தமிழக–ஆந்திர எல்லையில் போலீசார் சாராய வேட்டை!!

வேலூர் மாவட்டத்தில் சாராய புழக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மலை மற்றும் எல்லைப்பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்கின்றனர். சாராயம் காய்ச்சும் இடம் நெருங்கிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே தெரியும். மலை மற்றும் எல்லைப்பகுதி கிராமங்களில் சாராயம்...

இந்தியாவில் 14 கோடி பேர் இணைய தளத்தில் இணைந்தனர்: 61 சதவீதம் பேர் செல்போனில் பயன்படுத்துகிறார்கள்!!

இந்தியாவில் இணைய தளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கணக்கெடுப்பின்படி 14.3 கோடி பேர் இணைய தளம் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. கிராமங்களில் இணைய தளம்...

கோர்ட் கட்டிடத்தின் உச்சியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த மனநோயாளி!!

கேரள மாநிலம், கொச்சி நகரில் உள்ள கோர்ட் வளாக கட்டிடத்தின் உச்சியின் மீது ஏறி நின்ற மனநோயாளி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்ததால் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டு, பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டிடத்தில்...

திருமண வீட்டில் கொண்டாட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு வாலிபர் பலி!!

அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள சவுபால் கிராமத்தில் நேற்றிரவு நடைபெற்ற திருமண விழாவின்போது உற்சாகம் மிகுதியால் ஒருவர் தனது கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சரமாரியாக சுட்டார். துப்பாக்கியில் இருந்து வரிசையாக சிறிப்பாய்ந்த தோட்டாக்களில்...

அசாமில் இருந்து கடத்தப்பட்ட 15 வயது சிறுமி டெல்லியில் மீட்பு!!

வேலை வாங்கி தருவதாக தனியார் ஏஜெண்ட் மூலம் அசாமில் இருந்து கடத்தப்பட்ட 15 வயது சிறுமியை டெல்லி போலீசார் மீட்டுள்ளனர். அசாமில் உள்ள குவஹாத்தி நகரில் பெற்றோருடன் வசித்துவந்த அந்த சிறுமிக்கு டெல்லியில் பெரிய...

தலைகளுக்கு ரூ. 14 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல் தம்பதியர் போலீசில் சரண்!!

மராட்டிய மாநிலத்தில் தேடப்படும் குற்றவாளிகளாக தலைகளுக்கு 14 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நக்சலைட் தம்பதியர் இன்று போலீசாரிடம் சரண் அடைந்தனர். போலீசாரை என்கவுன்டரில் கொன்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பச்கோன் டலாம் பகுதியின்...

காதலுக்கு எதிர்ப்பு?: ரெயிலின் முன் பாய்ந்த பெண் பலி- படுகாயத்துடன் வாலிபர் உயிர் ஊசலாட்டம்!!

உத்தரப்பிரதேசத்தின் எடாவா மாவட்டத்தில் காதல் ஆசை கைகூடாததால் இன்று ரெயிலின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற ஜோடியில் இளம்பெண் பரிதாபமாக பலியானார். எடாவா மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் காலனி பகுதியில் உள்ள எடாவா-கான்பூர் இடையிலான...

ஜார்க்கண்டில் கடத்தப்பட்ட வங்கி கேஷியர் காட்டில் பிணமாக மீட்பு!!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கார்வா மாவட்டத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட வங்கி கேஷியரின் பிணம் இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கார்வா மாவட்டத்தில் உள்ள டாட்டிதிரி பகுதியில் இயங்கிவரும் வனாஞ்சல் வங்கியில் கேஷியராக பணியாற்றி...

ஓராண்டுக்கு முன்னர் ஊரை விட்டு ஓடிய காதலர்கள் பஞ்சாப் பொற்கோயில் வளாகத்தில் இன்று விஷம் குடித்து தற்கொலை!!

1பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டாலா நகரை சேர்ந்தவர் அம்ரிட்பால் சிங்(30). அதே பகுதியில் வசித்துவந்த கிரன்தீப் கவுர்(20) என்ற பெண்ணை இவர் உயிருக்குயிராக காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு இரு வீட்டாரும்...

