மந்திர சக்தி அடைவதற்காக தங்கையின் ஒன்றரை வயது பெண் குழந்தையை நரபலி கொடுத்தவர் கைது!!

மந்திர சக்தியை அடைவதற்காக ஒன்றரை வயது பெண் குழந்தையை நரபலி கொடுத்து அதன் இதயம் மற்றும் சிறுநீரகத்தை தீயிலிட்டு யாகம் வளர்த்த காட்டுமிராண்டியை உத்தரப்பிரதேசம் போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பஹ்ரியாச் மாவட்டத்தில்...

ஏழைகளுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்க தயார்: துப்புரவு தொழிலாளர்களை சந்தித்தபின் ராகுல் பேட்டி!!

டெல்லியில் துப்புரவு தொழிலாளர்களை சந்தித்த பின் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ‘‘ஏழைகளுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்க தயார் என்று’’ கூறினார். தலைநகர் டெல்லியின் கிழக்கு...

போலி வக்கீல் பட்டம்: தோமரின் போலீஸ் காவல் மேலும் 2 நாள் நீட்டிப்பு!!

வக்கீலுக்கு படிக்காமல் போலியாக வக்கீல் பட்டம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள டெல்லி முன்னாள் சட்டமந்திரி ஜிதேந்திர சிங் தோமரின் போலீஸ் காவல் மேலும் இரண்டு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. போலி வக்கீல் பட்டம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட தோமருக்கு...

புலி முகப் பெண்..!! -யோ.கர்ணன் (முன்னர் வெளியாகிய கட்டுரை, தற்போது தேவை கருதி வெளியாகிறது)!!

புலி முகப் பெண் -யோ.கர்ணன் (முன்னர் வெளியாகிய கட்டுரை, தற்போது தேவை கருதி வெளியாகிறது) முன்னர் வன்னியில் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட நிறைய நகைச்சுவை துணுக்குகள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானவை. விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு படையணிகள்...

ஆற்காடு அருகே தனியார் நிறுவன சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவி சாவு- 3 பேர் படுகாயம்!!

ஆற்காடு அருகே தனியார் நிறுவன சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளிக்கூட மாணவி பலியானார். மேலும் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். மேல்விஷாரம்– கத்தியவாடி ரோட்டில் டி.எம்.காலனி பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் உள்ளது. அந்த...

கன்னியாகுமரியில் இறந்த 3 பேர் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுடன் தெலுங்குதேச பிரமுகர் மனைவி தற்கொலை!!

கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த 4–ந்தேதி ஒரு ஆணும், பெண்ணும், 12 வயது சிறுவனுடன் வந்து அறை எடுத்து தங்கினர். கணவன்–மனைவி என தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட அவர்கள் லாட்ஜ் ஊழியர்களிடம்...

வைகை அணையில் குதித்து மதுரை என்ஜினீயர் தற்கொலை!!

மதுரை சின்ன சொக்கி குளத்தை சேர்ந்தவர் கோவர்த்தனன். இவரது மகன் அசின்குமார் (வயது 21). சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.யில் பி.டெக். படித்து முடித்தார். கடந்த ஒரு வருடமாக வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால்...

அண்ணன்–தங்கையை கொன்ற கொள்ளையர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை: கரூர் கோர்ட்டு தீர்ப்பு!!

கரூர் வடக்கு காந்திபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். எல்.ஐ.சி. அதிகாரியான இவர் மனைவி ஜெயந்தி ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு தீபிகா, ராம்பிரகாஷ் என்ற இரு குழந்தைகள் இருந்தனர். கடந்த 17.5.2007 அன்று கார்த்திகேயன், ஜெயந்தி இருவரும்...

கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களை தாக்கி கைதி தப்பி ஓட்டம்!!

ராமநாதபுரம், மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கி இருந்தவர் சுரேஷ் என்ற நிஷாந்தன் (28). கடந்த 3 மாதத்துக்கு முன்பு புதுக்கோட்டையில் கஞ்சா கடத்திய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில்...

மதுரை அருகே வேன் மோதி பலியான கோவில் காளைக்கு கிராம மக்கள் இறுதி மரியாதை!!

மதுரை அருகே உள்ள கொடிக்குளம் பாரத் நகரில் மந்தையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக காளை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த காளையை தெய்வமாக பகுதி மக்கள் கருதி வந்தனர். மேலும் அலங்காநல்லூர்,...

ராமநாதபுரத்தில் 4 ஆண்டுகளில் 86 பெண் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் 86 பெண் குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:– 18 வயது பூர்த்தியடையாமல் பெண்...

திரிபுராவில் 75 வயது மூதாட்டியை கற்பழித்த வாலிபர் கைது!!

திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தன்தேப்நாத் (வயது 30). இவர் அதே பகுதியை சேர்ந்த 75 வயது பெண்ணை கற்பழித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தன்தேப்நாத்தை கைது செய்தனர். பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

பேய் மாளிகையாக மாறிய பூங்கா வீடு: இறந்த சகோதரியின் உடலுடன் வாழ்ந்து வந்த நபரின் திகில் சரித்திரம்!!

நடிகர் சத்தியராஜின் வில்லத்தனமான நடிப்பில் வெளியான நூறாவது நாள் படத்தை போன்ற திகிலூட்டும் சம்பவம் ஒன்று கொல்கத்தாவில் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ராபின்சன் லேனில் இறந்த சகோதரியின் உடலுடன் 5 மாத காலம் வாழ்ந்து வந்த...

காரை ஏற்றி இருவரை கொன்ற பெண் வக்கீல் 4 மடங்கு போதையில் இருந்தார்: ரத்த பரிசோதனையில் கண்டுபிடிப்பு!!

மும்பை செம்பூர் பகுதியில் வேகமாக காரை ஓட்டிவந்து டாக்சி மீது மோதி இருவர் பலியாக காரணமாக இருந்த பெண் வக்கீல் சராசரி அளவை விட நான்கு மடங்கு போதையில் இருந்ததாக தெரிய வந்துள்ளது. மும்பையை...

காஷ்மீரில் பிரிவினைவாதிகள் போராட்டத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். கொடி: போலீசைக் கண்டதும் முகமூடி ஆசாமிகள் ஓட்டம்!!

காஷ்மீரில் இன்று பிரிவினைவாதிகளின் போராட்டத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடி ஏந்தி செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு- காஷ்மீரில் அண்மைக்காலமாக பிரிவினைவாதிகள் நடத்தி வரும் போராட்டத்தில் பாகிஸ்தான் கொடிகளை ஏந்தி செல்வது வாடிக்கையாகி...

ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன? – வியக்க வைக்கும் யுடியூப் வீடியோ!!

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கான பதிலைக் கூட தற்போது விஞ்ஞானம் நெருங்கிவிட்டது. ஆனால், மனித குலம் தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆனாலும் இன்னும் பதில் தெரியாத ஒரு கேள்வி, ஆண்களிடம் பெண்கள்...

கருவில் வளரும் குழந்தைகளின் பாலின சோதனை முடிவை அறிவித்தவர் கைது!!

அரியானா மாநிலத்தில் உள்ள குர்கான் நகரில் இயங்கிவரும் பாட்டியா ஸ்கேன் பரிசோதனை மையத்தில் ஸ்கேன் எடுக்க வரும் பெண்களின் வயிற்றில் வளரும் கரு ஆணா?, பெண்ணா? என்ற முடிவுகள் அதிக பணம் வாங்கிக் கொண்டு...

வயது போனவர்களாக இருந்தாலும் ஓகே…!!

குடும்ப தகராறு சர்ச்சைகளால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை அஞ்சலி தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழில் ஜெயம் ரவியுடன் அப்பா டக்கர், விமலுடன் மாப்ள சிங்கம், விஜய்சேதுபதியுடன் இறைவி படங்களில் நடிக்கிறார்....

குதிரையுடன் ரொம்ப நெருக்கமான நடிகை…!!

