தூத்துக்குடியில் செம்மரக்கட்டைகள் பறிமுதல்: கண்டெய்னர் லாரி டிரைவர்கள் 2 பேர் கைது!!

தூத்துக்குடி பகுதியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு வெளி நாட்டிற்கு கடத்தப்பட இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின்கோட்னீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அவரது தலைமையில் தனிப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர்கள்...

பாலியல் பலாத்காரத்தை தடுத்த சிறுமியை கீழே தள்ளிய பஸ் நிறுவனத்துக்கு தடை!!

பஞ்சாபில் ஓடும் பஸ்சில் இருந்து சிறுமியை தாயுடன் தள்ளிவிட்ட பஸ் நிறுவனத்திற்கு தடை விதித்து துணை முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓடும் பஸ்சில் தாயுடன்...

வறுமையின் கொடுமையால் ரூ.10 ஆயிரத்துக்கு ஆண் குழந்தையை விற்க முயன்ற வட மாநில வாலிபர்!!

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கேரள மாநிலம் கண்ணூர் கண்ணாடிபறம்பு என்ற இடத்தில் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கணவனும் மனைவியும் கல் உடைக்கும் தொழில் செய்வது...

கடன் ரத்து செய்யப்படாததால் ஆந்திராவில் ஒரே நாளில் 2 விவசாயி தற்கொலை!!

குண்டூர் மாவட்டம் பண்டிரெட்டி திவாரி பாளையத்தைச் சேர்ந்தவர் புச்சிரெட்டி (வயது 65). இவர் பிடுகராலா ரெயில் நிலையம் அருகே ரெயில் வரும்போது தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். அவரது பிணம் அருகே...

புர்ஜ் கலிபாவில் லேசர் ஒளி வெள்ளத்தில் இசைக்கேற்ப நடனமாடும் அழகிய நீரூற்று: வீடியோ இணைப்பு!!

உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிபா ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் கட்டப்பட்டுள்ளது. இது 124 மாடிகளை கொண்டது. இங்கு நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் நீச்சல்...

செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் நடிகை நீத்து அகர்வால் ஜாமீன் மனு தள்ளுபடி!!

ஆந்திராவில் செம்மரக் கட்டைகளை வெட்டி கடத்தியதாக கைதான கூலி தொழிலாளர்களிடம நடத்திய விசாரணை மூலம் செம்மரக்கடத்தல் தொழிலில் ஈடுபட்டு உள்ள முக்கிய பிரமுகர்கள் பட்டியலை போலீசார் சேகரித்தனர். இதையடுத்து கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர்....

தாம்பத்யத்தில் தன்னிறைவு: உலகில் ஏழாவது இடத்தை பிடித்த இந்தியர்கள்!!

மனிதனின் மன ஆரோக்கியமே உடல் ஆரோக்கியத்துக்கு வித்திடுகின்றது. மன ஆரோக்கியத்துக்கு மகிழ்ச்சிகரமான தாம்பத்ய வாழ்க்கை வழி வகுத்து தருகின்றது. அவ்வகையில், உலகம் முழுவதும் வாழும் மக்கள் தாம்பத்ய இன்பத்தில் எந்த அளவுக்கு தன்னிறைவு பெற்றுள்ளனர்?...

பீகாரில் மனைவியுடன் மருத்துவர் கடத்தல்!!

பீகார் மாநிலத்தில் மனைவியுடன் மருத்துவர் ஒருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரித் பகுதியில் நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தனது மனைவியுடன் சொந்த ஊருக்கு மருத்துவர்...

பணத்தை கூட எண்ணத் தெரியாதவனுக்கு கழுத்தை நீட்டுவதா?: திருமண மேடையில் மணமகனை ஓடவிட்ட பட்டதாரி பெண்!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பால்லியா மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கும், பீகார் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் என்ற வாலிபருக்கும் திருமணம் செய்துவைக்க பெரியோர்கள் நிச்சயித்தனர். அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை பால்லியா மாவட்டத்தின் பன்ஸ்டீ பகுதியில் உற்றார்,...

12 வயது மகனை கோடரியால் வெட்டிக் கொன்று தற்கொலை செய்த விவசாயி!!