(PHOTOS) மன்னார் மாவட்டத்தில் யூன் 27 இல் மாபெரும் கையெழுத்து வேட்டை!!

இடம் : மன்னார் நகரம் காலம் : 27.06.2015 நேரம் : காலை 11.35 தொடக்கம் 2.30 வரை யூன் 27 இல் மாபெரும் கையெழுத்து வேட்டை மன்னார் நகரத்தில் நடைபெறவுள்ளது. மார்ச் 12...

திருமணமான 4 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: கணவர், மாமனார்–மாமியார் கைது!!

செங்கல்பட்டை அடுத்த ராமாபாளையம், காட்டு நாயக்கன் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் முத்து தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கூடுவாஞ்சேரியை சேர்ந்த புவனேஸ்வரிக்கும் கடந்த 4 மாதத்துக்கு முன்பு திருமணம்...

வில்லிவாக்கத்தில் வக்கீல் கார் கண்ணாடியை உடைத்து ரூ.4 லட்சம் கொள்ளை!!

வில்லிவாக்கம் ஐகோர்ட்டு காலனியை சேர்ந்தவர் உமைதி போர்த்தி (42). சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வரும் உமைதிபோர்த்தி, நேற்று மதியம் அண்ணாநகர் சென்றார். அங்குள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.4 லட்சம் எடுத்தார். பணப்பையை...

மூதாட்டியை கொன்று நகைகொள்ளை: கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு!!

ஈரோட்டை அடுத்த வள்ளிபுரத்தான் பாளையம் அத்தப்பாளயத்தில் உள்ளது மைத்ரேயன் கார்டன். இந்த இடத்தில் வசித்து வந்தவர்கள் சீனிவாசன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 67). நேற்று முன்தினம் வீட்டுக்கு வெளியே கட்டிலில் படுத்து தூங்கினார்...

செங்குன்றம் நில புரோக்கர் கொலை: ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 6 பேர் கைது!!

செங்குன்றத்தை அடுத்த அம்பேத்கார் நகர், பெருமாள் அடிபாதம் 16–வது தெருவில் வசித்து வந்தவர் சரவணன் (37). நில புரோக்கர். கடந்த 15–ந் தேதி இரவு அவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது மர்ம நபர்களால்...

கோபி அருகே மகன் தற்கொலை செய்த வேதனையில் தாயும் தூக்கு போட்டு சாவு!!

கோபி அடுத்த கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 40). இவரது கணவர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது ஒரே மகன் ரஞ்சித்குமார் (14). கடந்த 8 மாதத்துக்கு முன்...

அதிகாரிகள் சோதனையில் 250 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்!!

திண்டுக்கல் நகர் முழுவதும் துப்புரவு ஆய்வாளர்கள் அதிரடி சோதனை நடத்தினர். அதாவது வடக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, கச்சேரி தெரு, மெயின் ரோடு, அரசமரவீதி உள்ளிட்ட பகுதியில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.,...

5 வயது சிறுமிக்கடுத்து 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மனித மிருகத்திற்கு மரணதண்டனை!!

மத்திய பிரதேச மாநிலத்தின் நிபானியா என்ற கிராமத்திலிருந்து எட்டு வயது சிறுமியைக் கடத்திச் சென்று, துளியும் மனசாட்சியின்றி அந்தப் பிஞ்சுக்குழந்தையைக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த ரமேஷ் வர்மாவுக்கு(30) மரணதண்டனை விதித்து அம்மாநில கீழ்...

நோயாளியின் நெஞ்சுக்கூட்டுக்குள் இருந்த 7 கிலோ கட்டியை போராடி அகற்றிய மருத்துவர்கள்!!

மருத்துவ வரலாற்றில் உடலின் வேறு பகுதிகளில் உள்ள பெரிய அளவிலான கட்டிகளை அகற்றுவதே சிரமமானதாக கருதப்படும் நிலையில் ஒரு நோயாளியின் நெஞ்சுக்கூட்டுக்குள் இருந்த 7 கிலோ கட்டியை டெல்லி மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். 31...

