தூர்தர்சனின் பிரசார் பாரதி குழுவில் நடிகை கஜோல்: மத்திய அரசு சிபாரிசு!!

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தசன் டெலிவிஷனுக்கு நிகழ்ச்சிகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்க ‘பிரசார் பாரதி போர்டு’ என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. ‘பிரசார் பாரதி‘யானது...

நைஜீரிய போதைப்பொருள் ஆசாமி டெல்லியில் கைது!!

டெல்லியில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த நைஜீரியாவைச் சேர்ந்த 49 வயது ஸ்டான்லி மார்ட்டின்ஸ் உசோமா கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு டெல்லியில் உள்ள மால்வியா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை கடந்த 2013-ம்...

கடும் போராட்டத்துக்கு பின்னர் 9 குழந்தைகள் பெற்ற பெண்ணுக்கு குடும்பக்கட்டுப்பாடு!!

திண்டுக்கல் மாவட்டத்தில் 50 சதவீதம் தம்பதியினர் குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்து கொள்ளாமல் உள்ளனர். 2–க்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்ற இவர்கள் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்துக்கு வரும்போது கவுன்சிலிங் வழங்கி, குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்...

பேஸ் புக் மூலம் காதல் திருமணம்: வாழ்வை இழந்த இளம்பெண்!!

திண்டுக்கல் அருகே உள்ள கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் சித்ரா (வயது 28). நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நாராயணபாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 30). இவர்கள் 2 பேரும் பேஸ் புக் மூலம் நண்பர்கள் ஆனார்கள். நாளடைவில்...

புதுவையில் என்ஜினீயரிங் மாணவர் கற்பழித்ததால் குழந்தை பெற்ற 10–ம் வகுப்பு மாணவி!!

ஏனாமை சேர்ந்தவர் நாகூர்பாபு (வயது 29). புதுவை என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். புதுவை ரெயின்போ நகரில் உள்ள ஒரு டாக்டர் வீட்டில் அவர் தங்கியிருந்தார். இந்த டாக்டரின் கார் டிரைவருக்கு ஒரு மகள்...

ஆரணி அருகே இந்து முன்னணி பிரமுகரை கத்தியால் வெட்டி வழிப்பறி!!

ஆரணி படியராஜா தெருவை சேர்ந்தவர் தாமு (வயது 34). இவர் ஆரணி இந்து முன்னணி அமைப்பாளராக உள்ளார். நேற்று இரவு 10 மணி அளவில் தாமு மேல்மலையனூர் கோவிலுக்கு அமாவாசை ஆராட்டு நிகழ்ச்சியில் கலந்து...

கோவை கமிஷனர் அலுவலகத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்!!

கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகம் இன்று காலை பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது ஒரு கார் அங்கு வந்து நின்றது. காரில் இருந்து திருமண கோலத்தில் வாலிபரும், இளம்பெண்ணும் இறங்கினர். கமிஷனர் அலுவலக வாசலில் பாதுகாப்பு...

கோவை அருகே புதருக்குள் கிடந்த பெண்ணின் எலும்புக்கூடு!!

கோவையை அடுத்த சரவணம்பட்டி அருகேயுள்ளது குரும்பபாளையம். இங்குள்ள காப்பிக்கடை பஸ் நிறுத்தம் அருகேயுள்ள காட்டுப்பகுதியில் முள்புதருக்குள் மனித எலும்புக்கூடு கிடப்பதாக கோவில்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு கிடந்த...

சேலத்தில் போலீஸ் ஏட்டு மகன் தூக்கு போட்டு தற்கொலை!!

சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் உள்ளது அகரம் காலனி. இந்த பகுதியை சேர்ந்தவர் கடவுள். இவர் சேலம் பேர்லேண்ட்ஸ் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அழகரசன்(வயது 17). இவர் பிளஸ்–2 படித்து...

பெண் சிசு கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்!!

இந்தியாவில் பெண் சிசுக் கொலைகளை தடுப்பதில் தீவிர அக்கறை காட்ட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். சமூகத்தால் கைவிடப்படும் பெண் குழந்தைகளை காப்பாற்றும் விதமாக ’இந்திய பெண் குழந்தைகள் எழுச்சி’ (Girl Rising...

பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள்..!!

