சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய்–மகள் உள்பட 4 பேர் தீக்குளிக்க முயற்சி!!

சேலம், கந்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி. இவருடைய மனைவி லட்சுமி (வயது 60). இவர்களுக்கு 2 மகள், 2 மகன்கள் உள்ளனர். மகள் வசந்தி(46)க்கு திருமணம் ஆகிவிட்டது. மகன்கள் முருகேசன்(42), குமார் (35) ஆகியோருக்கும்...

ஸ்ரீரங்கத்தில் மாயமான காவலாளி உறையூரில் மர்ம சாவு!!

ஸ்ரீரங்கம் ராகவேந்திரா தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 58). காவலாளியான இவர் கடந்த 12–ந் தேதி காலையில் நடைபயிற்சிக்காக சென்றுள்ளார். பின்னர் மாலை வரை வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அந்த பகுதி...

ரத்த சோகை நோயால் அவதிப்படும் 5 வயது சிறுமி: கலெக்டரிடம் பெற்றோர் மனு!!

ஈரோடு–கரூர் மெயின் ரோட்டில் உள்ள சோலார் புதூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி உஷா. இவர்களது மகள் தியாஸ்ரீ (வயது 5). யுவராஜ், தனது மனைவி, மகளுடன் ஈரோடு கலெக்டர்...

டெல்லி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் உளவு பார்க்கும் கருவி கண்டுபிடிப்பு!!

டெல்லியில் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், கவர்னர் நஜீப்ஜங்குக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. அங்கு மாநில லஞ்ச ஒழிப்பு துறை தலைவராக எம்.கே.மீனா என்பவரை கவர்னர் நியமனம் செய்தார். இந்த...

சிறுவர்-சிறுமிகளை கடத்திச்சென்று பிச்சை எடுக்க வைத்ததாக 8 பெண்கள் ஒடிசாவில் கைது!!

ஒடிசா ரெயில் நிலையங்களில் சிறுவர்-சிறுமிகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பதாக ஒடிசாவை சேர்ந்த தன்னார்வ அமைப்புகளிடம் இருந்து ரெயில்வே போலீசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் உள்ள ரெயில் நிலையத்தில்...

ஆண் குழந்தைக்காக 15 வருடத்தில் தொடர்ந்து 15 குழந்தைகள் பெற்ற பெண்!!

கர்நாடக மாநிலம் பிதார் தாலுகாவில் உள்ள சிந்தோல் தாண்டா என்ற இடத்தைச் சேர்ந்தவர் கோவர்தன் ரத்தோடு. இவரது மனைவி சீத்தானி பாய். லம்பானி இனத்தைச் சேர்ந்த இவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளனர். இவரது...

நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு இளம்பெண்கள் கடத்தல்: தங்கம் – போலி ரூபாய் நோட்டுகள் கடத்தலும் அதிகரிப்பு!!

நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்குள் அதிகளவில் இளம் பெண்கள் கடத்தப்பட்டு வருவதாக சிறப்பு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. எல்லைப் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்ட, சிறப்பு புலனாய்வு அமைப்பின்...

2 வயதில் திருமணம் – 13 வயதில் விதவை: ராஜஸ்தான் சிறுமிக்கு நடந்த கொடுமை!!

ராஜஸ்தானில் வசிக்கும் சோஹானி தேவி என்ற 13 வயது சிறுமி, படிக்கவேண்டிய வயதில் விதவைக்கோலம் பூண்டுள்ளது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள டோங் மாவட்டத்தில் கடந்த 12-ந்தேதி பேருந்து உயரழுத்த மின்கம்பி...

சாம்சங்கின் போட்டியை சமாளிக்க ஆப்பிள் புதிய திட்டம்!!

இந்தியாவில் சாம்சங்கின் போட்டியை சமாளிக்கும் விதமாக ஆப்பிள் நிறுவனம் டெல்லியை சேர்ந்த செல்போன் விநியோக நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. உலக அளவில் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்கள் என்றால் அது...

ரூ. 5 கோடி கேட்டு ராஞ்சி பேராயருக்கு கொலை மிரட்டல்: ஜார்க்கண்ட் தீவிரவாதி கைது!!

ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களின் பேராயராக (ஆர்ச் பிஷப்) பதவி வகிப்பவர், டெல்ஸ்போர் டோப்போ. கடந்த மே மாதம் இவருக்கு ஒரு கடிதம் வந்தது. இந்திய மக்கள் விடுதலை முன்னணி...

பொங்கும் எரிமலைக்குள் கம்பீரமாக இறங்கிய வாலிபர்: நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!!

பசிபிக் பகுதியில் நாள்தோறும் பொங்கிக்கொண்டிருக்கும் எரிமலைக்குள் வாலிபர் ஒருவர் கம்பீரமாக இறங்கி சாதனை படைத்த சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த Sam Cossman (33) என்ற ஆய்வாளர் ஒருவர் தனிக்குழு ஒன்றை உருவாக்கி...

பாடசாலை காணியில் மாணவன் சடலமாக மீட்பு!!

உடவலவ - மிரிஸ்வெல்பொத்த பாடசாலைக்கு அருகில் உள்ள காணியில் இருந்து மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று (15) காலை மீட்கப்பட்டதாக உடவலவ பொலிஸார் தெரிவித்தனர். 11ம் தரத்தில் கல்வி பயிலும்...

உசிலம்பட்டி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை எரித்துக் கொன்ற சப்–இன்ஸ்பெக்டர் மனைவி!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உ.வாடிப்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி பில்லியம்மாள் (வயது 40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு செல்வம் இறந்து போனார். இதையொட்டி...

பரீட்சையில் பெயில் ஆனதால் தூக்கு மாட்டிக் கொள்ள துணிந்த இளைஞர்: உள்ளே நுழைந்த தாய்- வீடியோ வடிவில்!!

பள்ளி இறுதியாண்டில் பெயில் ஆனதால் தனியறைக்குள் இருக்கும் மின்விசிறியில் தனது தாயின் சேலையை கட்டி ஒரு இளைஞர் தூக்கு மாட்டிக் கொள்ள முயற்சிக்கும் வேளையில் அவரது தாயார் எதேச்சையாக அந்த அறைக்குள் நுழைந்து விடுகிறார்....

கோவிலில் தங்க சங்கிலிகளை திருடிவிட்டு சாமி கும்பிட்ட திருடன்!!

புதுவை லாஸ்பேட்டை பெத்துசெட்டி பேட்டையில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இந்த கோவிலில் வழக்கம் போல் நேற்று காலை திறக்கப்பட்டு பூஜைக்கான ஏற்பாடுகள்...

கோவை சிறையில் அதிரடி சோதனை: 4 கைதிகளிடம் செல்போன்–கஞ்சா பறிமுதல்!!

கோவையின் இதய பகுதியான காந்திபுரத்தில் மத்திய சிறை உள்ளது. இங்கு குண்டு வெடிப்பு கைதிகள், விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 1500–க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். பாதுகாப்பு மிகுந்த மத்திய சிறையில் கஞ்சா மற்றும்...

சேலம் அருகே ரூ.24 லட்சம் கொள்ளையில் கைதான தனியார் பள்ளி ஆசிரியர் பற்றி பரபரப்பு தகவல்கள்!!

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் முகமது அலி. மிளகு வியாபாரியான இவர் தமிழகத்தில் இருந்து மிளகு மற்றும் மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கி சென்று கேரளாவில் விற்று வந்தார். இவர் சேலம் மாவட்டம் ஏற்காடு,...

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கல்லூரி மாணவருடன் வெட்டி கொன்ற மனைவி!!

தேனி அல்லிநகரம் போலீஸ் சரகம் அன்னஞ்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது35). கூலித் தொழிலாளி. அவரது மனைவி லட்சுமி (30). இவர்களுக்கு கோகிலா (16) என்ற மகளும், ஹரிகரன் (13) மகனும் உள்ளனர்....

முதலமைச்சரின் முன்பாக மணிக்கட்டை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி: குஜராத்தில் பரபரப்பு!!

குஜராத்தில் முதலமைச்சர் கலந்து கொண்ட விழா மேடையில், கை மணிக்கட்டை, பிளேடால் கிழித்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்ற மனிதரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அகமதாபாத்தின் பாவ்லா நகரைச் சேர்ந்தவர் மொமாஜி தாகூர்,...

குடிபோதையில் கார் ஓட்டியதில் 2 பேர் பலி: மும்பை பெண் வக்கீல் சிறையில் அடைப்பு!!

