உத்தரபிரதேசத்தில் தோழியை திருமணம் செய்த பெண்: பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம்!!

உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சோரோன் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பூனம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து ஊரை சேர்ந்த ரேணு என்ற இளம் பெண்ணை பூனம் சந்திக்க நேரிட்டது. அவர்கள் இருவரும்...

ஓரினச்சேர்கையாளரான கணவனின் கொடுமையால் தற்கொலை செய்துகொள்கிறேன்: டெல்லி பெண் மருத்துவர் உருக்கமான கடிதம்!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய பெண் டாக்டர் நேற்று அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தனது கையின் மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு ஓரினச்சேர்க்கையாளரான தனது கணவர் தான் காரணம் என்று கடிதம்...

ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது தாலி கட்டிய கள்ளக்காதலன்: தவிக்கவிட்டு சென்றதால் கல்லூரி மாணவி போலீசில் புகார்!!

மதனப்பள்ளி மண்டலம் சி.பி.எம்.பஞ்சாயத்தை சேர்ந்தவர் ராஜேந்திரபிரசாத் (வயது 28). பாணிபூரி வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். அதேபோல் மேற்கண்ட பஞ்சாயத்தை சேர்ந்தவர் பார்கவி...

டிரைவரை வழிமறித்து தாக்கி ரூ.25 ஆயிரம் கொள்ளையடித்த 4 போலீசார் கைது!!

மராட்டிய மாநிலத்தில் கார் டிரைவரை வழிமறித்து தாக்கி 25 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்த 4 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்குள்ள பல்கர் பகுதியில் உள்ள மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலை வழியாக கடந்த 18-ம் தேதி மதன்குமார்...

சித்தூர் அருகே சொத்து பாகபிரிவினை தகராறு: அண்ணன் மகன் வெட்டிக் கொலை!!

சித்தூர் அடுத்த குப்பம் மண்டலம் சுடலிகுதூர் எஸ்.சி.காலனியை சேர்ந்தவர் பரசுராமன். இவரது தம்பி பலராமன் (வயது 44). இருவருக்கும் சொத்து பாகபிரிவினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி இரு குடும்பத்தாரும் தகராறில்...

கலாய்த்த சிறுமியை கண்ணாடியை உடைத்து பயமுறுத்திய கோபக்கார கொரில்லா – வீடியோ இணைப்பு!!

யூ-டியூபில் 1 கோடியே 40 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'கோஜிடோ’ என்ற கோபக்கார கொரில்லா வீடியோவை பார்த்தால் ஈரக்குலையே நடுங்குகிறது. அமெரிக்காவின் நெபரஸ்கா மாநிலத்தில் மிருகங்களை மிகவும் நெருக்கத்தில் பார்ப்பதற்காகக்...

தல மாற வேண்டும்….!!

‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு அஜித், ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இந்நிலையில், நாளை...

இறந்த 2 வயது மகள் உடலை பாதுகாக்கும் பெற்றோர்!!

மூளை புற்று நோயால் இறந்த தனது 2 வயது மகள் உடலை பெற்றோர் பாதுகாத்து வருகின்றனர். தாய்லாந்தை சேர்ந்த சிறுமி மாதெரின் நயோவராப் பாங் (2). ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த அவள் திடீரென உடல்...

திருமண நாளை கொண்டாட முடியாமல் திண்டாடும் ஐஸ்வர்யா!!!

இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன். இவர் இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த 2007ம் வருடம் ஏப்ரல்...

பறிபோன புவனேஸ்வரியின் வீடு…!!

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் பிரபல நடிகை புவனேஸ்வரி (வயது 32). இவர் கோவை அன்னூர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:– எனக்கு சொந்தமாக கோவை அன்னூரில் வீடு மற்றும் தியேட்டர்...

இங்கிலாந்தில் மார்பு வலியோடு சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் கைவரிசை: டாக்டருக்கு 18 மாத சிறை தண்டனை!!

இங்கிலாந்தின் துர்ஹம் கவுன்ட்டி பகுதியில் டாக்டராக தொழில் செய்துவரும் உண்ட் டுன் மவுங் என்பவரிடம் தீராத மார்பு வலியால் அவதிப்பட்ட ஒரு இளம்வயதுப் பெண் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் சிகிச்சைக்காக வந்தார்....

காலி குளிர்பான பாட்டில்களால் காஸா நண்பர்கள் உருவாக்கிய படகு!!

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் சிக்கிக் கொண்டு போர் இல்லாத வேளைகளில் பொழுது போகாத காஸா இளைஞர்களில் இருவர் ஒன்று சேர்ந்து புதிதாக ஏதாவது செய்தால் என்ன? என்று சிந்தித்ததன் விளைவாக சுமார் ஆயிரம்...

லிபியாவில் சிறைபிடித்த 30 கிறிஸ்தவர்களை சுட்டும், வெட்டியும் கொன்ற கொடூர வீடியோ: ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டனர்!!

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட 30 எத்தியோப்பிய கிறிஸ்தவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. 29 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் சிறை பிடிக்கப்பட்ட 30...

நின்று கொன்ற தெய்வம்: தொடர் கற்பழிப்பு குற்றவாளியாக சிறையில் இருக்கும் வாலிபனின் விதைப்பை நீக்கம்!!

வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள கிரேட் மேன்செஸ்டர் நகரை சேர்ந்தவன் பால் கேட்டரால்(24). பலவகை கொடிய போதைப் பழக்கங்களுக்கு அடிமையான இவன், போதை தலைக்கேறிய நிலையில் இருக்கும் வேளைகளில் தனியாக செல்லும் பெண்களை பலவந்தப்படுத்தி, பாலியல்...

காதலியை கொன்று 40 நாளாக மாயம்: வாலிபர் தினேஷ் உயிருடன் இருக்கிறாரா?

சென்னை சூளையை சேர்ந்த கல்லூரி மாணவி அருணா கடந்த மார்ச் மாதம் 9–ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். கீழ்ப்பாக்கம் தலைமை செயலக காலனியை சேர்ந்த தினேஷ் என்ற வாலிபர் அருணாவை காதலித்து உல்லாசம் அனுபவிப்பதற்காக அவரை...

சிவகிரி அருகே நீச்சல் பழகிய போது 5–ம் வகுப்பு மாணவி கிணற்றில் மூழ்கி பலி!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி பட்டய தெருவை சேர்ந்தவர் ரகு. இவர் விசைத்தறி புரோக்கராக இருந்து வருகிறார். இவரது மகள் அட்சயா (வயது 11). இவள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து...

கள்ளக்காதலன் கைவிட்டதால் பாளையில் நடுரோட்டில் தீக்குளித்த இளம்பெண்!!

பாளை பெருமாள்புரம் பஸ் நிறுத்தத்தில் இன்று காலை இளம்பெண் ஒருவர் பஸ் ஏற நின்று கொண்டிருந்தார். திடீரென அவர் கேனில் வைத்திருந்த மண்எண்ணெய் தனது உடலில் ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டார். இதில்...

விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் இன்று மேலும் ஒரு குழந்தை சாவு!!

விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 8 பச்சிளங் குழந்தைகள் 3 நாட்களில் அடுத்தடுத்து இறந்து போனது. இந்த...

வேலூர்: பெற்றோரால் நிச்சயித்து நின்ற திருமணம் காதலில் ஒன்று சேர்ந்தது!!

அணைக்கட்டு பகுதியில் உள்ள கீழ்கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் (வயது 31). இவர் அணைக்கட்டு பஜாரில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் உள்ள அப்புக்கல் கிராமத்தை சேர்ந்த வரதராஜ் மகள்...

இந்து மத விழாவில் பணத்தை வாரி இறைத்த பா.ஜ.க பெண் எம்.பி – வீடியோ பரவியதால் சர்ச்சை!!

குஜராத் மாநிலத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் நடந்த மத-சமூக விழா ஒன்றில் கலந்து கொண்ட பா.ஜ.க பெண் எம்.பி ஒருவர் பணத்தை வாரி இறைத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி கடும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. ஜாம்...

ஆண் குழந்தை மோகத்தால் தாய்ப்பால் கொடுக்காமல் பிறந்த பெண் குழந்தையை சாகவிட்ட தாய்!!

ஆந்திர மாநிலம் குண்டூர் அரசு மருத்துவமனையில் 2 கர்ப்பிணி பெண்கள் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். 2 பெண்களுக்கும் ஒரே பெயர் ஜி.அனிதா, கே.அனிதா. வெவ்வேறு ஊரைச் சேர்ந்தவர்கள். கடந்த வியாழக்கிழமை மதியம் 2 மணிக்கு...

மூன்றாம் பாலினத்தவரையும் குடும்பத்தலைவர்- தலைவிகளாக அங்கீகரித்து ரேஷன் அட்டை வழங்க அலகாபாத் கோர்ட் உத்தரவு!!

குடும்ப ரேஷன் அட்டைகள் மூலம் திருநங்கைகள் உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தவரும் உணவு பாதுகாப்பை பெறும் வகையில் அவர்களை குடும்பத்தலைவர்- தலைவிகளாக அங்கீகரிக்க வேண்டுமென அலகாபாத் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பூர்வ ஜென்ம விதிப்பலனாகவும், ‘க்ரோமோசோம்’களின் குளறுபடியினால்...

அரசு எங்களை கைது செய்ய நினைத்தால், தமிழ்அரசுக் கட்சியை சேர்ந்த அனைத்து தலைவர்களையும் கைது செய்ய வேண்டும்- பிள்ளையான் (பேட்டி)!!

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி) அமைப்பின் தலைவருமான பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன், யுத்தக் களங்களில் குற்றங்கள் மற்றும் மரணங்கள் என்பன வழமையானவைகளே என்று தெரிவித்தார். எனவே...

சிறை செல்வாரா சல்மான்? நாளை தெரியும்!!

மும்பையில் சாலையோரம் படுத்து உறங்கியவர்கள் மீது காரை ஏற்றி ஒருவரைக் கொன்றதாக ஹிந்தி நடிகர் சல்மான் கான் (49) மீது தொடரப்பட்ட வழக்கில், தீர்ப்பு திகதி திங்கள்கிழமை (ஏப்.20) அறிவிக்கப்படும் என்று விசாரணை நீதிமன்றம்...

தமிழில் விரலால் எழுதியும் இனி மெசேஜ் அனுப்பலாம்…!!

கை விரல்களால் எழுதி, அதனை மெசேஜாக அனுப்பும் கையெழுத்து உள்ளீடு (Google Handwriting Input) அப்ளிக்கேஷனை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ் மொழி உள்ளீடு மூலமாகவும் இனி நாம் மெசேஜ் அனுப்பலாம் என்பதே இதன்...

பிரபல ஓவியராக மாறிய 4 வயது ஆடு!!

உலகப் புகழ் பெற்ற டச்சு ஓவியரான ‘வின்சென்ட் வான் கா’ வின் பெயரில் ’வின்செண்ட் வான் கோட்’ (ஆடு) என்று செல்லமாக அழைக்கப்படும் ஓவியர், தனது அற்புதமான பெயிண்டிங்கால் அமெரிக்காவையே கலக்கி வருகிறார். நியூ...

பீட்சாவுடன் சேர்த்து ஏடாகூடமான சிலவற்றையும் கேட்ட இளம்பெண்!!

உலக விசித்திரங்களின் தாய்நாடான அமெரிக்காவில், பீட்சா ஆர்டர் செய்த பெண் எக்ஸ்ட்ராவாக கேட்ட சில விஷயங்கள் சற்றே திடுக்கிடச் செய்தாலும், தன் வாடிக்கையாளரின் திருப்திக்காக அந்த பீட்சா நிறுவனம் அதை செய்து கொடுத்துள்ளது. கலிபோர்னியா...

கவர்ச்சியைக் காட்டி வாங்கிக் கட்டிய நீது சந்திரா- (அழகிய படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-

கவர்ச்சியைக் காட்டி வாங்கிக் கட்டிய நீதுநடிகை நீது சந்திராவை அவ்வளவு இலகுவாக யாராலும் மறந்து விட முடியாது. தமிழில் விஷாலுடன் ’தீராத விளையாட்டுப்பிள்ளை’, ஜெயம் ரவியுடன் ’ஆதிபகவன்’ போன்ற படங்களில் நடித்தவர். இவர் தமிழ்...

சிதம்பரம் அருகே பள்ளி ஆசிரியை கற்பழிப்பு: ஊராட்சி தலைவரின் மகன் கைது!!

சிதம்பரம் அருகே பால்வாத்துண்ணான் கிராமத்தை சேர்ந்தவர் லதா (வயது 22, பெயர் மாற்றப்பட்டுள்ளது), பட்டதாரி. இவர் சிதம்பரம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவரும், வேலங்கிப்பட்டு ஊராட்சி தலைவி குப்பம்மாள்...

புதுவையில் கள்ளக்காதலியின் 3 வயது மகளை கற்பழித்த பஸ் டிரைவர்: கால்களை உடைத்து சித்ரவதை!!

புதுவையில் உள்ள ஒரு நூற்பாலையில் பணிபுரிந்து வரும் மானேஜரின் 3 வயது மகள் சுஷ்மிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தாய் சுஷ்மிதாவை சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள தாய் வீட்டுக்கு அடிக்கடி அழைத்து செல்வது...

மிட்டாய் தர மறுத்ததால் சிறுவனின் கழுத்தை பிளேடால் அறுத்த மாணவர்கள்!!

திண்டுக்கல் அருகில் உள்ள சீத்தபட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிச்சாமி. இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். முத்தப்பன் (வயது11) என்ற 3–வது மகன் தென்னம்பட்டி அரசு பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வருகிறான்....

பள்ளி ஆண்டு விழாவுக்கு பணம் தராததால் மாணவிகளை பிரம்பால் அடித்த ஆசிரியை: போலீசில் புகார்!!

2காரைக்கால் அருகே உள்ள கோட்டுச்சேரியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் தர்ஷிணி (வயது 11). அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார் மகள் காவியலட்சுமி (11). தர்ஷிணியும், காவியலட்சுமியும் காரைக்கால் மேலக்காசாக்குடியில் உள்ள தனியார் பள்ளியில்...

விழுப்புரத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு வழி தவறி வந்த பள்ளி மாணவன்: ஆட்டோ டிரைவர் மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தார்!!

விழுப்புரம் அடுத்த விசிரெட்டிபாளையம், திரெளபதியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் கார்த்திக்(13). அப்பகுதியில் உள்ள ராதாபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு...

எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை: கோவை ஜெயில் கைதிகள் வக்கீல்களிடம் கதறல்!!

கோவை மத்திய சிறையில் குண்டு வெடிப்பு கைதிகள், தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறையில் உள்ள கைதிகளில் 3 பேர் தரையில் கொட்டப்பட்ட உணவை சாப்பிடுவது,...

வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் கைது!!

ஆர்.கே.நகர் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சந்தேகத்துக்கு இடமான 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வழிப்பறி கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது. மெரினா கடற்கரையில் தனியாக இருக்கும் காதல் ஜோடிகளை...

காதலிக்க மறுத்ததால் பெண்ணை தாக்கிய வாலிபர் படுகொலை: பெண்ணின் தந்தை குத்திக்கொன்றார்!!

கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் வல்லபராவ். இவர் ஐதராபாத் அருகே உள்ள புக்கட்பள்ளியில் கறவை மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு துளசம்மா என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். இளைய...

பலாத்காரம் செய்தவர்களின் பெயரை சரிதாநாயர் என்னிடம் கூறினார்: விசாரணை கமிஷன் முன்பு மாஜிஸ்திரேட்டு சாட்சியம்!!

சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதாநாயர் கைது செய்யப்பட்டு அப்போதைய எர்ணாகுளம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு ராஜு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சரிதாநாயர் தனக்கு அரசியல் ரீதியாக மிரட்டல் இருப்பதாகவும், உயிருக்கு ஆபத்து என்றும் மாஜிஸ்திரேட்டிடம்...

காட்டு யானை இருமுறை புரட்டியெடுத்த போதும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்: வீடியோ இணைப்பு!!

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்த யானையால் இரண்டு முறை புரட்டியெடுக்கப்பட்ட நபர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அம்மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த வியாழனன்று மூன்று யானைகள் புகுந்தன. அவற்றை விரட்ட...

உயிருடன் இருப்பதை விட இவன் செத்துப் போகலாம்: கழுத்து நிற்காத நோயால் அவதிப்படும் மகனின் பெற்றோர் வேதனை!!

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த முகேஷ் அஹிர்வார்-சுமித்ரா அஹிர்வாரின் மகன் மஹேந்திரா அஹிர்வாருக்கு தற்போது 12 வயது ஆகின்றது. பிறவியிலேயே முதுகெலும்பு பாதிப்புடன் பிறந்ததால் மஹேந்திராவின் கழுத்தும் தலையும் தோள்பட்டையை ஒட்டி நிற்காமல் 180 டிகிரி...