குடும்ப வன்முறை சட்டத்தில் கணவன் மீது பொய் வழக்கு: மனைவிக்கு ரூ.1 லட்சம் அபராதம்!!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட குடும்ப வன்முறை (தடுப்பு) சட்டத்தை பல பெண்கள் தவறாக பயன்படுத்தி கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரை பழிவாங்கி வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பொய்யான தகவல்களை அளித்து தனது...

எதிர்ப்பை மீறி கள்ளத்தொடர்பு: 17 வயது இளம்பெண்ணின் கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை தலைமறைவு!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் நகரின் அருகாமையில் இருக்கும் அடா கிராமத்தை சேர்ந்தவர் யூசுப் அலி குரேஷி. இவரது மகள் ரபினா(17) என்பவர் தனது வீட்டின் அருகே வசித்துவரும் அஜ்ஜு என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக...

சினேகாவின் வளைகாப்பு…!!

நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம்...

உண்மையில் மோதலா??? காதலா???

விக்னேஷ் சிவன் இயக்கும் ‘நானும் ரவுடி தான்’ படத்தில் நயன்தாரா நடிக்கிறார். படப்பிடிப்பில் இருவருக்கும் திடீர் நெருக்கம் ஏற்பட்டது. அது காதலாகவும் மலர்ந்தது. விக்னேஷ் சிவனுக்கு காதல் பரிசாக சொகுசு கார் ஒன்றை பரிசளித்ததாகவும்...

பதவி மோகத்துக்காக தேர்தலில் போட்டியிடவில்லை…!!

நடிகர் சங்கத்திற்கு சுயமாக நிதி திரட்டி புதிய கட்டிடம் கட்ட வேண்டும். பதவி மோகத்திற்காக நடிகர் சங்கத்தில் போட்டியிவில்லை என்று விஷால் கூறியுள்ளார். மதுரையில் விஷால், நாசர், பொன்வண்ணன், கார்த்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்....

இரண்டு கால்களால் புதிய கின்னஸ் சாதனை படைத்த நாய் (காணொளி)!!

அமெரிக்காவில் நாய் ஒன்று 2 கால்களில் அதிவேகமாக ஓடி இதற்கு முன்னர் அதிவேக ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை புரிந்த மற்றொரு நாயின் சாதனையை முறியடித்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. கோன் ஜோ...

FILMFARE விருது விழா 1980 (விசேட காணொளி)!!

பிலிம்பேர் விருதுகள் (Filmfare Awards) இந்திய பாலிவுட் திரைப்படங்களுக்கு வழங்கப்படுகின்றன. இவை முதன் முதலாக1954 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இது ஆரம்பத்தில் கிளேயார் விருதுகள் என்ற பெயரில் பிலிம்பேர் இதழாசிரியரின் பெயரில் வழங்கப்பட்டு வந்தது....

30 பவுன் நகை கேட்டு இளம்பெண் சித்ரவதை: சென்னை போலீஸ்காரர் உள்பட 5 பேர் மீது வழக்கு!!

அருமனை அருகே வெள்ளச்சிபாறை பகுதியைச் சேர்ந்தவர் அனிஷா (வயது 27). இவருக்கும் குளப்புரம் பகுதியைச் சேர்ந்த சுனில் குமார் (37) என்பவருக்கும் கடந்த 2009–ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு சுனில்குமார் அவரது...

கோவை துடியலூரில் கல்லூரி மாணவியை காதலித்து கர்ப்பிணியாக்கிய 2 பெண்டாட்டிக்காரர் கைது!!

கோவை துடியலூர் வட்ட மலைபாளையம் காந்தி தெருவை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ்(வயது 31). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றுகிறார். இவருக்கு 7 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் திருமணமாகி குழந்தை உள்ளது. கருத்து...

ராமநாதபுரம் அருகே தொண்டைக்குள் மீன் சிக்கியதில் வாலிபர் சாவு!!

ராமநாதபுரம் அருகே உள்ள வட்டான்வலசையை சேர்ந்தவர் காந்தி (வயது 40). மீனவர். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். நேற்று காந்தி வைகை ஆறு கடலில் சேரும் ஆற்றாங்கரை பகுதியில் வலைகளை...

