திருச்செந்தூர் அருகே திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண் தற்கொலை: காதலன் கைது!!

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வாணியங்கால்விளையை சேர்ந்தவர் ராமசந்திரன். இவரது மகள் சண்முகசுந்தரி (வயது 25). பிளஸ்–2 வரை படித்துள்ள இவருக்கு திருமணமாகவில்லை. சண்முகசுந்தரிக்கும், அதே பகுதியை சேர்ந்த டிப்ளமோ என்ஜினீயரான மணிகண்டன்...

கோவையில் கார் டிரைவர் கொலையில் கள்ளக்காதலி சிக்கினார்: போலீசார் தீவிர விசாரணை!!

கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் டிரைவர் ஜெபராஜ் (45) என்பவர் கொலை செய்யப்பட்டு உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுப்பற்றி தெரியவந்ததும் சிங்காநல்லூர் போலீசார் சம்பவ...

அதிவிரைவு நெடுஞ்சாலை நடுவில் மிதமிஞ்சிய போதையில் காரில் கிடந்த பெண்ணை காப்பாற்றிய போலீசார்: வீடியோ இணைப்பு!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள அதிவிரைவு நெடுஞ்சாலையின் நடுவே, நள்ளிரவு வேளையில் முழு குடி போதையில் மயங்கி கிடந்த நடுத்தர வயது பெண்ணை ரோந்து பணி போலீசார் கண்ணாடி ஜன்னலை உடைத்து காப்பாற்றிய வீடியோ...

நறுக்கினால் கண்ணீர் வராத நவீன வெங்காயம்: ஜப்பானில் உற்பத்தியானது!!

உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துவிட்டு சென்றுள்ளனர். வெங்காயத்தை உரிக்கும் வேளையிலும், நறுக்கும் வேளையிலும் கண்ணீர் வருவதை கண்டு, இவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளே ஒன்றுமே இல்லாத ஒரு...

இங்கிலாந்தில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல்: அதிர வைக்கும் பேஸ்புக் வீடியோ!!

இங்கிலாந்தில் சீக்கியர் ஒருவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பரவி பார்க்கும் அனைவரையும் உலுக்கி வருகிறது. பர்மிங்காம் கவுண்டியில் உள்ள பிராட் வீதியில் உள்ள சிட்டி சென்டரில் பதிவு...

ஓரினச் சேர்க்கையாளர்களை முதன் முறையாக அங்கீகரிக்கும் ஜப்பானின் டோக்கியோ மாவட்டம்!!

ஜப்பானில் முதன் முறையாக டோக்கியோ மாவட்டத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சமூக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ஷிபுயா வார்ட் உள்ளூர் சபையில் இன்று ஓரின சேர்க்கையாளர்களுக்கான சமூக அங்கீகாரம் வழங்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை...

ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் சில்மிஷம்: திருமங்கலம் கண்டக்டர் கைது!!

மதுரையில் இருந்து பாபநாசத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக அரசு பஸ் ஒன்று நேற்று இரவு புறப்பட்டுள்ளது. இந்த பஸ்சில் திருமங்கலத்தை சேர்ந்த தங்கச்சாமி கண்டக்டராக செயல்பட்டார். பஸ்சில் பயணிகள் அனைவரும் நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது பெண்...

ஆலங்குளம் பகுதியில் கழுதைப்பால் அமோக விற்பனை!!

ஆலங்குளம் அருகே உள்ள முத்துக்கிருஷ்ணப்பேரி, கல்லூற்று, கழுநீர்குளம் பகுதிக்கு கழுதைப்பால் விற்பனையாளர்கள் 5 பேர் கழுதைகளுடன் வந்து கழுதைப்பால் வேண்டுமா என வீதிகளில் கூவியவாறு சென்றனர். இதை இப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். கிராமப்பகுதிகளில்...

தாராபுரம் போலீசில் நகராட்சி அதிகாரி காதலியுடன் தஞ்சம்!!

தாராபுரத்தை அடுத்துள்ள வீராட்சிமங்கலத்தை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(வயது 24). தாராபுரம் நகராட்சியில் என்ஜினீயரிங் பிரிவில் டெக்னீசியாக வேலைபார்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சர்மிளாபானு(23). பக்கத்து வீடு என்பதால் சர்மிளாபானுவும், நவநீதகிருஷ்ணனும் அடிக்கடி சந்திக்கும்...

கரூர் தனியார் பள்ளியில் 4–ம் வகுப்பு மாணவியை பிரம்பால் அடித்த ஆசிரியை சஸ்பெண்டு!!

சேலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருபவர் சாதிக் அலி. இவரது மகள் பிஜிலா (வயது 9). கரூர் அரசு காலனியில் உள்ள தனது பாட்டி கதிஜா வீட்டில் இருந்து பிஜிலா...

ஓடும் பஸ்சில் 1½ கிலோ நகை மாயம்: உறவினர் வீட்டில் பதுக்கிவிட்டு கொள்ளை நாடகமாடியது அம்பலம்!!

பெங்களூரைச் சேர்ந்தவர் லலித். நகைக்கடை நடத்தி வருகிறார். மேலும் நகைகள் செய்து கடைகளுக்கு சப்ளை செய்வார். இவரது கடையில் ஒசூரைச் சேர்ந்த உறவினரான வினோத் குமார்(37), மற்றும் ராகவேந்தர் ஆகியோர் வேலைபார்த்து வருகிறார்கள். வினோத்குமாரும்,...

வக்கீல் பெண் குமாஸ்தா மீது ஆசிட் வீச்சு: கணவர் உள்பட 2 பேர் கைது!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ளா கோணி என்ற இடத்தை சேர்ந்தவர் ஸ்ரீஜா (வயது 30) வக்கீல் குமாஸ்தா. இவரது கணவர் பெயர் சுனில் குமார் (45). கணவன்–மனைவியிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக...

காளஹஸ்தி அருகே சிறுமி கடத்தி பலாத்காரம் : 2 பேர் கைது!!

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகே திகுவமோதுலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 15 வயது பெண், கடந்த 28–ந்தேதி இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு தனது பாட்டியிடம் படுத்துத்தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்...

ஆந்திராவில் 65 வயது நிரம்பிய பெண் கைதிகளுக்கு ஜெயிலில் சிறப்பு உணவு!!

விசாகப்பட்டினத்தில் சமீபத்தில் நடந்த சிறைத்துறை வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டத்தில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக ஆந்திர சிறைத்துறை டி.ஐ.ஜி. கிருஷ்ணராஜு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:– ஜெயிலில் இருக்கும் 65 வயது நிரம்பிய...

பிறந்து 18 மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை: சாதித்த இந்திய மருத்துவர்கள்!!

வயதானவர்களுக்கே இதய அறுவை சிகிச்சை செய்வது மிகவும் கடினமானதாக இருக்கும் நிலையில், பிறந்து 18 மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்து இந்திய மருத்துவர்கள், சர்வதேச அளவில் தங்களின்...

7 மணி நேரத்தில் உலகின் எந்த மூலையையும் தாக்க தயாராகும் அதிநவீன ரஷ்ய விமானம்: வீடியோ இணைப்பு!!

அமெரிக்காவின் வல்லாதிக்க கனவுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்துவரும் ரஷ்யா, பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தன்னை மென்மேலும் பலப்படுத்திக் கொள்வதில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. உக்ரைன் நாட்டை உடைத்து வெகு சாதுர்யமாக கிரிமியாவை பிரித்து தனிநாடாக்கி,...

சமூக வலைத்தளங்களில் ஆபாச வீடியோ வெளியான வழக்கு: 2-வது குற்றவாளியை கைது செய்தது சி.பி.ஐ.!!

சமூக வலைத்தளங்களில் பெண்களை பலாத்காரம் செய்த வீடியோவை பரவச் செய்த சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 2-வது நபரை சி.பி.ஐ. இன்று கைது செய்துள்ளது....

இரண்டு ஆண்டுகளாக சிறைக்குள் அடைபட்டிருந்த 4 வயது சிறுமி அரசு காப்பகத்துக்கு மாற்றம்!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள கேந்திரபாரா மாவட்டத்தை சேர்ந்த தம்பதியரான பிஜாய் கேட்டன் பட்நாயக் மற்றும் அவரது மனைவி ரினா பட்நாயக் ஆகியோர் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு கொலை வழக்கு தொடர்பாக கைது...

கேரளாவில் 5 நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே மதுபார்கள் இயங்கலாம்: அரசு உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்!!

கேரளாவில் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் மட்டும் மதுபார்களை நடத்த அனுமதிக்கும் அரசின் முடிவுக்கு ஆதரவாக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கேரளாவில் மதுபான கொள்கையை மாற்றியமைத்த மாநில அரசு நட்சத்திர ஓட்டல்கள் தவிர மற்ற இடங்களில்...

(PHOTOS) ஹீரோக்களுக்கு தடை போடுகிறார்கள் மனைவிகள் – சன்னி லியோன் வருத்தம் -அவ்வப்போது கிளாமர்-

மும்பை: என்னை முழுமையான நடிகையாக இந்திப் பட உலகம் ஏற்கவில்லை. வெறும் செக்ஸ் நடிகையாகத்தான் பார்க்கிறார்கள்.என்னுடன் நடிக்க ஹீரோக்களுக்கு தடை போடுகிறார்கள் அவர்களின் மனைவிகள், என்று வருத்தப்பட்டுள்ளார் சன்னி லியோன். அமெரிக்கா மற்றும் கனடாவில்...

ஆஸ்திரேலிய வணிக வளாகத்தில் காரை விட்டு மோதி கொள்ளையடித்த கும்பல்!!

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வணிக வளாக கடையின் மீது காரால் மோதி கொள்ளையர்கள் மிக துணிச்சலுடன் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவின் தலைநகர் கான்பெராவில் கிப்பாக்ஸ் வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள ஒரு...

மிஸ் திருநங்கையாக சங்கவி தேர்வு!!

சேலம் நேரு கலையரங்கில் சேலம் திருநங்கைகள் நல சங்கம் சார்பில் மிஸ் சேலம் அழகி–2015 போட்டி நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூசணம் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்....

சுருதிஹாசன் மீது மோசடி வழக்கு..!!

ஐதராபாத் கோர்ட்டு உத்தரவின்படி, நடிகை சுருதிஹாசன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் ‘பிக்சர் ஹவுஸ் மீடியா லிமிடெட்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் நாகார்ஜுன்- கார்த்தி இணைந்து நடிக்கின்றனர்....

சேலத்தில் வட மாநில தொழிலாளி கொலை: ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் பீகார் வாலிபர் சிக்கினார்!!

சேலம் இரும்பாலை கணபதி பாளையத்தில் தனியார் செருப்பு கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வருகிறார்கள்....

நெல்லை அருகே கிறிஸ்தவ ஆலயம் அவமதிப்பு: 5 வாலிபர்கள் கைது!!

நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ளது வடக்கு வாகைகுளம். இங்கு ஒரு கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்கு குருத்தோலை ஞாயிறையொட்டி இரவு அலங்காரங்கள் செய்யப்பட்டன. இந்த நிலையில் நள்ளிரவு ஆலயத்தில் மர்ம நபர்கள் சாணத்தை...

பேரணாம்பட்டு ஆசிரியை கொலை வழக்கில் கணவன் கைது!!

பேரணாம்பட்டு அடுத்த எம்.வி.குப்பம் அருகே பாலாற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்த பெண் அதே பகுதியில் உள்ள நரியம்பட்டை சேர்ந்த...

போன் செய்தால் போதும் வீடுகளுக்கு அழகிகள் சப்ளை: புரோக்கருடன் இளம்பெண் பிடிபட்டார்!!

கோவை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விபசாரம் கொடிகட்டி பறப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல்கள் வந்தன. விபசார கும்பலை உடனடியாக கைது செய்யுமாறு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில்...

மர்மச்சாவு வழக்கில் திருப்பம்: திருச்சி விமான நிலைய ஊழியர் படுகொலை? – ஆமை கடத்தல் கும்பல் தொடர்பு!!

திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (வயது 33), சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). இவர்கள் இருவரும் திருச்சி விமான நிலைய சரக்கு முனையம் பிரிவில் ஒப்பந்த மேற்பார்வையாளர்களாக வேலை பார்த்து வந்தனர்....

சிறுமியிடம் பாலியல் தொல்லை: பல்கலைக்கழக பேராசிரியர் மீது கற்பழிப்பு வழக்கு!!

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை பேராசிரியராக இருந்து வருபவர் மதியழகன் (வயது 58). இவரது வீடு லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் உள்ளது. பக்கத்து வீட்டை சேர்ந்த 13 வயது சிறுமி 8–ம் வகுப்பு படித்து...

கேரளாவில் கள்ளக்காதலியை அடித்து கொன்று தொழிலாளி தற்கொலை: போலீசார் விசாரணை!!

கேரளாவில் திருவனந்தபுரத்தை அடுத்த வெள்ளறடை பகுதியை சேர்ந்தவர் விஜயதாஸ் (வயது 65) தொழிலாளி. இவர் மனைவியை பிரிந்து அதே பகுதியில் வசித்து வந்தார். அப்போது கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த கமலம் (55)...

திருப்பதி அருகே சூட்கேசில் பெண் பிணம்: போலீஸ் விசாரணை!!

திருப்பதி அருகே ரேணிகுண்டா சாலையில் சாக்கடை கால்வாயில் மர்ம சூட்கேஸ் ஒன்று கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ரேணிகுண்டா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சூட்கேசை கைப்பற்றி திறந்து பார்த்தனர். அதில் அடையாளம்...

சார்ஜரில் இருந்த செல்போன் வெடித்து 7 வயது சிறுவன் பரிதாப பலி!!

மேற்கு வங்க மாநிலம், புருலியா மாவட்டத்தில் சார்ஜ் ஏறிக்கொண்டிருந்த செல்போன் வெடித்து 7 வயது சிறுவன் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள சிருடி என்கிற கிராமத்தில், 1-ம் வகுப்பு...

கருவுற்ற தாயின் புகை பழக்கத்தினால் வயிற்றில் இருக்கும் சிசு படும் பாடு: வீடியோ இணைப்பு!!

ஆண்களிடையே புகை பிடிக்கும் பழக்கம் புற்றுநோயை உண்டாக்குவதுடன் மலட்டுத்தன்மையையும் ஏற்படுத்தும் என காலகாலமாக அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. இதே புகை பிடிக்கும் பழக்கம் பெண்களுக்கு இருந்தால் மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் ஏற்பட...

உ.பி.யில் கொடூரம்: 75 வயது மூதாட்டியை கற்பழித்த கும்பல்!!

வரதட்சணைக் கொலை, ஆவேசக் கொலை, ஆதாயக் கொலை, கவுரவக் கொலை, பழிக்குப்பழி கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, ஆள்கடத்தல், கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட அனைத்து குற்ற சம்பவங்களுக்கும் தலைமையிடமாக விளங்கும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில்...

பீகாரில் ரெயில் டிரைவர்களை பழிவாங்கும் குரங்கு: விரட்டி விரட்டி தாக்குவதால் பீதி!!

பீகார் மாநிலத்தில் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலைய அதிகாரிகளை குரங்கு ஒன்று கதி கலங்க செய்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 ரெயில் டிரைவர்களை அந்த குரங்கு துரத்தி துரத்தி...

அஜீத்துடன் இணையும் ஸ்ருதி- (அழகிய படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-

அஜீத் நடிக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்னை அறிந்தால் திரைப்படத்துக்குபிறகு ‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் திரைப்படதிலேயே அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன்...

ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்புப் பேட்டி!!

அல்லா ரக்கா ரஹ்மான், ஒரே நேரத்தில் அமைதியாகவும், ஆர்வமாகவும், கவலையுடனும் இருக்கிறார். ஒரு இசையமைப்பாளராக அவர் சந்தோஷமாக இருக்கிறார். ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் ‘மென்டல் மனதில்’ பாடல் ஹிட் ஆகியுள்ளது. ஒரு மகனாக...

அவருடன் நடிக்க ஆசை…!!

இனிது இனிது, தேனீர் விடுதி, பர்மா போன்ற படங்களில் நடித்து வளர்ந்து வரும் நாயகியான ரேஷ்மி மேனன் கோவைக்கு வருகை தந்தார். அவர் மாலைமலருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– நான் பிறந்தது கேரளா என்றாலும்,...