தெலுங்கானா மாவட்டத்தில் இன்று மகனை கோடாரியால் வெட்டிக் கொன்று, மனைவியையும் வெட்டி காயப்படுத்திய விவசாயி தானும் தற்கொலை செய்துகொண்டு இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள அடிலாபாத் மாவட்டத்தின் பைன்ஸா மண்டலம் அருகே...

உ.பி.யில் ஜீப்-லாரி நேருக்கு நேர் மோதல்: 6 இளைஞர்கள் பலி!!

உத்தர பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 6 இளைஞர்கள் பலியாகினர். துல்சிபூரில் இருந்து நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த ஜீப், பிஜிலிபூர் கிராமம் அருகே சென்றபோது, அதிவேகமாக வந்த...

மனநோயாளியான இளம்பெண்ணை கற்பழித்த ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் மனநோயாளியாக இருந்த இளம்பெண்ணை கற்பழித்த ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள தேவ்லாலி கேம்ப் பகுதியை சேர்ந்த ராணுவ வீரரான கர்ணல் வினோத் சஹானி என்பவர்...

போலீஸ் பாதுகாப்பு கேட்டு தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஸ்டிரைக்!!

தமிழ்நாடு முழுவதும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் சில சமயங்களில் இறக்க நேரிடும் போது ஆஸ்பத்திரி மீதும், டாக்டர்கள் மீதும் உறவினர்கள் புகார் கூறி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். சமீபத்தில் ஈரோட்டில் ஒரு தனியார்...

திருமணம் செய்யும்படி சப்-இன்ஸ்பெக்டர் துன்புறுத்துகிறார்: ஐ.ஏ.எஸ் மாணவி புகார்!!

திருச்சியைச் சேர்ந்தவர் சுகன்யா (வயது26). இவர் சென்னை திருமங்கலத்தில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ். அகடமியில் படித்து வருகிறார். விரைவில் ஐ.ஏ.எஸ். தேர்வை எழுத உள்ளார். திருமங்கலத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்து வகுப்புக்கு சென்று...

காட்பாடி அருகே இளம்பெண்ணை கடத்தி 10 பேர் கும்பல் கற்பழித்த கொடூரம்: ஆஸ்பத்திரியில் சிகிச்சை!!

ஆற்காட்டை சேர்ந்தவர் சுமதி (வயது 18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கருத்து...

சேலம் அருகே வாலிபர் எரித்துக் கொலை!!

சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் உழவர் சந்தை உள்ளது. இங்கு காலை நேரத்தில் பொதுமக்கள் திரளாக வந்து காய்கறிகளை வாங்கி செல்வார்கள். வெளியூர் விவசாயிகள் பலரும் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை விற்று செல்வார்கள். இந்த...

ஜிப்மர் மருத்துவ கல்லூரி மாணவிகள் விடுதிக்குள் புகுந்த நல்ல பாம்பு!!

புதுச்சேரி கோரிமேட்டில் மத்திய அரசுக்கு சொந்தமான ஜிப்மர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. அந்த கல்லூரி வளாகத்தில் மாணவிகள் தங்கும் விடுதி இருக்கிறது. நேற்று இரவு 8 மணியளவில் திடீரென 7 அடி நீளம்...

நாசரேத் அருகே சிறுவன் கொலை: கைதான 14 வயது சிறுமி சீர்திருத்த பள்ளியில் அடைப்பு!!

நாசரேத் அருகே உள்ள தேரிப்பனை கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன், தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு அபிஷேக் (வயது 3½) உள்பட 3 மகன்கள் உள்ளனர். கடந்த 28–ந்தேதி வீட்டின் முன்பு அபிஷேக் விளையாடிக்கொண்டிருந்தான்....

ஒரே வாரத்தில் ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா? இதோ டிப்ஸ்..!!!

பெண்களின் முகத்தை இன்னும் அழகாக்குவது அவர்களின் கன்னங்கள் ஆகும். மென்மையான ஆப்பிள் போன்ற கன்னங்கள் என்று வர்ணிப்பது உண்டு, அப்படி ஆப்பிள் போன்ற கன்னங்களை பெறுவதற்கு இதோ டிப்ஸ், ஆப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப்...

விருதுநகரில் பிளஸ்–2 மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்: சமூக நல அதிகாரிகள் நடவடிக்கை!!

விருதுநகர் டி.குமாரலிங்காபுரத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்–2 மாணவி ஒருவருக்கும், காரியாபட்டியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 25) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களது திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இந்த சூழலில் பெண்ணுக்கு திருமண...

அரசியல், ஆன்மிக மற்றும் கலாச்சாரப் புரட்சியை ஆரம்பித்த முதல் தலைவர் சீமான்.. ஓம் சீமான்! ஜெய் சீமான்! -வில்லவன் (சிறப்பு கட்டுரை)!!

தமிழ்தேசியம் எனும் அண்டாவில் அரசியல் எனும் வஸ்துவைக் கொட்டி ஆன்மீகம் எனும் குச்சியை விட்டு கலக்கி கம்பிபதம் வந்ததும் பக்குவமாக இறக்கியதுதான் “வீரத்தமிழர் முன்ணணி” ஒரு வேளை இன்றைக்கு முருகன் தன் அப்பாவிடம் கோபித்துக்கொண்டு...

குலசேகரம் அருகே 10–ம் வகுப்பு மாணவி கடத்தி கற்பழிப்பு!!

குலசேகரம் அருகே உள்ள மைலோடு பகுதியைச் சேர்ந்தவர் சுஜி (வயது 15). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார். சுஜியின் பெற்றோர் கூலித்தொழிலாளர்கள். சம்பவத்தன்று...

ஜெயசித்ரா வீட்டில் கொள்ளை!!

சென்னையில் நடிகை ஜெயசித்ரா வீட்டில் 25 கிலோ வெள்ளி கவசம் திருடு போய் உள்ளது. வீட்டில் இருந்த பிள்ளையார் சிலையின் கவசம் அது. இதுகுறித்து கோடம்பாக்கம் பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பிரபல தயாரிப்பாளரின் சொத்துக்கள் முடக்கம்!!

பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கமல் நடித்த தசாவதாரம், விக்ரமின் அந்நியன், ஐ உள்ளிட்ட பல படங்களை தயாரித்து உள்ளார். படங்களை தயாரிப்பதற்காக சென்னையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சொத்துக்களை அடமானம்...

விருதுநகர் மாவட்டத்தில் 4 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கிளாமரத்துப்பட்டியை சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 25) என்பவருக்கும் வருகிற 6–ந்தேதி திருமணம் நடக்க இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சமூகநலத்துறை...

தஞ்சை அருகே காதலித்து ஏமாற்றிய காதலனுக்கு கத்திக்குத்து: இளம்பெண் கைது!!

திருச்சி வரகனேரியை சேர்ந்தவர் சார்லஸ்துரைராஜ் (வயது 30). இவர் திருவாரூர் அருகே உள்ள குளக்கரையில் உள்ள ரெயில் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண் சிந்து...

விழுப்புரத்தில் கல்லூரி பேராசிரியை மாணவருடன் காதல் திருமணம்: பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்!!

விழுப்புரம் சாலமேடு முத்தியால் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் ரம்யா (வயது 23). இவர் எம்.பி.ஏ., பி.எச்.டி. படித்துள்ளார். இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். அதே கல்லூரியில்...

பாதுகாப்பு கேட்டு காதல் திருமணம் செய்த பட்டதாரி பெண் ஐ.ஜி.யிடம் புகார்!!

நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகள் சுபா (வயது 25), எம்.டெக். பட்டதாரி. மதுரை வந்த அவர், தென் மண்டல ஐ.ஜி. அபய்குமார் சிங்கை நேரில் சந்தித்து ஒரு புகார் மனு...

மனைவியின் கள்ளக்காதலனை வெட்டி சாய்த்த தொழிலாளி: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை!!

சங்கரன்கோவில் காமராஜ் நகரை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 38). மேட்சியாபுரத்தை சேர்ந்த தொழிலாளி குபேந்திரன். இவரது மனைவி மனோன்மணி. இவருக்கும், மாரியப்பனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த குபேந்திரன்...

நாசரேத் அருகே சிறுவன் கொலை: கைதான 14 வயது சிறுமி சீர்திருத்த பள்ளியில் அடைப்பு!!

நாசரேத் அருகே உள்ள தேரிப்பனை கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன், தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு அபிஷேக் (வயது 3½) உள்பட 3 மகன்கள் உள்ளனர். கடந்த 28–ந்தேதி வீட்டின் முன்பு அபிஷேக் விளையாடிக்கொண்டிருந்தான்....

தாசில்தார் அறையில் ஒய்.எஸ்.ஆர். காங். பிரமுகர் கொலை: 8 பேர் கும்பல் வெட்டி சாய்த்தனர்!!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் ராய்தாடு பகுதியைச் சேர்ந்தவர் சிவபிரசாத் ரெட்டி. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகரான இவர் ராய்தாடு மண்டல தலைவராகவும் உள்ளார். இவர் தங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு வெட்டுவது தொடர்பாக தாசில்தார்...

பேஸ்புக்கை பயன்படுத்தி ஆபாச செய்கைகள் செய்தவர்களை போலீசில் மாட்டவைத்த தெலுங்கு நடிகை!!

சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு நடிகை அஸ்மிதா கர்னானி ஐதராபத்தில் தன்னுடைய காரில் சென்றுகொண்டிருந்த போது, பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் அவரை நோக்கி ஆபாச செய்கைகள் செய்துள்ளனர். மேலும் அவருக்கு தொல்லை தந்ததுடன்...

கோட்டயத்தில் ஊருக்குள் புகுந்த சிங்கவால் குரங்கு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓட்டம்!!

கோட்டயம் மற்றும் கொல்லம் மாவட்ட எல்லையில் அஷ்டமுடி அருகே வாளையில் பகுதியில் வசிப்பவர் ரம்யா (வயது 31). இவரது மகன் அபிமன்யு(1). வாளையில் பகுதி வனப்பகுதியையொட்டி அமைந்து உள்ளதால், அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள்...

பஞ்சாபில் தொடரும் பலாத்காரம்: 11 பேர் கொண்ட கும்பலால் இளம் பெண் கடத்தி கற்பழிப்பு!!

பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஓடும் பஸ்சில் பாலியல் துன்புறுத்தலுக்குப்பிறகு தள்ளி விடப்பட்ட 14 வயது பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த பஸ், பஞ்சாப் முதல்...

கடத்தல் மன்னர்கள் வலையில் சிக்கிய சினிமா நாயகிகள்!!

சமீபகாலமாக ஆந்திரா–தமிழகத்தை செம்மரக் கடத்தல் சம்பவம் உலுக்கி எடுத்து வருகிறது. சாதாரண கூலித்தொழிலாளி முதல் திரைப்பட நடிகை வரை இதில் உள்ள தொடர்பு அம்பலமானது. அனைவரையும் அதிர்ச்சியடைய வைப்பதாக உள்ளது. திருப்பதி காட்டுக்குள் காக்கை,...

ஆண் குழந்தை பிறப்பதற்காக ராம்தேவ் தயாரிக்கும் மருந்து: தடை செய்ய எம்.பி.க்கள் கோரிக்கை!!

டெல்லி மேல்–சபையில் நேற்று ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. கே.சி.தியாகி எழுந்து ஒரு மருந்து பொட்டலத்தை காட்டினார். அவர் பேசுகையில் இது அரியானா மாநில அரசால் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ள பாபா ராம்தேவ் தயாரித்த குழந்தை...

கடன் தொல்லையால் தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை!!

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் கடன் தொல்லையால் மனம் உடைந்த தம்பதியர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை வெகு நேரமாகியும் ராமகிருஷ்ணன்(40), அவரது...

திருமணமான ஒரே ஆண்டில் விவாகரத்து கேட்கும் ரம்யா!!

திருமணமாகி ஒரே ஆண்டுக்குள் கணவரிடமிருந்து விவாகரத்து கேட்கிறாராம் நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான ரம்யா. ரம்யாவுக்கும் அபராஜீத் என்பவருக்கும் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. இவரது திருமணத்துக்கும் சரி, திருமண வரவேற்புக்கும் சரி,...

என் அழகின் ரகசியம்…!!

தமன்னாவின் பாகுபலி தெலுங்கு படம் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். தமிழில் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் நகை...