போதை ஐஸ் கிரீமை வாங்கித்தந்து இளம்பெண்ணை கற்பழித்த கும்பல்!!

பஞ்சாப் மாநிலத்தில் போதை ஐஸ் கிரீமை வாங்கித்தந்து 22 வயது பெண்ணை கற்பழித்த கும்பலை சேர்ந்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இங்குள்ள பதான்கோட் மாவட்டத்தை சேர்ந்த அந்தப் பெண் கடந்த 14-ம் தேதி...

வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்: வீடு புகுந்து குடும்பப் பெண்ணை கற்பழித்த போலீஸ்காரரின் வெறியாட்டம்!!

மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம். ஆனால், கங்கையே சூதகமாகிப் போனால் என்ன செய்வது? என்று தமிழில் ஒரு முதுமொழி உண்டு. அதேபோல், காமுகர்கள் பெண்களை கற்பழித்தால் போலீசில் புகார் அளிக்கலாம். இத்தகைய காமுகர்களின்மீது நடவடிக்கை...

காதலிக்க மறுத்ததால் ஆசிட் வீச்சில் விகாரமாகி, பார்வையிழந்த இளம்பெண்ணுக்கு வாழ்வளித்த வாலிபர்!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாட் நகரை சேர்ந்தவர் சோனாலி முகர்ஜி. பூத்துக் குலுங்கும் பருவத்தில்17 வயது இளம்பெண்ணாக இவர் இருந்தபோது கடந்த 2003-ம் ஆண்டு இவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த 3 வாலிபர்கள் சோனாலியின்...

காஷ்மீர் போராட்டத்தில் வாலிபர் சுட்டுக் கொலை: 2 போலீஸ்காரர்கள் கைது!!

காஷ்மீரில் இன்று நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலியானது தொடர்பாக, 2 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் மஸ்ரத் ஆலம் கைது செய்யப்பட்தற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரில் இன்று முழுஅடைப்பு...

கொரட்டூரில் கொள்ளையை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்: வியாபார சங்கம் ஏற்பாடு!!

சென்னை கொரட்டூரில் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பது, செயின் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. போலீசார் தீவிர ரோந்து பணியில் சுற்றினாலும் கொள்ளைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. கடைகளில் கொள்ளை நடைபெறாமல் தடுப்பது பற்றி...

திருவல்லிக்கேணி லாட்ஜில் வாலிபர் தற்கொலை!!

பெங்களூரை சேர்ந்தவர் ஜெய்ஷா செக்கர் (25). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை விஷயமாக சென்னை வந்தார். திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து 3 நாட்களாக தங்கியிருந்தார்....

கருப்பாக இருந்ததால் வெறுப்பு: கோவையில் மனைவியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை!!

கேரள மாநிலம் சித்தூர் மூங்கில்மடையை சேர்ந்தவர் கிட்டுசாமி. இவரது மகன் மணிகண்டன் என்கிற மணியன் (வயது 25). தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இவருக்கும் பொள்ளாச்சி மதுரைவீரன் கோவில் வீதியை சேர்ந்த பாக்கியா (20) என்பவருக்கும்...

செங்கோட்டை மாணவன் மாயம்: போலீசில் சிக்காமல் இருக்க ஊர் ஊராக ஓடும் ஆசிரியை!!

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கருப்பன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரகுமார். இவரது மகன் சிவசுப்பிரமணியன் (வயது 15). இவன் தென்காசி இலத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில்...

இனி ஆன்ட்ராய்ட் போனில் காதலிக்கு கைப்பட கடிதம் எழுதலாம்: கூகுள் புதிய வசதி!!

காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்குக் கூட, ரெடிமேடாக உள்ள எழுத்துக்களையும், புகைப்படங்களையும் ஸ்மையிலியையும் அனுப்பிக் கொண்டிருக்கும் இளவட்டங்களுக்கு, தன் கைப்படக் கடிதம் எழுதி, படம் வரைந்து அனுப்பும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. என்னதான்...

மாடியில் இருந்து தூக்கி வீசி குழந்தையை கொன்ற தாய்: பரபரப்பு தகவல்கள்!!