கற்றாழையில் பல வகைகள் இருக்கின்றன. அவை: சிறு கற்றாழை, பெருங்கற்றாழை, பேய்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை! இப்படி வகைகள் பல இருந்தாலும், அவைகளில் மருத்துவ குணங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கின்றன. கற்றாழைக்கு ‘குமரி’ என்ற...

பெற்ற மகளையே தன் காமப்பசிக்கு இரையாக்கிய மனித மிருகம்!!

பாலியல் வக்கிரம் கொண்டவர்கள் சுதந்திரமாக சுற்றித்திரியும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தான் பெற்ற மகளையே வக்கிர புத்தி கொண்ட ஒரு கொடூர தந்தை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம், மாநிலத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து...

திருவனந்தபுரம் அருகே வீட்டு கிணற்றில் வீசப்பட்ட மாந்திரீக பொருட்கள்: பொதுமக்கள் பீதி!!

திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்ஞாலு மூடு பகுதியில் உள்ளது ஆழியாறு. இந்த ஊரை சேர்ந்தவர் சிசுபாலன் இவரது வீட்டை ஒட்டி ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றின் அருகே குங்குமம், மஞ்சள் மற்றும் மலர்கள்...

அரசியல் சாணக்கியமும், நிர்வாகத் திறனுமற்ற த.தே.கூ..! -பண்டாரவன்னியன் (கட்டுரை)

காலாகாலமாக விடுதலைப் புலிகளினால் வெறுத்து ஒதுக்கப்பட்ட மாகாணசபை நிர்வாகம் விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதம் பெற்றவர்கள் என்று கூறிக் கொள்ளுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் 2013 ஆம் ஆண்டில் தேர்தல் மூலம் வடக்கு மாகாண சபையும்,...

எச்சில் துப்புபவர்களே உஷார் – துடைப்பத்தால் நீங்களே சுத்தம் செய்யவேண்டும்: அமல்படுத்த மகாராஷ்டிரா தீவிரம்!!

பளிங்கு போல் இருக்கும் சுவர் மற்றும் தரையை சமூக பொறுப்பில்லாத பான் பராக் வாசிகள் எச்சில் துப்பி அசிங்கப்படுத்துவது அனைவரும் அறிந்ததே. இதற்கு கடிவாளம் போடுவதற்கான நடவடிக்கை பற்றி மகாராஷ்டிரா அரசு தீவிரமாக யோசித்து...

திருப்பதி கோவிலில் கூடுதல் விலைக்கு லட்டு விற்ற போலீஸ்காரர் கைது!!

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் பாக்ராபேட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக இருப்பவர் மோகன் ராவ். இவர் கடந்த 2009–ம் ஆண்டு முதல் 2011 வரை திருப்பதி கோவில் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தார். அந்த பழக்க...

மாணவிகளை விட்டு கழிப்பறையை கழுவ வைத்த தலைமையாசிரியர்:தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!!

நெல்லை மாவட்டத்தில் மாணவிகளை விட்டு பள்ளி கழிப்பறையை கழுவ வைத்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இங்குள்ள ஒரு பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்...

சூரிய வெப்பத்திலிருந்து உடலை பாதுகாப்பதற்காக கிறீம் பூச வேண்டிய நேரம் குறித்து எச்சரிக்கும் நவீன பிகினி..!!!

சூரிய வெப்பத்திலிருந்து உடலை பாதுகாப்பதற்காக கிறீம் பூச வேண்டிய நேரம் குறித்து எச்சரிக்கும் நவீன பிகினி- கடற்­க­ரை­களில் சூரிய குளி­யலில் ஈடு­ப­டு­ப­வர்கள், எந்த வேளையில் சூரி­யக்­க­திர்­க­ளி­ட­மி­ருந்து உடலை பாது­காப்­ப­தற்­கான கிறீம்­களை பூசிக்­கொள்ள வேண்டும் என...

தலைவன் பேச்சுக்கு மாத்திரமே பணிவேன் – அநுர!!

தனது தலைவர் சொல்வதை தவிர வேறு எவர் சொல்வதற்கும் தலைசாய்ப்பதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலளார் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமைகத்தில் இன்று (17) இடம்பெற்ற...

கிணத்துக்கடவு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கடத்தி குடும்பம் நடத்திய கொள்ளையன் கைது!!