தமிழில் ‘லிங்கா’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சோனாக்‌ஷி சின்ஹா. இதில் இவர் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் சோனாக்‌ஷியின் நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் சோனாக்‌ஷி சின்ஹா...

ஓய்வு நேரத்தில் பக்தி… பக்தி… பக்தி…!!

சிம்புவுக்கு கடந்த இரண்டு வருடங்கள் போதாத காலம் என்றுதான் சொல்லவேண்டும். இந்த இரண்டு வருடங்களில் அவருடைய நடிப்பில் உருவான எந்த படங்களும் வெளியாகவில்லை. மேலும், சில படங்கள் பாதியிலேயே நிற்கிறது. ஒரு சில படங்கள்...

பாளையில் போலீஸ்காரரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது!!

பாளை சாந்திநகர் போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் மனோகர் (வயது 35). இவர் நெல்லை மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு இவரும், இவரது மனைவியும் மோட்டார் சைக்கிளில் பாளையில் இருந்து,...

பழனியில் அதிகாலையில் கோவில் ஊழியர் வெட்டிக்கொலை!!

பழனி பைபாஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் கருப்பணன். இவரது மகன் செல்வராஜ் (வயது38). பழனி மலைக்கோவில் இழுவை ரெயில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கவிதா. குகன் (7), தீபிகா (3)...

போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு மனைவி–குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற லாரி டிரைவர்!!

செங்குன்றம் அருகே உள்ள காரனோடையை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 35). இவரது மனைவி பாத்திமா (32). இவர்களுக்கு பாசின் (11), கலீல்ரகுமான் (9), காதர் (7) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இஸ்மாயில் லாரி...

நெல்லை மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை: காதல் தோல்வி காரணமா? – போலீசார் விசாரணை!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் இளவரசன். இவர் அங்கு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மூத்தமகன் ஜீவா (வயது 23), தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் பயிற்சி டாக்டராக உள்ளார். இளையமகள்...

ஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிறுத்தையை துன்புறுத்திய காட்சியை பேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபர் கைது!!

ஐதராபாத் உயிரியல், பூங்காவில் சிறுத்தையை பிடித்து இழுத்து துன்புறுத்திய காட்சியை ‘பேஸ்புக்’கில் வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் பகதூர்புரா பகுதியில் நேரு உயிரியல் பூங்கா உள்ளது. இந்த உயிரியல்...

யூ-டியூபைக் கலக்கும் தமிழ் பேசும் இந்தியாவின் முதல் லெஸ்பியன் விளம்பரம்!!

சமூகத்தில் மற்ற பாலினத்தவர்களைப் போலவே தாங்களும் வாழ்வதற்கான உரிமை கோரி மாற்று பாலினத்தவர்கள் காத்திரமாக போராடி வரும் காலமிது. சமீபத்தில் தன்பாலின ஈர்ப்பு கொண்ட தனது மகனுக்காக அவரது தாய் மாப்பிள்ளை தேடியது பெரும்...

உஷார்…பேஸ்புக் வாசிகளை முகம் சுளிக்க வைக்கும் ஆபாச வைரஸ்: தவிர்ப்பது எப்படி?

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கில் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள், மற்றும் மெசேஜ்களை பரப்பும் வைரஸ் இந்தியா முழுவதும் வேகமாக பரவிவருவதால் பேஸ்புக்கை பயன்படுத்தவே பலர் அஞ்சி வருகின்றனர். தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இந்த...

மருத்துவரை கன்னத்தில் அறைந்த பிரபல பாடகர் மிகா சிங் டெல்லியில் கைது!!

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த விழா ஒன்றில் மருத்துவர் ஒருவரை கன்னத்தில் அறைந்த வழக்கில் பாடகர் மிகா சிங் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி ஆப்தல்மலாஜிக்கல் சொசைட்டி ஒன்று டெல்லி...