ஆஸ்பத்திரி மாடியில் இருந்து தூக்கி வீசி குழந்தையை கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர். தானே, டோம்பிவிலி பகுதியை சேர்ந்தவர் சுஜாதா. இவருக்கு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில், மீண்டும் கர்ப்பமான சுஜாதா...

பல பெண்களுடன் சேட்டை விட்டவர், இன்றைய “தமிழ் தேசிய மக்கள் முன்னணி”யின் வவுனியாத் தலைவராம்.. என்ன கொடுமை இது??

2007-2010 இலக்கம் இந்து நாகரிகத்துறை பாடம்- யாழ் பல்கலைக் கழகத்தில் பகிடிவதைக்கு எதிராக குரல் கொடுத்து மாணவர் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட நபர். பின்னர் 2ஆவது வருடத்தில் காதலில் விழுந்து யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு யுவதி ஒருவரை...

பணியாளர்களுக்கு 2,628 கோடி மெகா போனஸ்: டி.சி.எஸ் அதிரடி அறிவிப்பு!!

இந்தியாவின் மிக பெரிய மென்பொருள் நிறுவனமான டி.சி.எஸ். தனது பணியாளர்களுக்கு 2,628 கோடி போனஸ் கொடுக்கபோவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. பங்குச் சந்தைக்கு வந்து 10 ஆண்டுகள் வந்ததை கொண்டாடும் விதமாக இந்த மெகா போனஸ்...

கற்பழிப்பு வழக்கில் சாமியார் அசராம் பாபு மகனுக்கு குஜராத் ஐகோர்ட்டு ஜாமீன்!!

குஜராத்தை சேர்ந்த பிரபல சாமியார் அசராம் பாபு சிறுமி கற்பழிப்பு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு ராஜஸ்தான் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மகனான நாராயண் சாய் சூரத் ஆசிரமத்தில் தங்கி இருந்த ஒரு பெண்ணை...

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி ஓரின சேர்க்கை இளைஞர்கள் திருமணம்: பெற்றோர்கள் நடத்திவைத்தனர்!!

ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வது என்பது அமெரிக்கா கலாச்சாரத்தில் புதியது அல்ல. ஆனால் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சா வளியைச் சேர்ந்த ஓரின சேர்க்கை இளைஞர்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பலரையும்...

வீட்டுக்குள் புகுந்த சிறுத்தைப் புலி கடித்துக் குதறியதில் 5 வயது சிறுவன் பலி!!

மராட்டிய மாநிலம், புனே மாவட்டத்தில் உள்ள காம்போதி கிராமத்தில் இன்று காலை ஒரு வீட்டுக்குள் புகுந்த சிறுத்தைப் புலி உள்ளே இருந்த 5 வயது சிறுவனை காட்டுக்குள் இழுத்துக் கொண்டு ஓடியது. சிறுத்தையை விரட்டிக்...

ஆக்ரா நகரில் பொது கழிப்பறையின் செப்டிக் டேங்க் வெடித்து சிதறியதில் 2 பேர் பலி!!

கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் அசுத்த நீரை தேக்கிவைக்கும் செப்டிக் டேங்க் இன்று வெடித்துச் சிதறியதில் இருவர் பலியாகினர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா மாவட்டத்தின் ரகப்கஞ்ச் பகுதியில் ஈத்கா பஸ் நிலையம் அருகே ஒரு...

ஈராக்கில் 400 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றதாக மார்தட்டும் 6 வயது சிறுமி: அதிர்ச்சி வீடியோ இணைப்பு!!

இயந்திர துப்பாக்கியின் மீது ஏறி அமர்ந்து ஈராக்கில் உள்ள பாலைவனத்தில் குண்டுமழை பொழியச்செய்யும் ஆறு வயது சிறுமி 400 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றதாக மார்தட்டிக் கொள்ளும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. துப்பாக்கியின் மீது...

சிறுமியை கூட்டாக கற்பழித்து வீடியோ படம் பிடித்த 8 பேருக்கு 10 ஆண்டு சிறை!!

பிகாரின் நவாடா மாவட்டத்தில் 14 வயது சிறுமியை கூட்டாக சேர்ந்து கற்பழித்து அந்தக் காட்சிகளை வீடியோ படம் பிடித்து, வெளியிட்ட 8 குற்றவாளிகளுக்கு இன்று 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நவாடா மாவட்டத்தில்...

உ.பி.யில் பெற்ற மகளை மிரட்டி 4 மாதங்களாக கற்பழித்துவந்த தந்தை தலைமறைவு!!

உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள சந்திராபூர் பகுதியில் பெற்ற தந்தையே தன்னை 4 மாதங்களாக மிரட்டி கற்பழித்துவந்ததாக பாதிக்கப்பட்ட 14 வயது மகள் அளித்த புகாரையடுத்து அந்த காமக் கொடூரனை போலீசார் தேடி வருகின்றனர்....

பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் பெருகிவரும் டெல்லியில் பஸ் டிரைவரான முதல் பெண்!!

நித்தம் இரு கற்பழிப்பு, சத்தம் இல்லாமல் ஓடும் காருக்குள் பாலியல் பலாத்காரங்கள் என்ற ரீதியில் மாறிக் கொண்டிருக்கும் நாட்டின் தலைநகரான டெல்லியில் அரசு பஸ்சை ஓட்டும் முதல் பெண் டிரைவராக சரிதா என்பவர் இன்று...

சாத்தூரில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஓடும் பஸ்சில் இருந்து பெண் குதித்து தற்கொலை!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மடத்துப்பட்டியை சேர்ந்தவர் மாயராஜ். இவரது மனைவி சண்முகபிரியா (வயது 26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாயராஜ் சாத்தூரில் இருந்து விளாத்திகுளம் செல்லும் தனியார் பஸ்சில் கண்டக்டராக...

ஆண்டிப்பட்டி அருகே 10–ம் வகுப்பு மாணவியின் திருமணத்தை நிறுத்திய அதிகாரிகள்!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கோம்பையம்பட்டியை சேர்ந்தவர் ஹரிஹரன். இவரது 15 வயதுள்ள மகள் 10–ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 40 வயது காரருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது....

லஞ்சம் வாங்கி கைதான பெண் சர்வேயர் சிறையில் அடைப்பு!!

தூத்துக்குடி டூவிபுரம் 2–வது தெருவை சேர்ந்தவர் அற்புதராஜ். இவர் குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கேட்டு டூவிபுரத்தில் நடந்த அம்மா திட்ட சிறப்பு முகாமில் மனு கொடுத்திருந்தார். இந்த மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள் பட்டா...

காரமடையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கண்டக்டர் கொலை!!

காரமடை குட்டையூரை சேர்ந்தவர் அருள்தாசின் மகன் பிரான்சிஸ் (வயது 30). தனியார் பஸ் கண்டக்டர். இவருக்கு கிருத்திகா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் பிரான்சிஸ் கடந்த 12–ந்தேதி காரமடை குப்பை கிடங்கு...

புதுக்கோட்டையில் நண்பரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு!!

புதுக்கோட்டை பிருந்தாவனம் பகுதியில் இருந்து மச்சுவாடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது காமராஜபுரம். இப்பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). பந்தல் அமைக்கும் தொழிலாளி. இவரது நெருங்கிய நண்பர் கருப்பையா, அவரது மனைவி செல்வி. (இருவரின்...

தொழில் அதிபர் மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வாலிபர் கைது!!

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த பகவத் சிங் என்பவர் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். அலுவலக வேலையுடன், தொழில் அதிபரின் வீட்டிலும் அவருக்கு உதவி செய்தார்....

காளையார்கோவில் அருகே 4–ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தலைமை ஆசிரியர் கைது!!

காளையார்கோவிலை அடுத்தது பெரியநரிக் கோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 4–ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் என்பவர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார்...

அழகப்பா பல்கலைக்கழகத்தில் காசோலையில் போலி கையெழுத்திட்டு மோசடி செய்த உதவியாளர் கைது!!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தவர் கணேசன். இவர் பல்கலைக்கழக பதிவாளரிடம் கையெழுத்திற்காக வரும் காசோலை புத்தகத்தில் இருந்து பூர்த்தி செய்யப்படாத ஒரு காசோலையை யாருக்கும் தெரியாமல் எடுத்து...

ஒரே கல்லூரியில் காதல்: போலீஸ் நிலையத்தில் விரிவுரையாளர் ஜோடி தஞ்சம்!!