கோவை கிணத்துக்கடவை சேர்ந்த தேங்காய் நார் வியாபாரியின் 17 வயது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 7–ந்தேதி மாணவி காணாமல்...

கடலூரில் வீட்டு ஜன்னலை பெயர்த்தெடுத்து ரூ.3 லட்சம் நகை–பணம் கொள்ளை!!

கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 47) தொழிலாளி. இவர் தனது வீட்டு பகுதியிலேயே புதிய வீடு கட்டி வருகிறார். அதன் கட்டுமான பணிக்காக, வங்கி கணக்கில் இருந்து ரூ.1½ லட்சம் ரொக்கப்பணம் எடுத்து...

ஆவடியில் இந்து முன்னணி பிரமுகர் கொலை: தப்பி ஓடிய நபரை பிடிக்க 4 தனிப்படைகள்!!

ஆவடி பகுதி இந்து முன்னணி தலைவர் எழில்முருகன்(32). நேற்று மாலை ஆவடியில் ஜே.பி.எஸ்டேட் பிள்ளையார் கோவில் தெருவில் நண்பர்களுடன் அமர்ந்து எழில்முருகன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த அவரது நண்பர் தாமோதரன் தான்...

கொடைக்கானலில் தங்கி மலைவாழ் இளைஞர்களை மூளை சலவை செய்த கோவை மாவோயிஸ்டுகள்!!

கொடைக்கானலில் மேல்மலை பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள இடத்தில் மாவோயிஸ்டுகள் தங்கியிருந்து ஆயுதப்பயிற்சி செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இது குறித்து க்யூ பிரான்ச் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி அங்கு...

ஈரோடு பஸ் நிலையத்தில் பார்வையற்ற தம்பதிகளின் குழந்தையை கடத்த முயன்ற வாலிபர்!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சந்தை பேட்டையை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி லட்சுமி (வயது 34). இவர்கள் இருவரும் கண் பார்வையற்றவர்கள். இவர்களுக்கு 1½ வயதில் யோகஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த...

பொய் வழக்கில் கைதான எனது தம்பியை சுட்டுக்கொன்று விடுவதாக இன்ஸ்பெக்டர் மிரட்டுகிறார்: இளம்பெண் புகார்!!

மதுரை காமராஜர்புரம் பகுதியை சேர்ந்தவர் சடையாண்டி. இவரது மனைவி முனீஸ்வரி. இவர் தென்மண்டல ஐ.ஜி.யை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை காமராஜர்புரம், திரு.வி.க.நகரை சேர்ந்த சண்முகவேல் மகன்...

குமரியில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 40½ பவுன் நகை கொள்ளையடித்த பெண் கைது!!

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பு, நகை கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இரவு நேரங்களில் அந்த பகுதி...

ஆபாச படங்களை இண்டர்நெட்டில் வெளியிடுவதாக நடன அழகிகளுக்கு மிரட்டல்: பல்லாவரம் வாலிபர் கைது!!

பெங்களூர், கோவை, ஆந்திராவை சேர்ந்த 3 நடன அழகிகள் மதுரவாயலில் உள்ள வீட்டில் தங்கி இருந்தனர். அவர்கள் வெளிநாடு மற்றும் கிளப்புகளில் நடனம் ஆடி வந்தனர். இந்த நிலையில் நடன நிகழ்ச்சிகளுக்கு புரோக்கராக செயல்பட்டு...

அனந்தி சசீதரனின், அதிரடி அரசியலுக்கு பின்னால் செயற்படும் மர்மக் கரங்கள் எவை? -இனியொரு.. (கட்டுரை)

கருணாநிதியின் ஊழல் பேரரசு தொடர்பாகவும், இலங்கை இந்திய அரசுகளுடன் அவர் நடத்திய இறுதிப் போர் நாடகங்கள் தொடர்பாகவும் இனியொரு உட்பட பல ஊடகங்கள் பல ஆதாரபூர்வமான தகவல்களைத் தெரிவித்திருந்தன. அதே வேளை பாரதீய ஜனதாக்...

செங்குன்றத்தில் நில புரோக்கர் படுகொலை: 4 பேர் கும்பல் தாக்குதல்!!