கொடுங்கையூரில் கணவர் கண் எதிரே மனைவி தீக்குளித்து சாவு: ஆர்.டி.ஓ. விசாரணை!!

சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி அண்ணா தெருவைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜ். இவருடைய மகள் கீதா (வயது 22). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணத்துக்கு முன்பே கீதா,...

சேலம் அருகே வாலிபர் கழுத்து நெரித்து கொலை!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி–சென்னை தேசிய நெடுஞ்சாலையான கிழக்குகாடு பகுதியில் சின்னாற்று ஓடை மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தின் அடியில் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக வாழப்பாடி...

மாற்றுத்திறனாளி கணவரை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் இளம்பெண் ஓட்டம்!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள விஸ்வநாதபுரி பகுதியை சேர்ந்தவர் பாபு, ஜவுளி மடித் தொழிலாளி. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமா நிலையூரை சேர்ந்த ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து...

திருவாடானை அருகே பெண் குத்திக்கொலை: மருமகனுக்கு வலைவீச்சு!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஆதியூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி காளியம்மாள் (வயது50). 2 மகன்கள் உள்ளனர். இதில் ஒரு மகளான ராமு என்பவரை திருவாடானை அருகே உள்ள கவ்வூர்...

மணல் அள்ளிய டிராக்டரை விடுவிக்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது!!

திண்டுக்கல் அருகே பள்ளப்பட்டியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 50). இவர் புலமாத்து கண்மாய் மற்றும் ஓடை பகுதியில் டிராக்டரில் மணல் கடத்தி விற்பனை செய்வது வழக்கம். கடந்த வாரம் நிலக்கோட்டை தாசில்தார் மோகன் தலைமையிலான...

பாபநாசம் அருகே சப்–இன்ஸ்பெக்டர் மனைவி–மருமகளிடம் நகை பறிப்பு!!

திருச்சி ஸ்ரீரங்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் திருச்சியில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகனுக்கும் கபிஸ்தலம் நாயக்கர் பேட்டையை சேர்ந்த மணிவண்ணன் மகள் ரஞ்சிதாவுக்கும் கடந்த ஒரு...

கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆண் குழந்தையை பையில் போட்டு வீசிசென்ற கொடூர தாய்!!

கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். நேற்று இரவு 11.30 மணியளவில் அரசு ஆஸ்பத்திரி முன்பு சென்ற போது அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தின்...

சென்னை இன்ஸ்பெக்டர்களை கடுமையான வார்த்தைகளால் எச்சரித்த போலீஸ் அதிகாரி: வாட்ஸ் அப் ஆடியோவால் பரபரப்பு!!

சென்னை போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு, பெண் போலீஸ் ஒருவருடன் காதல் ரசம் சொட்ட ஆபாசமாக பேசும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர்...

இருதலைக் கொள்ளி எறும்பான நிலையில் த.தே.கூ!!

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்பு இலங்கையில் வாழ்ந்த பல்லினமக்களும் பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்து பெற்ற சுதந்திரக்காற்றை சுவாசித்து வந்தாலும், அவர்களுக்கிடையே காணப்பட்ட இனரீதியான, மதரீதியான, பிரதேசரீதியான, பண்பாட்டுரீதியான வேறுபாடுகள் ஒரு இடைவெளியை உருவாக்கியிருந்தன. பிரித்தானிய அரசாங்கத்தை...

பாலக்காடு அருகே கோவை பெண் மர்மச்சாவு: கள்ளக்காதலன் கைது!!

கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள கோட்டக்கரையை சேர்ந்தவர் சரசா(வயது 40). இவரது சொந்த ஊர் கோவை. கணவரை பிரிந்த சரசா கோட்டக்கரையில் கண்ணன்(43) என்பவருடன் வசித்து வந்தார். இவர் மனைவியை பிரிந்தவர். சரசாவும், கண்ணனும்...

கொல்கத்தாவில் 71 வயது கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்ட வழக்கு: முக்கிய குற்றவாளி கைது!!

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ...