இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார் கூறிய என்ஜினீயரிங் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை!!

ராமநாதபுரம் மாவட்டம் காட்டுபரமக்குடியை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் ராதா (வயது 21, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில், ராதா திடீரென்று...

பெற்றோர் எதிர்ப்பு: போலீஸ்காரர்–காதலி விஷம் குடித்து தற்கொலை முயற்சி!!

மதுரை யாகப்பா நகர் அப்பாஸ் தெருவை சேர்ந்தவர் பாலுசாமி மகன் நாகேந்திரன் (வயது24). இவர் மதுரை மத்திய சிறையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சிவகங்கை மாவட்ட ஏனாதியை சேர்ந்தவர் சுகப்பிரியா (19) இருவரும் காதலித்து...

ஓமலூர் அருகே காதலை பிரிப்போர் சங்கம் என்று பிளக்ஸ் பேனர் வைத்ததால் பரபரப்பு!!

நாட்டில் எது எதுக்கோ சங்கம் வைத்து உள்ளனர். இதில் காதலை பிரிப்போர் சங்கம் என்று ஒரு சங்கத்தை ஆரம்பித்து உள்ளனர் ஓமலூர் பகுதி இளைஞர்கள். சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கொங்குப்பட்டி மணியக்காரணூர் பகுதியில்...

அரியலூர் அண்ணா பொறியியல் கல்லூரி பேராசிரியைகள்– மாணவிகளுக்கு திடீர் வாந்தி–மயக்கம்!!

அண்ணா பொறியியல் கல்லூரியின் உறுப்பு கல்லூரி அரியலூர் அருகே உள்ள காவனூர் கிராமத்தில் உள்ளது. இங்குள்ள விடுதியில் தங்கி ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு விடுதியில் உணவு சாப்பிட்டு...

தேனி மாவட்டத்தில் 15 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்!!

தேனி மாவட்டம் குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் பகுதியாக உள்ளது. இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இருந்தாலும் குறிப்பாக பெண் குழந்தைகளை பெற்ற தம்பதியினர் தங்கள் குழந்தை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக 10–ம்...

புகை பிடிப்பதை தவிர்ப்பது எப்படி? புதிய ஆன்டிராய்டு அப்ளிகேஷன் சென்னையில் அறிமுகம்!!

புகையிலை பயன்படுத்துவதும், புகை பிடிப்பதும் மனிதன் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகையிலை ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெறுகின்றன. பான்பராக் போன்ற புகையிலை பொருட்களை விற்பதற்கு அரசு பல்வேறு...

கிறிஸ்தவ ஆலய மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: சென்னை பெண் என்ஜினீயர் கணவருடன் கைது!!

நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே சேவியர் காலனியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது. இந்த கிறிஸ்தவ ஆலயம் 3 தளங்களுடன் கூடிய கட்டிடமாக ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்டு...

ஆந்திராவில் ஐம்பொன் சிலையை திருடிய கல்லூரி மாணவர்கள் 11 பேர் கைது!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் வெங்கிடகிரி காசி விஸ்வநாதர் கோவிலில் தட்சிணாமூர்த்தி ஐம்பொன் சிலை இருந்தது. வெங்கிடகிரி மகாராஜா 1760–ம் ஆண்டு பிரதிஷ்டை செய்து வழங்கிய இந்த சிலை 75 கிலோ எடை கொண்டதாகும். உள்நாட்டு...

80 வயது மூதாட்டியை கோடரியால் வெட்டி சாய்த்த பேரன் கைது!!

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள புஷ்கர் நகரில் 80 வயது மூதாட்டியை கோடரியால் வெட்டி சாய்த்த பேரனை போலீசார் கைது செய்துள்ளனர். வீட்டின் அருகேயுள்ள மரத்தின் கிளைகளை வெட்டுவதற்காக கோடரியை எடுத்து தருமாறு தனது...

மாட்டிக் கொள்வோம் என்ற பயம்: ஆசிரியர்- பெற்றோர் கூட்டத்தை தடுக்க வெடிகுண்டு புரளியை கிளப்பிய 13 வயது மாணவன்!!

அரியானா தலைநகர் சண்டிகர் அருகேயுள்ள குருசேத்திரா பகுதியில் இருக்கும் தனியார் பள்ளிக்கு இன்று காலை வந்த மர்ம தொலைபேசி அழைப்பில் அந்த பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், இதை சாதாரண மிரட்டலாக எடுத்துக் கொள்ள வேண்டாம்...

ஆந்திராவில் வெயிலுக்கு 24 மணி நேரத்தில் 146 பேர் சாவு- பலியானோர் எண்ணிக்கை 1636 ஆக உயர்ந்தது!!

விண்வெளியின் ஓஸோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள துளைகள் மற்றும் வாகனப் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை போன்றவற்றால் பருவநிலையில் ஏற்படும் பெரும் மாற்றம் காரணமாக தற்போதெல்லாம், வெயில், மழை, பனி உள்ளிட்ட அனைத்து...

ஏர் இந்தியா விமானத்தின் கழிப்பறைகளில் அனாதையாக கிடந்த 4 கிலோ தங்கம் ஐதராபாத்தில் சிக்கியது!!

வெளிநாடுகளில் இருந்து கள்ளத்தனமாக தங்கத்தை கடத்தி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுங்கத் துறையினர் சோதனை கெடுபிடிகளை அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில், மஸ்கட்டில் இருந்து...

மாப்பிள்ளை பிடிக்காததால் 30 மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்த மணப்பெண்!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த பெண்ணுக்கு திருமணம் ஆகி விட்டது. இரண்டாவது பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகி விட்டது. அவர் பி.எட்.படித்து வருவதால்...

எட்டயபுரம் அருகே சொத்து தகராறில் தாயை அடித்துக் கொன்ற மகன்: போலீசார் வலைவீச்சு!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள சிங்கிலிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகராஜ். இவரது மனைவி சீனியம்மாள் (வயது 70). இவர்களுக்கு மாரியப்பன் (35) என்ற மகனும், முத்துமாரி, சரஸ்வதி என்ற 2 மகள்களும் உள்ளனர்....

போரூரில் பெண்ணை கொலை  செய்து நகை கொள்ளை: வட மாநில வாலிபர்கள் கைவரிசையா?

சென்னை போரூர் லட்சுமிநகர் விரிவாக்கம் 3–வது மெயின் ரோடு பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தவர் குளோரி (60). திருமணம் ஆகவில்லை. நேற்று காலை குளோரி, அவரது உறவினர் பெண் சரளா (40) ஆகியோர்...

வாலிபர் கொலை: ரூ.4½ லட்சம் தராததால் சித்ரவதை செய்து கொன்றேன்- கைதான மாணவர் வாக்குமூலம்!!

வேலூர் மாவட்டம், கஸ்பாவை சேர்ந்தவர் செய்யது சதாம் (வயது 21). சென்னையில் தங்கி தியாகராய நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை அவர் அமைந்தகரை மேத்தா நகர், சதாசிவமேத்தா...

15 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: வீட்டை விட்டு ஓடியதால் பரபரப்பு!!

மூணாறை சேர்ந்த ஒரு கூலித்தொழிலாளி தம்பதியின் மகள் ரோசி (வயது 15). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் 8–ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த...

இந்தியாவில் புகை பிடிக்கும் பெண்கள் எண்ணிக்கை 20 சதவீதமாக உயர்வு: ஆய்வில் தகவல்!!

உலக அளவில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. குறிப்பாக இந்தியாவில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் அதிகமாகி விட்டது. இளைஞர்கள் மத்தியில் இந்த பழக்கம் கட்டுப்படுத்த முடியாதபடி...

கைவிட்ட காதலன் மீது ஆசிட் வீசிய பெண் தலைமறைவு!!

உத்தரப்பிரதேசத்தின் பால்லியா மாவட்டத்தில் உள்ள ஜாம் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் பால்(20) என்பவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். நாளடைவில், இந்த காதல் கசந்துப்போகவே, அந்தப் பெண்ணை ராஜ்குமார் நிராகரித்து...

கள்ள நோட்டு வைத்திருப்பதால் மட்டும் ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது: மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு!!

கள்ள நோட்டுகள் வைத்திருப்பதால் மட்டும் ஒருவரை குற்றவாளி என்று கருதி விட முடியாது என்று கூறிய மும்பை ஐகோர்ட்டு, கீழ்கோர்ட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டவரை விடுவித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது. மும்பையில்...

வாலு படத்துக்கு வந்த சோதனை!!

சிம்பு நடித்துள்ள வாலு இதோ அதோ என்று போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மேலும் ஒரு சிக்கல் அந்தப் படத்துக்கு. சிம்பு நடிக்கும் படத்தின் பாடல்களை உருவாக்குவதில் அவரும் தனது பங்களிப்பை செலுத்துவார். பாடல்களில்...

ஈழத்தமிழனாக வரும் சூர்யா!!

சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மாசு என்கிற மாசிலாமணி’ படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் சூர்யா அப்பா-மகன் என இருவேறு கெட்டப்புகளில் நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது. தற்போது,...

சல்மான் கானுக்கு எதிரான வழக்கு ஆவணங்கள் அரசிடம் இல்லை!!

காரை வேகமாக ஓட்டி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றி விபத்தை ஏற்படுத்திய விவகாரத்தில், ஹிந்தி நடிகர் சல்மான்கானுக்கு எதிராக நடைபெற்றுவரும் வழக்கு தொடர்பான ஆவணங்களை தீ விபத்தில் மகாராஷ்டிர அரசு இழந்து விட்டது...

இணையத்தில் கசிந்த மாசு என்கிற மாசிலாமணி!!

சூர்யா நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கும் படம் ‘மாசு என்கிற மாசிலாமணி’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். நயன்தாரா, சமுத்திரகனி, பார்த்திபன், பிரேம்ஜி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் இன்றுதான் இந்தியாவில் வெளியாகிறது....

டயட்டை ஓரங்கட்டி விரும்பியதை வெளுத்துக் கட்டும் அனுஷ்கா!!

இஞ்சி இடுப்பழகி படத்தில் அனுஷ்கா எடை கூடிய தோற்றத்திலும் சைஸ் ஸீரோ என்ற மெலிந்த தோற்றத்திலும் வருகிறார். முதலில் அனுஷ்காவின் உப்பிய தோற்றத்தை படமாக்குகின்றனர். இதற்காக டயட்டை ஓரமாக தள்ளி வைத்து விரும்பியதை எல்லாம்...

சேந்தமங்கலம் அருகே பிளஸ்–2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்!!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள வெட்டுக்காடு கிராமத்தை சேர்ந்த 16 வயது மதிக்கதக்க மாணவி அதே பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பளஸ்–1 படித்து வருகிறார். தற்போது அவர் பிளஸ்–1 தேர்ச்சி...

திருச்சி ஜங்சனில் ரெயிலில் ஏறும் போது தண்டவாளத்தில் விழுந்து அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய தம்பதி!!

திருச்சி ஜங்சன் 1–வது பிளாட்பாரத்தில் சென்னை செல்வதற்காக வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று கொண்டிருந்தது. காலை 9 மணி என்பதால் ரெயிலில் அதிக கூட்டம் இருந்தது. முன் பதிவில்லாத பெட்டியில் கூட்டம் நிரம்பி வழிந்தது....

பல்லடம் அருகே டி.வி. பார்த்ததை கண்டித்ததால் தந்தையை அடித்துக்கொன்ற மகன்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பரமசிவம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி(வயது 60). விசைத்தறி அதிபர். இவரது மகன் வேலுச்சாமி(28). மனநிலை பாதிக்கப்பட்டவர். நேற்று இரவு 10 மணி அளவில் வேலுச்சாமி வீட்டில்...

ரெயில் விபத்தில் இரு கைகளையும் இழந்த மாணவி 12-ம் வகுப்பு தேர்வில் 63 சதவீதம் மதிப்பெண் பெற்றார்!!

மராட்டிய மாநிலம், கட்கோபர் பகுதியில் உள்ளூர் ரெயிலில் இருந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தவறி விழுந்த மோனிகா(17) என்ற மாணவி ரெயிலின் படிக்கட்டுக்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கினார். இந்த விபத்தில் இரு கைகளும்...

முஸ்லிம் என்பதால் மும்பையின் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியே துரத்தப்பட்ட இளம்பெண்!!

மும்பையை சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பெண் ஒருவர் முஸ்லிம் என்பதால் வெளியே துரத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மிஸ்பா குவாதரி என்ற 25 வயது பெண் ஊடகத்துறையில் வேலை பார்த்து வருகிறார். இணையத்தில்...

தாமதமாக வேலைக்கு வந்த 17 விமான பணிப்பெண்கள் அதிரடி சஸ்பெண்டு!!

ஏர் இந்தியா நிறுவனம் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விமான பணிப்பெண்கள் குறிப்பிட்ட நேரத்தில் வருவது, விமானங்களை தாமதமின்றி இயக்குவது என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது....

ஓடும் ரெயிலிலிருந்து கணவன் வெளியே தள்ளியதால் தண்டவாளத்தில் குழந்தை பெற்ற மனைவி!!

ஒடிசா மாநிலத்தில் ஓடும் ரெயிலிலிருந்து கர்ப்பிணி மனைவியை கணவன் தள்ளி விட்டதால் அந்தப் பெண் தண்டவாளத்திலேயே குழந்தையை பிரசவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோராபுட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று அந்தப்பெண் தனது கணவர்...

82 வயது முதியவரின் முதுகுத்தண்டில் 14 ஸ்க்ரூக்களை பொருத்தும் அரிய வகை ஆபரேஷனை செய்த மருத்துவர்கள்!!

'ஆன்கிலோசிங் ஸ்பாண்டிலைட்டிஸ்' எனும் நோயால் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு முடங்கி இருந்த 82 வயது முதியவருக்கு அரிய வகை ஆபரேஷன் செய்து மும்பை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். 'பேம்பூ ஸ்பைன்' என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த...

குற்றவாளிகளை ரகசியமாக தூக்கிலிடக் கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

சமீபத்தில் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, ஷப்னம் என்ற பெண் தனது காதலனுடன் சேர்ந்து தன் குடும்பத்தினர் 7 பேரைக் கொன்ற வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிகளை ரகசியமாக தூக்கிலிடக்...

கொடூரத்தின் உச்சம்: பெற்ற மகளையே ஒரு வருடமாக பாலியல் பலாத்காரம் செய்த தந்தை!!

சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பு பற்றி பலர் கவலை தெரிவித்து வரும் நிலையில், ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியே குடும்பமே, அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு சாட்சியாக இருப்பது பெண் பாதுகாப்பு குறித்த அச்சத்தை...

மும்பை கடற்படை அதிகாரி மீது பெண் கற்பழிப்பு புகார்!!

மும்பை கடற்படையில் லெட்டினென்ட் கமாண்டராக வேலைப்பார்க்கும் அதிகாரி மீது பெண் ஒருவர் கற்பழிப்பு புகார் அளித்துள்ளார். அந்த பெண் கடற்படை ஆணையம் மற்றும் மும்பை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து கடற்படையும்,...

கேட்ஜெட் மோகத்தால் தன் உடலையே விற்கத் துணிந்த 13 வயது சிறுமி!!

ஆண்ட்ராய்ட் போன்களுடன் இணைத்து உபயோகிக்கப்படும் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல அதி நவீன கேட்ஜெட் கருவிகளை வாங்குவதில் இளம் தலைமுறையினரிடையே பெரும் ஆர்வம் உண்டு. ஆனால் இந்த கேட்ஜெட் சாதனங்களை வாங்க வேண்டும் என்பதற்காக...

6 வயது சிறுமியின் 2 சிறுநீரகங்களும் திருடப்பட்ட அவலம்: எய்ம்ஸ் மருத்துவமனை மீது தந்தை புகார்!!

டெல்லியில் உள்ள புகழ்பெற்ற எய்ம்ஸ் (AIIMS-அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம்) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமியின் 2 சிறுநீரகம் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த சிறுமியின்...

வெள்ளி இறகுகளுடன் இரவு நேரத்தில் வானத்தில் ஜோடியாக பறக்கும் மனித உருவங்கள்: நெல்லூரில் பரபரப்பு!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் புறநகரில் சந்திரபாபு காலனி, ஒய்.எஸ்.ஆர்.நகர், படார் பள்ளி, சுந்தரய்யா காலனி, டைலர்ஸ் காலனி, கடமானு பல்லி, பவுர்யா காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு கடந்த 1 வாரமாக...