்தானே கத்தியால் குத்திக்கொண்ட காதலன்!!

ஆத்தூர் அருகே உள்ள ஊனத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சிவா. இவர் கடந்த ஆண்டு வடசென்னிமலை அரசினர் கல்லூரியில் எம்.ஏ. படித்து வந்தார். அப்போது காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த எம்.எஸ்.சி. படிக்கும்...

தீக்குளித்து கர்ப்பிணி பெண் – குழந்தை சாவு: மனைவியை சித்ரவதை செய்ததாக கணவர் கைது!!

எருக்கஞ்சேரி கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் வேணு கோபால் (30). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சுதா (25). வேணுகோபால் – சுதா திருமணம் 2013–ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு கவுசிக் (2) என்ற...

8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர்!!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஆட்டோ டிரைவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி...

கடும் வறுமையால் 3 மாத பெண் குழந்தையை அனாதையாக்கிவிட்டு ரெயில் முன் பாய்ந்த பெற்றோர்!!

ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட உணவின்றி கடும் வறுமையில் வாடிய பெற்றோர் தங்களது 3 மாத பெண் குழந்தையை அனாதையாக்கிவிட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கல் நெஞ்சையும் கரைய...

மும்பை விஷ சாராய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!!

மும்பை புறநகர், மால்வானியில் லட்சுமி நகர் குடிசை பகுதியில் கடந்த 17-ந் தேதி இரவு விஷ சாராயம் குடித்து, உடல்நிலை பாதிக்கப்பட்டு ஏராளமானோர் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். இந்த துயர சம்பவத்தில் 102 பேர் உயிரிழந்தனர்....

யோகா தினத்தை தொடர்ந்து ரக்‌ஷா பந்தன் விழாவையும் விமரிசையாக கொண்டாட மத்திய அரசு திட்டம்?

டெல்லியில் கடந்த 21-ம் தேதி முதலாவது சர்வதேச யோகா தினத்தை மிக சிறப்பான வகையில் கொண்டாடியதுபோல், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ‘ரக்‌ஷாபந்தன்’ விழாவையும் வெகு விமரிசையாக கொண்டாட மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று...

ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு நடைபெறவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார்!!

அரியானா மாநிலத்தின் ஜிண்ட் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு நாளை நடைபெறவிருந்த திருமணத்தை போலீசார் இன்று தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக உள்ளூர்வாசிகள் தெரிவித்த தகவலையடுத்து, மாவட்ட அதிகாரிகளுடன் விரைந்துவந்த போலீசார், அந்த மணமகனின் பிறப்புச்...

நூடுல்ஸ் மீதான நடவடிக்கையை தொடர்ந்து மதுபானத்துக்கு தர நிர்ணயம் செய்ய முடிவு!!

உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கும் நூடுல்ஸ் மீதான நடவடிக்கையை தொடர்ந்து, மதுபானங்களுக்கு தர நிர்ணயம் செய்ய இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் முடிவு செய்துள்ளது. விஸ்கி, வோட்கா, ஜின், பீர் உள்பட ஒவ்வொரு...

மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!!

உத்தரபிரதேச மாநிலம் நகலா சத்தராபன் என்ற இடத்தில் கடந்த மே 25-ந்தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம...

மனைவி-குழந்தைகளை அபகரித்ததால் கள்ளக்காதலனை கொன்று சாக்கடையில் வீசினேன்: ஆட்டோ டிரைவர் வாக்குமூலம்!!

போரூர் பார்வதி அவென்யூவில் 3 நாட்களுக்கு முன்னர் கழிவுநீர் கால்வாயில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும், போரூர் எஸ்.ஆர்.எம்.சி. போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சார்லஸ் விரைந்து சென்று உடலை...

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆபாச படங்கள் விற்பனை: செல்போன் கடை ஊழியர்கள் கைது!!

திருப்பூரில் உள்ள செல்போன் கடைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு செல்போன்களில் ஆபாச படங்கள் சப்ளை செய்யப்படுவதாக திருப்பூர் மாநகர கமிஷனர் சேஷசாய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் போலீஸ் உதவி கமிஷனர்...

கடவுளே என்னை ஏன் இப்படி படைத்தாய் என்று புலம்பியது உண்டா..? இதோ அதற்கான பதில்!!

வாழ்க்கையில் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் என்னை ஏன் குள்ளமாக படைத்தாய், நான் இப்படி ஏன் இல்லை அப்படி இல்லை என்று கடவுளிடம் புலம்பி இருப்போம் இல்லையா..? நம்முடைய பெயரை மட்டும் உள்ளீடு செய்தால் நம்மை...

கனவுக்கல்வியான ஐ.ஐ.டி.க்கு தேர்வான ஏழை சகோதரர்கள் மீது தாக்குதல்!!

வாழ்வில் முன்னேறத் துடிக்கும் பல மாணவர்களின் கனவுக்கல்வியான ஐ.ஐ.டி.க்கு தேர்வு செய்யப்பட்ட ஏழை மாணவர்களைக் குறிவைத்து மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஏழை சகோதரர்கள்...

பார்ட்டியில் தனக்கு பிடித்த பாட்டு போடாத டி.ஜேயை சுட்டுக்கொன்ற வாலிபர்!!

பிறந்த நாள் பார்ட்டியில் தனக்கு பிடித்த பாட்டு போடாத டிஜேயை (Disc Jockey) வாலிபர் ஒருவர் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் சிந்தவ்லி கிராமத்தில் பிரபல நகை வியாபாரி...

கேரளா தலைமை செயலகம் அருகே பரபரப்பு: ஷூட்டிங் ஸ்பாட்டில் போலீஸ் நடிகரை சுற்றிவளைத்து கைது செய்த நிஜப் போலீசார்!!

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள குமரபுரம் பகுதியை சேர்ந்தவர், சந்தோஷ். கடந்த 2006-ம் ஆண்டு 15 வயது சிறுவனை இரும்புக் கம்பியால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொல்ல முயன்றதாக இவர் மீது...

மலிவு விலை சிக்கன், மடக்கும் குடையை அடுத்து ஆடை தயாரிப்பில் இறங்கியுள்ள கேரள சிறைக்கைதிகள்!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை கேரள வியாபாரிகளுக்கு லாரி லாரியாக அனுப்பி வரும் நிலையில், அதனுடன் போட்டி போடும் வகையில் கேரள சிறைக்கைதிகள் தயாரித்த ஆடைகளும் சந்தைக்கு வர...

கொலை குற்றவாளிக்கு அப்பீலில் ஆப்பு வைத்த ஐகோர்ட் நீதிபதிகள்: இரட்டை ஆயுளை மூன்று ஆயுள் தண்டனையாக்கி உத்தரவு!!

மராட்டிய மாநிலம், நாக்பூர் பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு 8 வயது பள்ளி மாணவனை கடத்திச் சென்ற ஆயுஷ் நிர்மல் புகாலியா(26) என்பவன் 2 கோடி ரூபாய் பிணையத்தொகை கேட்டு மாணவனின் தந்தையை மிரட்டினான்....

கே.ஜி.எப்.-ல் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் ரூ.36 லட்சம் பணம், நகை திருட்டு!!

கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். ராபர்ட்சன் பேட்டை காந்தி சதுக்கத்தில் பிரகாஷ் என்பவர் வீடு உள்ளது. இவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். குடும்பத்துடன் நேற்று முன்தினம் சென்னைக்கு சென்றார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட...

யோகாவை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு போய் விடலாம்: சர்ச்சையை கிளப்பும் சாத்வி பிராச்சி!!

சூடான கருத்துகளால் ஊடகங்களுக்கு தீனி போட்டுவரும் சாத்வி பிராச்சி, யோகாசனத்தை எதிர்ப்பவர்களுக்கு இந்தியாவில் வேலை இல்லை என்றும், அவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விடலாம் என்றும் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சிக்கு துணை ஜனாதிபதி...

ரிமோட் இல்லாமல் சேனல்களை மாற்றும் நவீன டி.வி.!!

தற்போது டி.வி.யில் நாம் பார்க்க விரும்பும் சேனலை ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் மாற்றி பார்க்க முடிகிறது. ஆனால் ரிமோட் கண்ட்ரோல் இன்றி மன அலைகளை பயன்படுத்தி இயங்கும் நவீன டி.வி. உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டி.வி....

இனி கவர்ச்சி தான்..!!

நடிகை அஞ்சலி தெலுங்கு படமொன்றில் பாலகிருஷ்ணாவுடன் நடிக்கிறார். இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆடை குறைப்பு செய்து படு கவர்ச்சியாக நடிக்கிறாராம். ஷகிலா, சோனா மற்றும் மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதாவுக்கு...

செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்ட கமல்…!!

கமல் நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் ‘பாபநாசம்’. மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக்தான் ‘பாபநாசம்’. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கௌதமி நாயகியாக நடித்துள்ளார். மேலும், நிவேதா தாமஸ்,...