மதரஸாக்களில் மத பாடத்துடன் நான்கு பாடங்களை சொல்லிக் கொடுப்பது கட்டாயம்: மராட்டிய அரசு!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏராளமான மதரஸாக்கள் இயங்கி வருகின்றனர். இங்கு மதம் சம்பந்தப்பட்ட பாடங்களுடன் கட்டாயமாக நான்கு பாடங்களை கற்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்த மாநில சிறுபான்மைத் துறை மந்திரி ஏக்நாத்...

காக்கா முட்டை பார்த்த தோனி!!!

‘காக்கா முட்டை’ சிறுவர்கள் கிரிக்கெட்வீரர் தோனியை நேரில் சந்தித்து கைகுலுக்கியதுதான் தற்போது இணையதளங்களில்பரவலாக பேசப்பட்டு வருகிறது. அப்போது சிறுவர்களுடன் ‘காக்கா முட்டை’ இயக்குனர் மணிகண்டனும் உடனிருந்தார். தோனியை சந்தித்ததும் சிறுவர்களுக்குஒரு புதுவித உற்சாகம் எழுந்தது....

ஒரே நாளில் களம் இறங்கும் கமல், தனுஷ் , சிவகார்த்திகேயன்!!

தனுசின் ‘மாரி’, சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ படங்கள் அடுத்த மாதம் (ஜூலை) 17–ந் திகதி ரிலீசாக உள்ளன. தற்போதுகமலின் ‘பாபநாசம்’ படமும் இதே தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.இதனால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான எதிர்பார்ப்பு...

ஆபாச கருத்தால் தொடரும் சர்ச்சை…!!

‘பிடிச்சிருக்கு’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர், விசாகா சிங். தொடர்ந்து, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா,’ ‘வாலிப ராஜா’ ஆகிய படங்களிலும் நடித்தார். இவர், ‘பேஸ்புக்’கில் ‘டீ சர்ட்’ அணிந்து...

சாத்தான்குளம் அருகே கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் கைது!!

சாத்தான்குளம் புதுக்கிணறு பகுதியை சேர்ந்தவர் லதா (வயது 17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சாத்தான்குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அரவிந்த்...

முதன்முறையாக சிறப்புத் தோற்றத்தில்…!!

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவுக்கு ‘3’ படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவின் நண்பராக நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த அனைத்து படங்களிலும் ஹீரோவாகவே நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது முதன்முறையாக ஒரு...

பேஸ் புக், டுவிட்டர், வாட்ஸ் அப் குறித்து நடிகர் விவேக் கவலை!

நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், ஒரு பைத்தியக்காரன் கையில் துப்பாக்கி இருப்பதும், சமூக அக்கறை இல்லாதவர்களின் கையில் பேஸ் புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற இணையதள...

திருப்புவனம் அருகே 2 மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம்: அரசு பள்ளி ஆசிரியர் கைது!!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சொட்டதட்டி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மதுரை தத்தனேரியை சேர்ந்த கருப்பசாமி (வயது48)...

திருமங்கலம் அருகே இன்று தண்டவாளத்தில் தலைவைத்து 2 மாணவர்கள் தற்கொலை!!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள மேலக்கோட்டை ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் சங்கர்பாண்டி (வயது14). இவர் ஆலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தார். சங்கர்பாண்டி படிக்கும்...

தர்மபுரி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: தனியார் பஸ் டிரைவர் குண்டர் சட்டத்தில் கைது!!

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள மூங்கில் மடுவு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி தனது 3½ வயது பெண் குழந்தையுடன் அடிக்கடி பாலக்கோடு சென்று வருவது வழக்கம். அப்போது...

36 வயது பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த 16 வயது வாலிபர்: தாக்கியதாக புகார் கூறியதால் வழக்கில் சிக்கினார்!!

தூத்துக்குடி அருகே உள்ள செக்காரக்குடியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி காளியம்மாள் (வயது36). ஆடு மேய்த்து வந்த இவருக்கு கீழ செக்காரக்குடியை சேர்ந்த மாரியப்பனின் மகன் ஆனந்தராஜ் (16) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது....