கலசபாக்கம் அருகே மாமியாரை கொலை செய்த மருமகள் கோர்ட்டில் சரண்!!

கலசபாக்கத்தை அடுத்த பெருமாள்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா (வயது 57). இவரது கணவர் அழகேசன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு ராஜகுமாரி (27) என்ற மகள் இருந்தார். இவரும் கடந்த 3...

புதுப்பெண் தூக்குப்போட்டு சாவு: மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார் கைது!!

திருப்பூர் பவானிநகர் 5–வது வீதியை சேர்ந்தவர் மருதுபாண்டியன். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 22). இவர் திருப்பூரில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த...

ஆரணி அருகே கர்ப்பிணி காதலிக்கு தாலி கட்டிய வாலிபர்!!

ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தை சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகள் மகாலட்சுமி (வயது 20). இவருக்கும் திமிரியை சேர்ந்த குப்பராமன் மகன் கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த ஒரு வருடமாக நெருங்கி...

செங்கோட்டை அருகே மாணவனுடன் மாயமான ஆசிரியை ஆந்திராவுக்கு தப்பி ஓட்டம்?: போலீசார் தேடுதல் வேட்டை!!

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கருப்பன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த சந்திரகுமார் மகன் சிவசுப்பிரமணியன் (வயது 15). இவன் தென்காசி இலத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10–ம்...

செக்ஸ் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற டாக்டர் பிரகாஷ் விடுதலை!!

சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் டாக்டர் பிரகாஷ் (54). மூட்டு சிகிச்சை நிபுணர். 2001–ம் ஆண்டு இவரது மருத்துவ மனையில் கம்பவுண்டராக வேலை பார்த்தவர் கணேசன் (24). புதுச்சேரியை சேர்ந்த இவர் வடபழனியில் உள்ள...

காதலிக்கு வாட்ஸ்-அப்பில் மெசேஜ் அனுப்பி விட்டு தற்கொலை செய்த கல்லூரி மாணவர்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவர் அப்பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரபாகரன் (வயது 22). கோவை பெரிய நாயக்கன்பாளையத்தில் உள்ள உடற்கல்வி கல்லூரியில் முதலாம்...

மேக் இன் இந்தியா: உலகின் மிகப்பெரிய 3-டி பிரிண்டிங் நிறுவனத்தின் தொழிற்சாலை இந்தியாவில் தொடக்கம்!!

பிரதமர் நரேந்திர மோடியின் ’மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக உலகின் மிகப்பெரிய 3-டி பிரிண்டிங் நிறுவனம் இந்தியாவில் தனது தொழிற்சாலையை தொடங்க திட்டமிட்டுள்ளது. கடந்த 10 வருடங்களாக டிஸ்ட்ரிப்யூட்டர்கள் மூலமாக இந்தியாவில்...

யூ-டியூபில் வைரல் ஹிட்டான டெல்லி ஐஐடி மாணவர்களின் கலக்கல் காமெடி நடனம்: வீடியோ இணைப்பு!!

பிரபல பாப் பாடகி ’ரே ஜெப்சனின்’ மெகா ஹிட் வீடியோ ஆல்பம் ‘Call Me, Maybe’. இந்த ஆல்பத்தில் ’பீச் பிகினி’ உடை அணிந்து வரும் மாடல்கள் கவர்ச்சி நடனமாடி இந்த ஆல்பத்தின் பெயரை,...

மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகளை பாதுகாக்கும் தனிநபர் மசோதாவுக்கு பாராளுமன்ற மேல்சபை ஒருமனதாக ஒப்புதல்!!

நாட்டில் வாழும் அனைத்து மூன்றாம் பாலினத்தவருக்கும் ஒருங்கிணைந்த தேசிய கொள்கையை கொண்டுவந்து அவர்களுக்கான அனைத்துவகை மேம்பாடு மற்றும் நலவாழ்வை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என தி.மு.க. எம்.பி., திருச்சி சிவா பாராளுமன்ற மேல்சபையில் தனிநபர்...

திப்பு சுல்தானின் 30 போர் கருவிகள் ரூ.57.29 கோடிக்கு விற்பனை!!

ஆங்கிலேயே ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் திப்பு சுல்தான். ‘வாழ்நாள் முழுவதும் மந்தையில் ஒரு ஆடாக வாழ்வதை விட ஒரு புலியாக வாழ்ந்து சாவதே மேல்‘ என வீர முழக்கமிட்டவர் திப்பு சுல்தான். இதனால்...

கொப்பல் அருகே கற்பழித்த மடாதிபதியுடன் பெண்ணுக்கு திருமணம்!!

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் சாமளாபுரா கிராமத்தை சேர்ந்தவர் சங்கரம்மா (வயது 26). இவருக்கும் சாமளாபுரா அருகே உள்ள ஹீரேபொம்மநாளா கிராமத்தை சேர்ந்த ஈரண்ணா என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி திருமணம் நடந்தது....

திருமணமான 2 ஆண்டுகளாக யுத்தக்களம்: கருப்புத்தோல் கணவன் தலையை சுத்தியலால் நசுக்கி கொன்ற இளம்பெண்!!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந்த் மாவட்டத்தை சேர்ந்த பாருக் மாலிக்(22) என்பவருக்கு பர்ஸானா பானு(22) என்ற பெண்ணை கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். சல்மான்கான், அமீர்கான் போன்ற கணவர்...

நேபாளம் சென்ற பாபா ராம்தேவ் பாதுகாப்பாக உள்ளார்: 250 இந்தியர்களை இன்றே அழைத்துவர துரித நடவடிக்கை!!

நேபாள நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில் யோகாசன முகாம் நடத்தவும், பதாஞ்சலி ஆயுர்வேத மருந்து தயாரிப்பு தொழிற்சாலையை தொடங்கி வைப்பதற்காகவும் நேபாளத்துக்கு சென்ற யோகாசன குரு பாபா ராம்தேவ் அங்கு...

மும்பையின் பிரபல போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவி பேபி கைது!!

மும்பை போலீசாருக்கு நீண்ட காலமாக டிமிக்கி கொடுத்து வந்த மும்பை போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவியான பேபி படங்கரை(53) போலீசார் இன்று கைது செய்தனர். மும்பையில் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில்...

அதிரடி மாற்றம்: அனைத்து படிவங்களிலும் மூன்றாம் பாலினத்தையும் சேர்க்க வங்கிகளுக்கு ரிசர்வ் பேங்க் உத்தரவு!!

சென்ற வருடம் ஏப்ரல் 14-ம் தேதி திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலின சட்ட அங்கீகாரம் அளித்து உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. இருப்பினும் மூன்றாம் பாலினம் என்ற அடையாளம் பொதுவெளியிலும் அரசு ஆவணங்களிலும் திருநங்கைகளுக்கு...

டெல்லி: பியூட்டி பார்லரில் அமெரிக்க பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது!!

டெல்லியில் பியூட்டி பார்லரில் வைத்து அமெரிக்க பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். வர்த்தக விஷயமாக இந்தியா வந்துள்ள 35 வயதான அமெரிக்க பெண் தெற்கு டெல்லியில் உள்ள கைலாஷ்...

திருமண விழாவில் நடனம் ஆட மறுத்த பெண் சுட்டுக்கொலை!!

மேற்கு வங்காளத்தை சேர்ந்த பெண் நடனக்கலைஞர் பியூ (வயது 23). திருமண விழா போன்றவற்றின் போது நடைபெறும் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடுவார். இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் நடைபெற்ற...

நான்கு கால்கள் நான்கு கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை: விநாயகனின் அவதாரம் என்று பார்க்க குவியும் மக்கள்!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சிறிய நகரமான டும்ரி-இஸ்ரியில் நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகளுடன் அதிசய ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து சில நாட்களே ஆன நிலையில், பெயர் வைக்கப்பட்டாத இக்குழந்தை விநாயகரின் அவதாரம்...

செம்மரம் கடத்தல் நடிகை மூலம் பணம் பரிமாற்றம் நடந்தது எப்படி? போலீசார் அதிரடி விசாரணை

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டரில் தப்பிய கூலித் தொழிலாளர்கள் பலரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில்...

13 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்ற 4 பேருக்கு மரண தண்டனை: காஷ்மீர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு!!

அரிதிலும், அரிதான வழக்காக கருதி 8 ஆண்டுகளுக்கு முன்னர் 13 வயது சிறுமியை கற்பழித்த நால்வருக்கு ஜம்மு-காஷ்மீர் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது. குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவியான அந்த...

பல பெண்களுடன் சேட்டை விட்டவர், இன்றைய “தமிழ் தேசிய மக்கள் முன்னணி”யின் வவுனியாத் தலைவராம்.. என்ன கொடுமை இது??

2007-2010 இலக்கம் இந்து நாகரிகத்துறை பாடம்- யாழ் பல்கலைக் கழகத்தில் பகிடிவதைக்கு எதிராக குரல் கொடுத்து மாணவர் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட நபர். பின்னர் 2ஆவது வருடத்தில் காதலில் விழுந்து யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு யுவதி ஒருவரை...

திருமண பந்தலுக்குள் புகுந்த லாரி: 5 பேர் உடல் நசுங்கி சாவு!

உத்தர பிரதேச மாநிலத்தில் திருமண பந்தலுக்குள் திடீரென லாரி புகுந்ததில் 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். ரேபரேலி மாவட்டத்தில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தபோது, அந்த வழியாக சென்றுகொண்டிருந்த...

படுக்கையிலேயே 20 ஆண்டுகளாக இருக்கும் இளைஞரை காதலித்து மணந்தார் புதுமைப்பெண்!!

ஆடம்பரம், அழகு, ஆஸ்தி, அந்தஸ்து என ஒவ்வொன்றாக பொருத்தம் பார்த்து நடக்கும் திருமணங்களில் பல பிளவுபட்டுக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. இவற்றுக்கு மத்தியில் மனப்பொருத்தத்தை மட்டுமே பார்த்து கைகூடிய காதல் திருமணம் அனைவரையும் திரும்பிப்...

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் மிருகம் எது?

சூழ்நிலைக்கு தக்கபடி மனிதர்களை சிலர் நாய், நரி, சிங்கம் என்று அழைத்தாலும், உண்மையில் நீங்கள் என்ன மாதிரியான மிருகம் என்று உங்களுக்குத் தெரியுமா? முக்காலமும் உணர்ந்த ’கூகுள்’ ஆண்டவருக்கு அது தெரியும். அதை நீங்களும்...

தமிழ் தேசியவாதிகளின் அரசியலில் துரோகத்தனம் தொடர்பாக, மீண்டும் மீண்டும் தோன்றும் அதிசய நிகழ்வுகள்… – டி.பி.எஸ்.ஜெயராஜ்!!

தமிழ் தேசியவாதிகளின் அரசியலில் துரோகத்தனம் தொடர்பாக, மீண்டும் மீண்டும் தோன்றும் அதிசய நிகழ்வுகள்… – டி.பி.எஸ்.ஜெயராஜ்பாகம் – 1 துரோகத்தனம் தொடர்பாக தமிழ் தேசியவாத அரசியலில் திரும்பத் திரும்ப த>ோன்றும் தொடர் நிகழ்வு தனது...

நடிகையின் இடுப்பை கிள்ள தயங்கிய நடிகர்!!

விவேகமான காமெடி நடிகர் தற்போது ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறாராம். இதில் இவருக்கு ஜோடியாக காதல் கொண்ட நடிகை நடித்திருக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகையின் இடுப்பை கிள்ளும் மாதிரி ஒரு காட்சி எடுத்தார்களாம்....

இயக்குனரின் காதல் வலையில் சிக்கிய வாரிசு நடிகை!!

சென்னை 28 படத்தில் கதாநாயகியாக நடித்தவர் விஜயலட்சுமி. அஞ்சாதே, கற்றது களவு, வனயுத்தம், வெண்ணிலா வீடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் காதல் கோட்டை படம் மூலம் பிரபலமான இயக்குனர் அகத்தியன் மகள் ஆவார்....

கிண்டியில் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை!!

கிண்டி, வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அன்னபூரணி (61). நேற்று இரவு அவர் வீட்டின் முன்பகுதியில் உள்ள அறையில் தூங்கினார். மற்றொரு அறையில் அவரது மகனும், மருமகளும் இருந்தனர்....

உடுமலை அருகே மாணவி பாலியல் பலாத்கார முயற்சி: கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில்!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் வேலப்பநாயக்கன்புதூர் அரிஜன வீதியை சேர்ந்த சின்னபழனியின் மகன் செல்லமுத்து (வயது 26). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 28–3–2014 அன்று இரவு செல்லமுத்து,...

குளியலறை கட்டும் விவகாரத்தில் ராணுவ வீரர் மனைவிக்கு கொலை மிரட்டல்: கட்டிட தொழிலாளி மீது புகார்!!

ராஜபாளையம் அருகே வாகைகுளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசெல்வம், ராணுவ வீரர். இவரது மனைவி செல்லம்மாள் (வயது 35). இவர்கள் வீட்டில் குளியலறை கட்ட திட்டமிட்டனர். இதற்காக அதே ஊரை சேர்ந்த கட்டிட தொழிலாளி சொக்கர்...

காதலன் ரூ.5 லட்சம் கேட்டதால் விஷம் குடித்து காதலி தற்கொலை!!

மதுரை மாவட்டம் சீலைநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் இந்துமதி. அதே பகுதியை சேர்ந்தவர் தமிழரசன். இவர் திருப்பூரில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். அடிக்கடி ஊருக்கு வந்து செல்லும் தமிழரசனுக்கும், இந்துமதிக்கும் காதல் ஏற்பட்டது....

குற்றங்கள் குறைய சூலூர் போலீஸ் நிலையத்தில் கிடா வெட்டி பரிகார பூஜை: பொதுமக்கள் அதிர்ச்சி!!

சூலூர் போலீஸ் நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். தற்போது சிறிது அளவு சிதிலமடைந்ததால் அதன் அருகிலேயே புதிய கட்டிடம் கட்டி திறப்பு விழா நடைபெற்றது. இந்த புதிய கட்டிடத்தில் தற்போது சூலூர்...

10 ஆண்டுகளாக இருட்டறையில் அடைந்து கிடந்த சகோதரிகள்: தன்னார்வ தொண்டு அமைப்பினர் மீட்டனர்!!

உடுப்பி அருகே கடபாடி பித்ரோடியா காலனியில் பழைய ஓட்டு வீடு ஒன்று உள்ளது. அந்த வீடு எப்போது இடிந்து விழுமோ என்று அச்சப்படும் வகையில் பாழடைந்து காணப்படுகிறது. அங்கு வெளியுலக தொடர்பே இன்றி சகோதரிகள்...

திருவனந்தபுரம் அருகே 2 இளம்பெண்களை வீட்டில் அடைத்து வைத்து கற்பழிப்பு: வாலிபர் கைது!!

திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரையைச் சேர்ந்தவர் வினோத் (வயது 36). குடும்பத்தகராறு காரணமாக இவரது மனைவி குழந்தையுடன் இவரை பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 23 வயது...

மஸரத் ஆலம் மீது அதிரடி வழக்கு பாய்ந்தது: விசாரணை இல்லாமலேயே 2 வருட சிறை தண்டனை!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தான் நாட்டு தேசிய கொடியை பறக்க விட்ட குற்றத்திற்காக பிரிவினைவாதி மஸரத் ஆலம் மீது அதிரடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆலம் கைது...

செம்மரம் கடத்தலில் நடிகைக்கு தொடர்பு: கைது செய்ய போலீஸ் தீவிரம்!!

திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலி தொழிலாளர்களை ஆந்திர அதிரடி போலீசார் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மூலம் அவர்களை மரம் வெட்ட அனுப்பி வைத்த...

பச்சிளம் பெண் குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற பாசக்கார தந்தை கைது!!

மேற்கு வங்காள மாநிலத்தில் பச்சிளம் பெண் குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு ஆசிரியர் ஒருவரிடம் விற்ற தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். துப்குரியைச் சேர்ந்த பல்புல் ஹக் என்பவரின் மனைவிக்கு கடந்த சனிக்கிழமை இரவு...

சிலியில் எரிமலை வெடித்து சிதறும் பிரமாண்ட காட்சிகள்- வீடியோ இணைப்பு!!

43 ஆண்டுகளாக செயலற்று இருந்த சிலி நாட்டின் கால்புகோ எரிமலை மீண்டும் வெடித்து, வானில் சாம்பல் மற்றும் புகையை கக்கி வருகிறது. எரிமலை வெடித்து சிதறும் பிரமாண்ட காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவிவருகிறது. நேற்று...

அருணின் பட வௌியீட்டை தள்ளி வைக்கச் சொன்ற அஜீத் – ஏன் தெரியுமா?

ஹீரோவாக நடித்து வந்த அருண் விஜய், ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜீத்துக்கு வில்லனாக நடித்தார். இந்த வாய்ப்புக்காக தான் ஹீரோவாக நடித்த ‘வா’ பட வௌியீட்டை தள்ளிவைத்தது பற்றி கூறினார். அவர் கூறியது: சவால்...