சாத்தான்குளத்தில் கல்லூரி மாணவர் குத்திக்கொலை: 3 பேர் கும்பல் வெறிச்செயல்!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் கோவில்ராஜ். இவரது மகன் பிரவீன் (வயது 20). இவர் தூத்துக்குடியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று ஆனந்தபுரம் மிகாவேல் ஆலய திருவிழா...

கோவை அருகே என்ஜினீயரிங் மாணவி தாயுடன் தற்கொலை!!

கோவை கணபதி அருகேயுள்ள நல்லாம்பாளையம் பாலாஜி நகரில் வசித்து வந்தவர் இந்திராணி(வயது 42). ரத்தினபுரியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இவரது மகள் சுவாதிகாரேவதி(20). கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் உள்ள தனியார்...

காதல் தகராறில் மதுவில் விஷம் கலந்து வாலிபரை கொல்ல முயற்சி: 2 பேருக்கு பொதுமக்கள் தர்ம அடி!!

சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்து 45). செங்கல்பட்டில் உள்ள தனியார் ஓட்டலில் சமையல் மாஸ்டராக உள்ளார். இவரது மகன் அஜித் குமார் (17). இவரும் அருகில் உள்ள...

கோவை கோட்ட போக்குவரத்து கழகத்தில் ஊழல் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஊழல் செய்யும் அதிகாரிகளின் பட்டியல்கள் அதிரடியாக வெளியிடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய 12 அதிகாரிகளின் பட்டியலை பொதுப்பணித்துறை காண்டிராக்டர்கள் சங்கத்தினர் வெளியிட்டனர்....

துருத்திக் கொண்டும் உறுத்திக் கொண்டும் இருக்கும், ‘இலங்கை தமிழரசுக்கட்சி’யின் அம்மணம்! – அ.ஈழம் சேகுவேரா (கட்டுரை)!!

துருத்திக்கொண்டும் உறுத்திக்கொண்டும் இருக்கும் ‘இலங்கை தமிழரசுக்கட்சி’யின் அம்மணம்! – அ.ஈழம் சேகுவேரா ‘தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளில் ஒன்றாகிய இலங்கை தமிழரசுக்கட்சிக்கு 51 சதவீதமும், ஏனைய மூன்று கட்சிகளுக்கும் 49 சதவீதமும் வழங்கும் வகையிலேயே புரிந்துணர்வு...

பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை: தமிழக வாலிபர்கள் 2 பேர் கைது!!

பெங்களூரு குட்டஹள்ளி பகுதியில் மர்ம நபர்கள் போதைப்பொருள் விற்பனை செய்வதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் விரைந்து சென்று அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை...

டிரையம்ப் அறிமுகம் செய்துள்ள புதிய வகை பிரா..!!

டிரையம்ப் இன்டர்நெஷனல் லங்கா நிறுவனம் அண்மையில் மெஜஸ்ட்டிக் சிட்டியில் அமைந்துள்ள அதன் டிரையம்ப் பிரத்தியேக புட்டிக் நிலையத்தில் இலங்கை பெண்கள் கட்டாயம் கொண்டிருக்க வேண்டிய முன்புறமாக பொருத்திக்கொள்ளக்கூடிய பிரா வகைகளை (Front-closure bras)அறிமுகம் செய்துள்ளது....

நர்சு தற்கொலை எதிரொலி: காதலிப்பதாக நடித்து பெண்களை ஏமாற்றிய வாலிபர் கைது!!

திருவனந்தபுரம் அருகே உள்ள கிளிமானூரை அடுத்த தோப்பில் பகுதியை சேர்ந்தவர் அமல் (வயது 21). இவரும் சிறையின்கீழ் முடப்புரம் பகுதியை சேர்ந்த சுனி (21) என்பவரும் காதலித்து வந்தனர். சுனி அந்த பகுதியில் உள்ள...

மனைவி, மகள், தாயை குத்திக் கொன்ற சைக்கோ: கழிவறையில் புகுந்து மூத்த மகள் தப்பினார்!!