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். (வயது 29). பழனி நரிக்கல்பட்டியை சேர்ந்தவர் மினித்ரா (25). இவர்கள் 2 பேரும் பழனியில் உள்ள பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்து வந்தனர்....

ஸ்ரீரங்கத்தில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் 46 பவுன் நகைகள் கொள்ளை!!

திருச்சி, ஸ்ரீரங்கம் மேல சித்திரை வீதியை சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன் (எ) ராஜேஷ். இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சென்னையில் நடைபெற்ற உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில்...

மனைவி தீக்குளித்து தற்கொலை: தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்!!

பவானி அருகே நல்லி பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 42), கூலி தொழிலாளி. இவரது மனைவி அலமேலு (21). நாராயணன் தினமும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் மனமுடைந்த...

கருங்கல் போலீஸ் நிலையத்தில் இளைஞர் காவல்படை வீரருடன் இளம்பெண் தஞ்சம்!!

கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோட்டை சேர்ந்தவர் ஞானபிரகாசம். இவரது மகள் ஜெனிபா கண்மணி (வயது 25). டிப்ளமோ படித்து விட்டு வீட்டில் இருந்தார். இவரும், சிதறால் பகுதியை சேர்ந்த பிரமோத் ராஜ் (27) என்பவரும்...

இது என் கடைசி பரிசு… கணவனின் இறுதி சடங்கில் கவர்ச்சி நடனமாடிய மனைவி!!

தைவான் நாட்டில் கணவனின் இறுதி சடங்கு ஊர்வலத்தில் அவரது மனைவி கவர்ச்சி உடைகளை அணிந்து ஆடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தைவானை சேர்ந்த ஜியான்(Jiyan) கடந்த 10ம் திகதி மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார். கணவனின்...

கோவையில் 2 வாரத்தில் 20 பெண்களிடம் கைவரிசை: நகைபறிப்பு கொள்ளையர்கள் அட்டகாசம்!!

கோவையில் கடந்த சில நாட்களாக பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக சாலையில் நடந்து செல்லும் பெண்களை தாக்கியும், தனியாக செல்லும் பெண்களிடம் முகவரி கேட்பது போலவும், போலீஸ் என அறிமுகப்படுத்திக்...

கண்ணமங்கலத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி!!

மேற்கு ஆரணி ஒன்றியத்தில் 37 பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி கடந்த 8–ந் தேதி முதல் நடந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி...

முகநூலில் முதல்-மந்திரியின் படத்திற்கு அவமதிப்பு: மைசூரில் பரபரப்பு!!

முகநூலில் சித்தராமையாவின் உருவப்படத்திற்கு அவமதிப்பு செய்த மைசூருவை சேர்ந்த வாலிபரின் வீட்டை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம் நடத்தினர். இதையடுத்து சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்க முயன்றதாக வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் தேடி வருகிறார்கள்....

திருநங்கைகளைக் கொண்டாடும் தீபிகா படுகோனின் மை சாய்ஸ் – வீடியோ இணைப்பு!!

நாடெங்கும் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியதுடன், வெளியான சில மணி நேரங்களிலேயே யூ-டியூபில் 90 லட்சம் பேரால் பார்க்கப்பட்ட தீபிகா படுகோனின் 'மை சாய்ஸ்' என்ற வீடியோ பெண் சமத்துவத்தையும் பெண் சுதந்திரத்தையும் வலியுறுத்துகிறது. இதன்...

விமான நிலையத்தில் பெண் பயணியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த குடியுரிமை அதிகாரி கைது!!

விமான நிலையத்தில் பெண் பயணியிடம் அத்துமீறி நடந்துகொண்ட குடியுரிமை அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண் ஹாங்காங் செல்லும் வழியில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த...

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியை பறக்க விட்டதில் எந்த தவறும் இல்லை: மசரத் ஆலம் திமிர்ப் பேச்சு!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் பிரிவினைவாத தலைவரான மசரத் ஆலம் தலைமையில் நடந்த வரவேற்பு கூட்டத்தில், கலந்து கொண்ட அவரது ஆதரவாளர்கள், பாகிஸ்தான் கொடியைப் பறக்க விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘அதில்...