கடனை திருப்பி கொடுக்காததால் வீட்டுக்கு பூட்டு போட்ட உரிமையாளர்: கைக்குழந்தையுடன் நடுரோட்டில் தூங்கிய பெண்!!

ஆதம்பாக்கம் சாஸ்திரி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மனைவி தாட்சாயிணி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மாத கைக்குழந்தையும் உள்ளது. கண்ணன் வீட்டு உரிமையாளரிடம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்ததாக...

திருநின்றவூர் அருகே தொழில் அதிபர் வெட்டிக் கொலை: உறவினர்கள் மறியல் – போலீஸ் தடியடி!!

திருநின்றவூரை அடுத்த கொட்டாமேடை சேர்ந்தவர் முரளி. (வயது 48). தொழில் அதிபர். அதே பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இன்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில்,...

கணவரை பரிதவிக்கவிட்டு 5 குழந்தைகளை அழைத்துக்கொண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்!!

சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் வள்ளலார் நகர், கம்பர் தெருவைச் சேர்ந்தவர் ரவி (35). லாரி டிரைவர். இவர் கூடுவாஞ்சேரி போலீசில் இன்று காலை கொடுத்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:– எனது மனைவி...

உ.பி.யில் 3 பெண்களை கற்பழித்த 8 பேர் கும்பல்!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் அருகில் உள்ள அம்ரோகா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உயர் சாதி வகுப்பினருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இந்த நிலையில பழிவாங்கும் நடவடிக்கையாக 3 பெண்களை 8 பேர்...

மேற்கு வங்க மாநிலத்தில் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றார் திருநங்கை மனாபி!!

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்ட திருநங்கை மனாபி பந்தோபாத்யாய் நேற்று தனது பணியை துவக்கினார். கடந்த மாதத்தில் உலகிலேயே முதன்முறையாக கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்ட திருநங்கை மனாபி...

காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் விஷம் குடித்து தற்கொலை!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மத்திய காவல்படை வீரர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் இங்குள்ள ரீசி மாவட்டம், கக்ரியால் மத்திய ரிசர்வ்...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தண்ணீரில் அமுக்கி மனைவியை கொன்ற கணவர் கைது!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 36). இவரது மனைவி சுந்தரலட்சுமி (32). இவர்களுக்கு 7 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர். கண்ணன்...

தானேவில் கணவன் மீது மனைவி கற்பழிப்பு புகார்!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே பகுதியில் வசிக்கும் 36 வயது பெண் தனது கணவன் தன்னை கற்பழித்து விட்டதாக புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து தன்னை...

நயன் தாராவின் இந்த புகைப்படத்தால் பெரும் சர்ச்சை..!!

நயன்தாரா தற்போது ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின் இறுதிநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று நயன்தாரா, விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில்...

ஹனி என்பது த்ரிஷா… – என்ன ஆச்சர்யம்!!

நடிகை திரிஷா, இணையதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு திரிஷா அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- ‘அரண்மனை-2’ மூலம் பேய் படத்தை தேர்வு செய்து நடிப்பது ஏன்?...

எனக்கு விவாகரத்து வேண்டும்…!!

“வெயில்” என்ற தமிழ் படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா. தொடர்ந்து ஏராளமான தமிழ், மலையாளம் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். மலையாளத்தில் இவர் நடித்த “விலாபங்கள்க்கு...

ஈரோட்டில் அரசு வேலை கேட்டு திருநங்கைகள் மனு!!

ஈரோடு பழைய ரெயில் நிலையம் ஆலமரத்து தெருவை சேர்ந்தவர் சிம்ரன், கோசனா இவர்கள் இருவரும் திருநங்கைகள். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்துக்கு திருநங்கைகள் இருவரும் வந்தனர். அங்கு...

மேலூர் பகுதியில் சீல் வைக்கப்பட்ட குவாரியில் கிரானைட் கற்கள் வெட்டி கடத்தல்: 4 பேர் கைது!!

மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில் திருவாதவூரில் உள்ள பி.கே.எஸ். கிரானைட் குவாரிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இந்த நிலையில் திருவாதவூர் பகுதியில் மேலூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது...

குரும்பூர் அருகே பெட்ரோல் ஊற்றி மனைவியை எரித்துக்கொன்ற வியாபாரி!!

தூத்துக்குடிமாவட்டம் குரும்பூர் அருகே உள்ள புறையூரை சேர்ந்தவர் ராமஜெயம். இவர் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் முட்டை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி (வயது 37). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன்...

இஸ்லாமியர்கள் போராட்டம் எதிரொலி: யோகா தின நிகழ்ச்சியிலிருந்து சூரிய நமஸ்காரம் நீக்கம்!!

சர்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், யோகா தினத்தில் செய்யும் ஆசனங்களில் 'சூரிய நமஸ்காரம்' செய்யப்படுமென்றும், அனைத்து பள்ளிகளிலும் 'சூரிய நமஸ்காரம் கட்டாயமாக்கப்பட உள்ளதாகவும்...

காங்கிரசில் இணைந்த 102 வயது பாட்டிக்கு பஞ்சாயத்து தலைவர் பதவி!!

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் சாம்ராஜ் நகர் மாவட்டம் தொண்டாலத்தூர் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட 102 வயது பாட்டி கவுதம்மா வெற்றி பெற்றார். அவரை தங்கள் கட்சியில் இணைக்க...

விடுதலைப் புலிகள் எழிலன் சரணடைதல்: “கனிமொழியும், ஆனந்தியும்”… -தமிழ்ப்புதல்வன்- (கட்டுரை)!!

இரண்டு நாடுகள், இரண்டு அரசியல்வாதிகள், இரண்டு பெண்கள், இரண்டு தமிழர்கள், இரண்டு கருத்துக்கள் ஆனால் ஒரே சம்பவம்! இதுதான் முள்ளிவாய்க்காலில் காணாமற் போனோரின் சோகக்கதை. அது 6 வருடங்கள் கடந்து தற்போது சுவாரஸ்யமான கதையாக...

போலியான கற்பழிப்பு குற்றச்சாட்டு வாழ்க்கையை சீரழித்து விடுகிறது: 5 பேரை விடுவித்து டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு உள்ளாவது போல், போலியான கற்பழிப்பு குற்றச்சாட்டும் வாழ்க்கையை சீரழித்துவிடுகிறது என கருத்து தெரிவித்த டெல்லி உயர்நீதிமன்றம், 16 வருடங்களுக்கு முன் கற்பழிப்பு குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற...

7 வருடமாக நுரையீரலுக்குள் சிக்கியிருந்த மீன் எலும்பை போராடி அகற்றிய மருத்துவர்கள்!!

ஓமன் நாட்டைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சாப்பிடும்போது, புரை ஏறியதால் மூச்சுக்குழாய் வழியாக சென்ற மீன் எலும்பு நுரையீரலுக்குள் மாட்டிக் கொண்டது. இதனால் கடும் உடல் உபாதைகளுக்கு...

திருச்சூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவி ரெயில் மோதி பலி!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அங்கமாலி அருகே உள்ள அய்யன்பொறையை சேர்ந்தவர் சபாஷ்டின். இவரது மகள் திவ்யா (வயது 20). இவர் திருச்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். இன்று காலை...

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: பத்தாவது சந்தேகநபர் இரகசிய புலனாய்வுப் பிரிவினரால் கைது!!!!

புங்குடுதீவு மாணவி செல்வி வித்தியா சிவலோகநாதன் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட படுபாதகச் செயல் தொடர்பாக ஏற்கனவே கடந்த மாதம் 14ஆம் திகதி மூவரும் 17ஆம் திகதி ஐவரும் கடந்த 20ஆம் திகதி சுவிஸ்...

பாலக்காட்டில் வீட்டுக்குள் கல்லூரி பேராசிரியை மர்மச்சாவு!!

கேரள மாநிலம் திருவல்லானையை சேர்ந்தவர் சுமாம் (வயது 48). இவர் பாலக்காடு அருகே உள்ள அகத்தே கரை என்ற இடத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் உதவி பெண் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கல்லூரிக்கு...

அன்பென்னும் வலைக்குள் இமயமும் வசப்படும்: காதலில் விழுந்து துப்பாக்கியை தூக்கி எறிந்த நக்சலைட் கமாண்டர்!!

ஜார்கண்ட் மாநில நக்சல் ஒழிப்பு சிறப்பு படையினரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில் கைதான ஒரு நக்சலைட் கமாண்டர் பிடிபட்டது எப்படி? என்பது தொடர்பான சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த...

ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் வரும் அலர்ஜியை போக்க டிப்ஸ்..!!

சிலருக்கு நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் அலர்ஜியாகி, நாளடைவில் நெற்றிப் பகுதியில் அரிப்பும் கரும்புள்ளியும் ஏற்பட்டு, அந்த இடமே புண்ணாகிவிடும். அவர்களுக்கான அருமருந்து இந்த பவுடர். வறுத்த உளுத்தம் பருப்பு – 100 கிராம்,...

கணவன் குடிப்பழக்கத்தை கைவிடாததால் கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை: அதிர்ச்சியில் கணவரும் தற்கொலை!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் முருகேசன்(வயது 27). இவர் திருப்பூர் அவினாசி ரோடு தண்ணீர் பந்தல் காலனியில் தங்கி பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கும் திண்டுக்கல்லை சேர்ந்த ஷோபனா(25). என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு...

ஓமலூர் அருகே இளம் வயது திருமணம் தடுத்து நிறுத்தம்!!

சேலம் மாவட்ட கலெக்டருக்கு நள்ளிரவில் ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய நபர் 'ஓமலூர் அருகே இன்று பள்ளி மாணவிக்கு திருமணம் நடக்க இருப்பதாவும் அதை தடுத்து நிறுத்துமாறும் அவர் கூறினார். இதுகுறித்து...

திருமண நேரத்தில் மாயமான மணமகனின் பெற்றோர் கைது!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் ஆணைக்கட்டி கணபதி தெருவை சேர்ந்தவர் கே.கே.ஏகாம்பரம். இவரது மகன் ஜானகிராமன் (வயது 34). விசைத்தறி உரிமையாளர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் திருமணம் செய்ய...

உயர வளர்ச்சி குறைபாடால் மகனை இடுப்பில் சுமந்து வந்த தாய்: கலெக்டரிடம் வேலை கேட்டு மனு!!

மதுரை மேலக்கால் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மனைவி முத்துமாரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அழகர்சாமி இறந்து விடவே 3 பிள்ளைகளையும் முத்துமாரிதான் வளர்த்து வந்தார். இதில் மூத்த மகனான தினேஷ்குமார் (வயது16)...

மூளைச்சாவு அடைந்த புதுவை மாணவியின் உடல் உறுப்புகள் தானம்!!

புதுவை பாக்கமுடையான் பட்டுமுல்லை நகரில் வசித்து வருபவர் ராஜகோபால் (வயது 45). இவர் கடலூரில் உள்ள வங்கியில் துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகள் சாந்தினி (15). இவர்...

கன்னியாகுமரியில் கடலில் குளித்த பெண்களிடம் நீரில் மூழ்கி சில்மிஷம்: 3 வாலிபர்கள் சிக்கினர்!!

கன்னியாகுமரியில் சீசன் முடிந்த பின்பும், விடுமுறை நாட்களில் உள்ளூர் சுற்றுலா பயணிகள் பலர் மாலை நேரங்களில் குடும்பத்துடன் வருவது உண்டு. அவர்கள் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரையில் அலைகளில் கால்களை நனைத்தும், கடலில் குளித்தும்...

என்னை கருணை கொலை செய்யுங்கள்: சேலம் கலெக்டரிடம் வாலிபர் மனு!!

சேலம் மாவட்டம் மேட்டூர் மாதையன் குட்டை ராஜாஜி நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 24). இவர் இன்று தனது தாயாருடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் வருவாய் அதிகாரி செல்வராஜியிடம் ஒரு...

மிகவும் வேடிக்கையான திருமண வீடியோவிற்கு காரணமான கோபக்கார மாப்பிள்ளையும் வெட்கப்படும் மணப்பெண்ணும்மிகவும் வேடிக்கையான திருமண வீடியோவிற்கு காரணமான கோபக்கார மாப்பிள்ளையும் வெட்கப்படும் மணப்பெண்ணும்!!

கோபக்கார மாப்பிள்ளையும் வெட்கப்படும் மணப்பெண்ணும் சேர்ந்து இதுவரை யாரும் பார்த்திராத மிகவும் வேடிக்கையான திருமண வீடியோவிற்கு காரணமான அமைந்துவிட்டனர். திருமண சடங்கின் போது புகைப்படக்காரர்கள், மாப்பிள்ளையையும் மணப்பெண்ணையும் அப்படி நில்லுங்கள் இப்படி நில்லுங்கள், மாலையை...

உலக யோகா தினம் கொண்டாடுவதால் உலகம் முழுவதும் யோகா பிரபலம் அடையும்: ஜனாதிபதி பிரணாப் நம்பிக்கை!!

உலக யோகா தினம் கொண்டாடுவதால் இந்திய பாரம்பரியமான யோகா சர்வதேச அளவில் பிரபலம் அடையும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் மகள்...

ஆண்டுக்கு ரூ.3ஆயிரம் கோடி இழப்பு: ரெயிலை நிறுத்துவதற்கு இனி சங்கிலியை பிடித்து இழுக்க தடை!!

ரெயில் பயணிகள் அவசர தேவை ஏற்படும் போது, ஓடும் ரெயிலை நிறுத்த சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தும் வசதி நடைமுறையில் உள்ளது. இதற்காக ஒவ்வொரு பெட்டியிலும் ‘‘ரெயிலை நிறுத்த சங்கிலியைப் பிடித்து இழுக்கவும்’’ என்று...

திண்பண்டம் என்று நினைத்து எலி மருந்தை சாப்பிட்ட 2 வயது குழந்தை பல நாள் சிகிச்சைக்கு பிறகு பலியான சோகம்!!

கேரள மாநிலத்தில் திண்பண்டம் என்று நினைத்து எலி மருந்தை சாப்பிட்ட 2 வயது குழந்தை பல நாட்கள் உயிருக்கு போராடி பரிதாபமாக பலியாகியுள்ளது. கடந்த மே 29-ம் தேதி வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்த அந்த...

கின்னஸ் சாதனை படைத்த பஞ்சாப் சிங்கம்: 5 மாதத்தில் 16219 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம்!!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபரான 31 வயது குர்ஜித் சிங், பெண் குழந்தைகளை காப்பது - கல்வி கற்க வைப்பது பற்றி நாட்டு மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த திட்டமிட்டார். இதற்காக என்ன செய்யலாம் என்று...

பெண்களைப் போல ஆண்களுக்கு மார்பகங்கள் வளர்வது அதிகரிப்பு: மருத்துவர்கள் கவலை!!

மருத்துவ வரலாற்றில் முன்பு அரிதான நிகழ்வாக இருந்த ஆண்களுக்கு மார்பகங்கள் வளரும் பிரச்சனை, தற்போது அதிகரித்து வருவதாக டெல்லி காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மார்பக அளவைக் குறைப்பதற்காக ஒரு மாதத்திற்கு...

திருப்பதியில் கள்ளக்காதலியை கத்தியால் குத்திய டீ மாஸ்டர் கைது!!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் மல்லி (வயது 30). கணவரை இழந்த இவருக்கு 5 வயதில் மகள் உள்ளார். இவர் திருமலையில் அங்குள்ள குழாய்களில் தண்ணீர் பிடித்து டீக்கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களுக்கு ஊற்றும்...

ராமநாதபுரம் அருகே பீகார் மாநில வாலிபர் அடித்துக் கொலை!!

ராமநாதபுரம் மாவட்டம், முதுநாழ் கிராமத்தில் வசிப்பவர் விமலா (வயது 21). நேற்று மாலை இவர் வீட்டில் இருந்தபோது வட மாநில வாலிபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் தங்க நகைக்கு பாலீஷ் போட்டு தருவதாக...