ஐதராபாத் அருகே உள்ள பாலாப்பூர் கிராமம் சாய்நகரைச் சேர்ந்தவர் ராமரெட்டி. விவசாயியான இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். புதிதாக கட்டப்பட்ட வீட்டில் கீழ்தளத்தில் ராம்ரெட்டி குடும்பமும், மாடியில் அவரது அண்ணனும் குடியிருந்து வந்தனர்....

பசுவைப் பற்றி கட்டுரை எழுத தெரியாத மக்கு வாத்தியார்: ஐகோர்ட் ஆவேசம்!!

இளைய சமுதாயத்துக்கு கல்விக் கண்ணை திறந்து வைக்கும் பணியில் உள்ள ஆசிரியரால் பசுமாட்டைப் பற்றி ஒரு பக்க அளவில் கட்டுரை எழுத முடியாததை கண்டு கொதித்துப் போன ஜம்மு-காஷ்மீர் மாநில ஐகோர்ட் அம்மாநில கல்வித்துறையில்...

திருமண சீர்வரிசையாக ஆயத்த கழிப்பறையுடன் புகுந்தவீடு சென்ற அபூர்வ புதுப்பெண்!!

கழிப்பறை வசதி இல்லாத வீடுகளுக்கு மருமகளாக செல்ல மறுத்து பல பெண்களின் திருமணங்கள் தடைபட்ட செய்திகளை பார்த்துப் பார்த்து, சலித்துப் போன மக்களுக்கு மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு புதுமணப்பெண் புதிய செய்தியையும் கூடவே...

திருமணத்தை வாட்ஸ்–அப்பில் பரப்பியதால் விபரீதம்: தாலியை கழற்றி வீசி காதலனை பிரிந்த மாணவி!!

திருவட்டாரை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 17). கட்டிட தொழிலாளி. இவரது உறவுப்பெண் ராணி (14) 9–ம் வகுப்பு படித்துள்ளார். (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது). 2 பேரும் அண்ணன் – தங்கை...

வடபழனி ஆஸ்பத்திரியில் ஊழியர் குத்திக் கொலை: கள்ளக்காதலியின் கணவர் ஆத்திரம்!!

வந்தவாசியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25). சென்னை எம்.ஜி.ஆர். நகரில் தங்கி வடபழனி 100 அடி சாலையில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், அதே ஆஸ்பத்திரியில் துப்புரவு...

கவுண்டம்பாளையத்தில் 15 வயது சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

கோவையை அடுத்த கவுண்டம்பாளையம் சக்திநகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகள் பூமிகா(15). 9–ம் வகுப்பு வரை படித்துள்ளார். மூர்த்தி இறந்து விட்டார். பூமிகா தனது சித்தப்பா கார்த்திக் பராமரிப்பில் வளர்ந்து...

மனநிலை பாதிக்கப்பட்ட மகனை விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை!!

செஞ்சி அருகே வத்ஷிலம் புறஓடை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி சரிதா (வயது 32), பி.எட். பட்டதாரி. இவர்களுக்கு தமிழ்செல்வன் (14), தமிழ்மணி (9) ஆகிய 2 மகன்கள். இதில் தமிழ்மணிக்கு மூளை...

லண்டனில் கேரளாவை சேர்ந்தவர் மனைவி மகள்களை கொன்று தற்கொலை!!

கேரளாவை சேர்ந்த ரெதிஷ்குமார் (வயது 44) என்பவர், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த அவரது மனைவி ஷிகி (37) சமூக சேவைகள் செய்து வந்தார்....

சுனந்தா கொலையில் சசிதரூர் டிரைவர் உள்பட 3 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு!!

சுனந்தா கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட சசிதரூரின் டிரைவர் உள்பட மூன்று பேர் பொய் சொல்வதாக டெல்லி சிறப்பு புலனாய்வு குழு சந்தேகம் எழுப்பியுள்ளது. இதனால் அம்மூவருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த டெல்லி நீதிமன்றத்தில்...

ஒடிசாவில் பெண்கள் பாதுகாப்புக்கான மொபைல் அப்ளிகேஷனை வெளியிட்டார் நவீன் பட்நாயக்!!

ஒடிசா முதல் மந்திரி நவின் பட்நாயக் பெண்கள் பாதுகாப்புக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மொபைல் அப்ளிகேஷனை இன்று வெளியிட்டார். இந்த வசதி புவனேஸ்வர் மற்றும் கட்டாக் பகுதியில் உள்ள பெண்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இதுகுறித்து பட்நாயக் கூறுகையில்,...