செங்குன்றத்தை அடுத்த அம்பேத்கர் நகர், பெருமாள் அடிபாதம் 16–வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் சரவணன் (வயது 37). நில புரோக்கர். இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். நேற்று இரவு...

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: வெல்டருடன் ஆசிரியை போலீசில் தஞ்சம்!!

அங்குள்ள திருவாடனை ஆரியகுடியை சேர்ந்த விக்னேஷ் (25) என்பவரை சந்தித்தார். விக்னேஷ் பாலிடெக்னிக் முடித்து விட்டு வெல்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சத்யாவுக்கும், விக்னேசுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அதுவே காதலாக...

யோகா செய்வது மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பயிற்சி அளிக்கும் இஸ்லாமிய பெண்!!

இஸ்லாமிய பெண் ஒருவர் பல ஆண்டுகளாக யோகா செய்வது மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்கும் கற்பிக்கவும் செய்கிறார். இஸ்லாமியர்களை யோகா செய்ய சொல்வது பற்றி சிலர் ஆதரவாகவும் சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வரும் நிலையில்,...

தாஜ்மகாலில் வைபை வசதி: முதல் அரை மணி நேரத்துக்கு இலவசம்!!

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாகத் திகழும் தாஜ்மகாலில் வைபை வசதியை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் இன்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் தாஜ்மகாலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இனி, முதல் அரை மணி...

கன்னியாஸ்திரி கொலை வழக்கில் மாயமான ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை: சி.பி.ஐ. அறிக்கை!!

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள ஒரு கன்னியாஸ்திரிகள் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வந்தவர் அபயா. கன்னியாஸ்திரியான இவர் கடந்த 1992–ம் ஆண்டு மார்ச் 27–ந் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்....

21-ம் நூற்றாண்டிலும் மாறாத மனிதர்கள்: உயர்சாதி நபரின் மீது நிழல் பட்டதால் தலித் சிறுமி அடித்து, உதைத்து சித்ரவதை!!

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உயர்ந்த சாதியை சேர்ந்த ஒரு நபரின் மீது தலித் சிறுமியின் நிழல் பட்டதால் அவளை அடித்து, உதைத்து சித்ரவதை செய்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சமூக ஆர்வலர்களை கொதிப்படையச் செய்துள்ளது....

கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை: இளம்பெண் மர்மச்சாவு-தந்தை போலீசில் புகார்!!

சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் சண்முகராஜ். இவரது மகன் சாந்தி (வயது24). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பாரதிநகரை சேர்ந்த கணேசன் என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 7...

வாழப்பாடி அருகே கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்த இளம்பெண் மர்ம சாவு!!

சேலம் கொல்லப்பட்டியை சேர்ந்த சந்தோஷ் குமாரின் மனைவி சாந்தி (வயது 35). இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் கணவரை பிரிந்து விட்டார். இவருக்கும் ஆத்தூரை அடுத்த கல்யாணகிரி பகுதியைச் சேர்ந்த தனியார்...

திண்டிவனத்தில் கோவிலில் சாமி கும்பிட்டபோது தீப்பிடித்து உடல் கருகிய பெண்!!

திண்டிவனம் தீர்த்தகுளம் பகுதியை சேர்ந்தவர் சுமதி (வயது 54), விதவைப் பெண். இவரது மகன், மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. எனவே, சுமதி தனியாக வசித்து வந்தார். இவர், அதே பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்றார்....

கன்னியாகுமரி அருகே 9 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது!!

கன்னியாகுமரியை அடுத்த சந்தையடி இடையன் விளையைச் சேர்ந்தவர் ஜெப செல்வின் (வயது 23). இவரது வீடு அருகே வசித்து வரும் 9 வயது சிறுவன் ஒருவன் நேற்று அருகில் உள்ள ஆலயத்திற்கு புறப்பட்டார். வெளியே...

தந்தையுடன் நள்ளிரவில் வீட்டுக்கு வெளியே தூங்கிய 1½ வயது சிறுவனை கடத்திய பெண் சிக்கினார்!!

வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை ஆலமரத்து வட்டம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி மைதிலி. இவர்களுக்கு 1½ வயதில் கோகுல், கோவர்தன் என இரட்டை குழந்தைகள் உள்ளனர். நேற்று இரவு கோகுலுடன் சுரேஷ் வீட்டுக்கு...