மும்பை ஐகோர்ட்டில் பணிபுரிந்து வந்தவர் பெண் வக்கீல் ஜான்வி (வயது35). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் செம்பூர் ஆர்.சி.எப். பகுதியில் உள்ள கிழக்கு தனி வழிச்சாலையில் விதிமுறையை மீறி தவறான பாதையில் தனது...

பீகார் கல்லூரியில் ஒட்டுமொத்தமாக அமர்ந்து காப்பி அடித்த மாணவிகள் தேர்வு அடியோடு ரத்து!!

பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டம் சமஸ்திபூரில் மிதிலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெண்கள் கல்லூரி உள்ளது. இங்கு தற்போது தேர்வுகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பி.ஏ. 2–வது பகுதி தேர்வு நடந்தது. அப்போது மாணவிகள்...

உணவே விஷம்: காம்ப்ளானில் நூற்றுக்கணக்கான இறந்த புழுக்கள்- பரிசோதனைக்கு உத்தரவு!!

’நான் வளர்கிறேன் மம்மி’ என்ற விளம்பரம் மூலம் சற்று உயரம் குறைந்த குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி அதன் மூலம் தன் விற்பனையை பெருக்கிக்கொண்ட காம்ப்ளான் சத்து மாவில் நூற்றுக்கணக்கான இறந்த புழுக்கள் இருந்ததால்...

என்னால் தாய்க்கும் தாய் நாட்டிற்கும் சேவை செய்யாமல் இருக்க முடியாது என்று மனைவியிடம் கூறிவிட்டேன்: சோம்நாத்!!

என்னால் தாய்க்கும் தாய் நாட்டிற்கும் சேவை செய்யாமல் இருக்க முடியாது என்று மனைவியிடம் கூறினேன் என்று ஆம் ஆத்மி முன்னாள் சட்ட மந்திரி சோம்நாத் பாரதி தெரிவித்துள்ளார் டெல்லி மாநிலத்தில், ஆம் ஆத்மியின் முந்தைய...

தாயின் கள்ளக்காதலனின் மூர்க்கத்தனமான தாக்குதலில் 4 வயது சிறுவன் பலி!!

மராட்டிய மாநிலத்தில் விதவைப் பெண்ணுடன் கள்ளக்காதல் தொடர்பு வைத்திருந்த முன்னாள் குற்றவாளி கண்மூடித்தனமாக தாக்கியதில் 4 வயது சிறுவன் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள தானே மாவட்டம் மும்ப்ரா அருகேயுள்ள கவுசா...

இந்தி கஜினி படத்தை எடுத்தது யார்?: கூகுளின் அட்டகாசமான பதில்!!

கூகுள் தேடுபொறியில் (Search engine) கிறிஸ்டோபர் நோலன் படங்கள் என்று டைப் செய்யும்போது கிடைக்கும் அட்டகாசமான, அதேசமயம் சிக்கலான பதில் பலரையும் ஆச்சிரியப்பட வைத்துள்ளது. இந்தியர்களுக்கு ஹாலிவுட் படங்கள் என்றால் தனி பிரியம்தான். மேலும்...

காஷ்மீரில் கடைக்காரர் சுட்டுக்கொலை: தீவிரவாதிகள் வெறிச்செயல்!!

காஷ்மீரின் ஆப்பிள் நகரம் என்று அழைக்கப்படும் சோபூரில் கோழிக்கடை நடத்தி வருபவர் மெக்ராஜ் உத்தின் பாத். இவர் இன்று காலை கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது ஒரு வேனில் துப்பாக்கிகளுடன் வந்த தீவிரவாதிகள், பாத்தை...

குஜராத்தில் பெற்ற தாயை கற்பழித்ததாக காமுகன் கைது!!

குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத்தில் பெற்ற தாய் என்றும் பாராமல் 60 வயது பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்த 29 வயது காமுகனை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தர பிரதேசம் மாநிலம், கான்பூர் நகரில் இருந்து...

6 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வண்டியூரை சேர்ந்த சக்திவேல் என்பவரின் 17 வயது மகளுக்கும் அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் (வயது30) என்பவருக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. பாலகோம்பையை சேர்ந்த ராமசாமியின் 17...

தர்மபுரி அருகே மாணவிகள் பாலியல் புகார்: பள்ளி தலைமை ஆசிரியர் அதிரடி கைது!!

தர்மபுரி மாவட்டம் மாட்டியாம்பட்டியில் அரசு உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சின்னமாது (வயது 48). இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளில் சிலரை தொட்டு பேசுவது, முகத்தில் கிள்ளுவது, முத்தம் கொடுப்பது என...

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ரூ.10க்கு ஆசைப்பட்டு 10 பவுன் நகையை இழந்த சுற்றுலா பயணி!!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் விக்ரமன் (வயது 61). ஆன்மீக சுற்றுலாவாக விக்ரமன் குடும்பத்தினருடன் ஸ்ரீரங்கம் வந்தார். நேற்று ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பிறகு அம்மா மண்டபம் காவிரி ஆற்றில்...

புதுக்கோட்டை அருகே களவாணி சினிமா பட பாணியில் இளம் பெண்ணை கடத்திய கும்பல்!!

கீரனூர் அருகே உள்ள மோசகுடியை சேர்ந்த பழனிவேலு மகள் ராசிகா (வயது 22). இவர் கீரனூர் கடை வீதியில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை 7.10 மணிக்கு...

மாமல்லபுரத்தில் வாலிபரை தாக்கிய பெண் கைது!!

வடக்கு மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகாதேவி (51). இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சுகந்தராஜ் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். கொடுத்த பணத்தை கேட்ட போது போலீசில் கந்து வட்டி புகார் கொடுத்து விடுவேன் என...

பொள்ளாச்சி கல்லூரி மாணவர் மாயமான வழக்கில் கைதான 3 பேருக்கும் மாவோயிஸ்டு தலைவர் ரூபேசுடன் தொடர்பு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். கல்லூரி மாணவர். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திடீரென்று மாயமானார். இதுதொடர்பாக சந்தோஷ்குமாரின் தந்தை அர்ஜூனன் ஆழியாறு போலீசில் புகார் செய்தார். அதில்...

ஆந்திர கள்ளக்காதல் ஜோடி உடல்கள் பிரேத பரிசோதனை: கன்னியாகுமரியில் தகனம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு!!

ஆந்திராவை சேர்ந்த ஒரு ஜோடி 12 வயது சிறுவன் ஒருவனுடன் கடந்த 4–ந் தேதி கன்னியாகுமரி வந்தனர். அவர்கள் விவேகானந்த புரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். இரண்டு நாட்கள் ஊரை...

கூடங்குளம் அருகே வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்: போலீசார் நடவடிக்கை!!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழியில் இரு தரப்பு மீனவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. அப்போது நாட்டு வெடிகுண்டுகளை வீசி மோதிக்கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட சம்பவத்தின்...

வேடசந்தூரில் வினோத திருவிழா: உயிரோடு பாடை கட்டி ஊர்வலமாக வந்த மக்கள்!!

தமிழகத்தில் உள்ள கிராமங்களில் பல வகை திருவிழாக்கள் நடத்தப்படுவதுண்டு. சில கிராமங்களில் வழக்கத்துக்கு மாறாக வினோதமான திருவிழாவும் நடத்தப்படும். அதுபோன்ற ஒரு திருவிழா வேடசந்தூர் அருகே நடைபெற்றது. வேடசந்தூர் அருகில் உள்ள சிங்கிலிக்காம்பட்டியில் முத்தாலம்மன்...

பெங்களூரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் கொலை: கைதான மனைவி போலீசில் பரபரப்பு வாக்குமூலம்!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பண்டகிண்ட கோட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கேசவரெட்டி(வயது 32). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சில்பா. இவர்களுக்கு திருமணமாகி...

ஏர் இந்தியா விமானத்தில் பரிமாறப்பட்ட பல்லி பர்கர்: பயணி அதிர்ச்சி!!

இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட பர்கரில் உயிருடன் பல்லி கிடந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வியாழக்கிழமை டெல்லியில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியாவுக்கு சொந்தமான 'ஏஐ...

மருத்துவமனை படிக்கட்டில் உருண்டு விழுந்த நோயாளி பரிதாப சாவு!!

டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையின் 3-வது மாடியில் இருந்து விழுந்த நோயாளி பரிதாபமாக இறந்தார். ரோகினி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் தாக்கர் (வயது 51) என்பவர் வசந்த் கஞ்ச் பகுதியில்...