லிப்ட் கொடுத்த டிரைவரின் சில்மிஷத்தால் ஓடும் வாகனத்தில் இருந்து குதித்த மூன்று பெண்கள்!!

லிப்ட் கொடுத்த டிரைவர் மூன்று பெண்களுக்கு சில்மிஷம் தொந்தரவு கொடுத்ததால் அந்த பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக ஓடும் வாகனத்தில் இருந்து குதித்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள பஹ்ரா...

பீகாரில் மத்திய மந்திரி முன் தற்கொலை செய்ய முயன்ற விவசாயி!!

பீகாரில் மத்திய மந்திரியின் முன் விவசாயி ஒருவர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பீகார் மாநிலம் பாட்னாவில் தொழில் பூங்கா அமைப்பதற்காக அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களை விவசாயிகளிடம்...

உயிரை விட நான் தயார் – கண்ணீர் வடிக்கும் நடிகை!!

ஆந்திராவில் செம்மர கடத்தல் வழக்கில் தெலுங்கு பட தயாரிப்பாளர் மஸ்தான்வலி, அவரது காதலியும் நடிகையுமான நீத்து அகர்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான நடிகை நீத்து அகர்வால் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில்...

எலியாய் மாறிய வடிவேலு….!!

வடிவேலு-சதா நடிப்பில் உருவாகியுள்ள காமெடி படம் ‘எலி’. இப்படத்தை யுவராஜ் தயாளன் இயக்கியுள்ளார். இப்படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, இப்படத்திற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ‘டாக்கீங் ரேட்’ என்ற புதிய மொபைல் ஆப் வெளியிடப்பட்டது....

தெருவில் ஹேர்பின், பேட்டரி விற்ற கண் தெரியாத நடிகை ..!!

கடந்த ஆண்டு வெளியான ‘சரபம்’ படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை சலோனி. இவர் தற்போது ‘ஒலியும் ஒளியும்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் கண்...

நடிகை பூஜாகுமாரின் ஆபாச வீடியோ!!

நடிகை பூஜாகுமாரின் ஆபாச படங்கள் இணைய தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பூஜாகுமார் விஸ்வ ரூபம் படத்தில் கமல் ஜோடியாக நடித்து தமிழில் பிரபலமானார். உத்தம வில்லன் படத்திலும் அவருடன் நடித்தார். இப்படம் சமீபத்தில்...

இசை நிகழ்ச்சி பார்க்கச் சென்ற மாணவி மீது காமக் கச்சேரி!!

இசை நிகழ்ச்சி பார்க்கச் சென்ற பாடசாலை மாணவியை பலாத்காரமாக அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை கைது செய்ய சிலாபம் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முகுனுவட்டம கிராம பகுதியில் இந்த...

நாய் மீது கல் வீசியதால் தகராறு: கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை!!

திருப்பூர் ஓடக்கரை கே.வி.ஆர். நகரச் சேர்ந்தவர் சங்கர் (வயது 38). கட்டிட தொழிலாளி. இவர் அந்த பகுதியில் உள்ள கடைக்கு புறப்பட்டார். அப்போது தான் வளர்க்கும் நாயையும் அழைத்துச்சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த...

மதுரையில் தொழில் அதிபர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை!!

மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார் (வயது44). இவர் கொடைரோட்டில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மதுரையில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கொடைரோட்டில் இருந்து சந்திரகுமார் வீட்டுக்கு...

நாகர்கோவிலில் கடத்தப்பட்ட சிறுமி, பிச்சை எடுக்கும் கும்பலிடம் விற்பனையா? போலீசார் விசாரணை!!

மதுரை பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கலைச் செல்வி (வயது 28). இவர்களுக்கு சிவலெட்சுமி (12), சிவரஞ்சனி என 2 மகள்கள் உள்ளனர். தற்போது கலைச்செல்வி நாகர்கோவில் ரெயில்வே ரோட்டில் வசித்து...

கோவையில் வாகன சோதனை: 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் வாலிபர் கைது!!

தொழில் நகரமான கோவையில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட ஒரு கும்பல் தீவிரமாக முயற்சிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கள்ளநோட்டு தடுப்பு பிரிவு சி.பி.சி.ஐ.டி. போலீசார் களத்தில் இறங்கினர். இன்ஸ்பெக்டர்...

இன்ஸ்பெக்டர் மீது செக்ஸ் புகார் கூறிய திருச்சி பெண் நீதிபதியிடம் 2 மணி நேரம் ரகசிய வாக்குமூலம்!!

திருச்சி கே.கே.நகர் இந்தியன் வங்கி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பரிமளா. (வயது 35) இவர் சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய முருகேசன் (50) என்பவர் மீது ஏமாற்றியதாக புகார் கொடுத்திருந்தார். இதை...

தர்மபுரி அருகே பெண் சிசு கொலையா? போலீசார் விசாரணை!!

தர்மபுரி மாவட்டம் பழைய இண்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 32). இவரது மனைவி சின்ன பொண்ணு. இவர்களுக்கு திருமணம் ஆகி பிர்த்திவிராஜ் என்ற 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது இந்த நிலையில்,...

மதம் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? இந்திய குழந்தைகளின் அதிர்ச்சி தரும் கற்பனை: யூ-டியூப் வீடியோ!!

வழிபாட்டுத் தலங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று கடவுளை வழிபடச் சொல்கிறோம். எந்த எதிர்ப்பும் காட்டாமல் குழந்தைகளும் வழிபடுகின்றனர். உண்மையில் குழந்தைகளின் உலகத்தில் கடவுள், மதம் என்பதற்கான வரையறை என்ன? இதற்கான பதிலைத் தேடிய பயணத்தின்...

மைசூருவில் 3 மாத குழந்தையின் காலில் திரிசூல ரேகை!!

மைசூரு ரமாபாய் நகராவில் வசித்து வருபவர் ரமேஷ். இவருடைய மனைவி தேவி. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர்கள் மைசூருவில் மளிகை கடை நடத்தி வருகிறார்கள். இந்த தம்பதிக்கு 3 மாத பெண் குழந்தை ஒன்று...

கேரள கோவில்களில் பக்தர்களிடம் நகை திருடிய தூத்துக்குடி பெண்கள் 2 பேர் கைது!!

கேரள மாநிலம் கல்லம்பலா பகுதியில் சங்கர நாராயணசாமி கோவில் உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. நேற்று கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்...

குற்றமற்றவள் என்று நிரூபித்து உயிரை விட தயார்: நடிகை நீத்து அகர்வால் கண்ணீர் பேட்டி!!

ஆந்திராவில் செம்மர கடத்தல் வழக்கில் தெலுங்கு பட தயாரிப்பாளர் மஸ்தான்வலி, அவரது காதலியும் நடிகையுமான நீத்து அகர்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான நடிகை நீத்து அகர்வால் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில்...

என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடம் வாங்கி தருவதாக மத்திய மந்திரிகள் பெயரில் மோசடி: கேரள தம்பதி கைது!!

கேரளாவில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கு இடம் எடுத்து தருவதாக கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக பணத்தை இழந்த மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் கொச்சி போலீசில் புகார்...

அமெரிக்காவில் படிக்க மும்பை மாணவிக்கு 2 கோடி ரூபாய் கல்வி உதவித் தொகை: இன்னொரு ஆசையும் நிறைவேறுமா?

மும்பையின் புறநகர் பகுதியான ஜூஹூவில் உள்ள ஜம்னாபாய் நர்சி பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த பெண் பவி ஜகாதியா. இவருக்கு நியூயார்க்கில் உள்ள கார்னல் பல்கலைகழகத்தில் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படிப்பதற்காக 2 கோடி ரூபாய்...

எமனும் நானே… டிராபிக் போலீசும் நானே: விசித்திரமான போக்குவரத்து காவலர்!!

“டிராபிக் போலீசை மதிக்காம ஸ்பீடா போனா எமன்கிட்ட போய்டுவோம்னு சொல்வாங்க... ஆனா, அந்த எமனே டிராபிக் போலீசா இருந்தா???...” இது விசித்திரமான கற்பனையாக தோன்றலாம். ஆனால் நம்புங்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் சாட்சாத்...