இந்தோனேசியாவில் இரு ஆஸ்திரேலியர்களின் கருணை மனுவை அதிபர் நிராகரித்த விவகாரம்: நீதிமன்றத்தில் அப்பீல்!!

இந்தோனேசியாவின் பாலி தீவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் போதைப்பொருள் கடத்த முயன்ற ஆண்ட்ரூ சான், மயூரன் சுகுமாரன் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை கடந்த பிப்ரவரி மாதத்திலேயே நிறைவேற்றப்படவிருந்த நிலையில், சர்வதேச அழுத்தங்கள்...

(PHOTOS, VIDEOS) சர்வோதயா நிறுவனத்தின் தேசிய தேசோதய ஒன்றுகூடல்2015.!!

ஏழ்மையும் செல்வந்தமும் அற்ற சமுதாயம் ஒன்றிற்காக நல்லாட்சி உடன்பாட்டு அரசியலை மையமாக கொண்டு சர்வோதயா நிறுவனத்தின் தேசிய தேசோதய ஒன்றுகூடல் நடைபெற்றது. மேற்படி நிகழ்வு யாழ் பிராந்திய சர்வோதயத்தின் இணைப்பாளர் S.யூகேந்திரா அவர்கள் தலைமையில்...

யார் குழந்தை?: மகாபலிபுரத்தில் தனியாக தவித்த சிறுமியை போலீசார் மீட்டுள்ளனர்!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான மகாபலிபுரத்தில் தனியாக நின்றிருந்த ஒரு சிறுமியை போலீசார் கண்டெடுத்துள்ளதாக இன்றிரவு பல தமிழ் திரையுலக பிரபலங்கள் தங்களது 'டுவிட்டர்’ பக்கத்தில் 'டுவீட்’ செய்துள்ளனர். இதனை அந்த பிரபலங்களின்...

மடிப்பாக்கத்தில் பரீட்சைக்கு படித்துக் கொண்டிருந்த போது கிணற்றில் விழுந்த பிளஸ்–2 மாணவி!!

மடிப்பாக்கம் முத்து முகமது தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகள் சுப்ரஜா (17). பிளஸ்–2 மாணவியான இவர், நேற்று அதிகாலை 4.45 மணி அளவில் வேதியியல் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார். தனது வீட்டு வளாகத்திலேயே...

புரசைவாக்கம் அருகே இளம்பெண் மாயம்: போலீஸ் விசாரணை!!

புரசைவாக்கம், லாடர்ஸ் கேட் 3–வது தெருவில் வசித்து வருபவர் முருகன். இவரது மனைவி சாய் அனுஷா (வயது 19). கடந்த 7–ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சாய் அனுஷா பின்னர் திரும்பி வரவில்லை....

20 ரூபாய் தரமறுத்த வாலிபரை கத்தியால் குத்திக் கொன்ற கூல்டிரிங்ஸ் கடை உரிமையாளர்!!

டெல்லியின் தெற்கு பகுதியில், கூல்டிரிங்க்ஸ் குடித்து விட்டு பணம் கொடுக்காத நபரை கடை உரிமையாளர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மால்வியா நகர் பகுதியின் சிராக்டெல்லியில் உள்ள...

உ.பி தொடர் கொடூரம்: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 7 வயது சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

உத்திரப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, நேற்று 7 வயது சிறுமி, பக்கத்து வீட்டுக்காரனால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநிலத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு...

உலக நெடுஞ்சாலைகளை கலக்க வரும் பகுதிநேர தானியங்கி லாரிகள்: வீடியோ இணைப்பு!!

சென்னையில் இருந்து ஒரு லோடு மஞ்சளை லாரியில் கொண்டு சென்று கொல்கத்தாவில் சேர்ப்பிக்க வேண்டுமானால் சுமார் 1700 கிலோ மீட்டர் தூரத்தை சாலை மார்க்கமாக சென்றடைய வேண்டும். மணிக்கு சராசரியாக 60 கிலோ மீட்டர்...

தலித் பெண் மந்திரி பற்றி தரக்குறைவான பேச்சு: ரோஜா மீது வன்கொடுமை வழக்கு!!

நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வாகி உள்ளார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவர் சமீபத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்று பேசினார். ரோஜா தன் பேச்சின் போது, மகளிர்...

திருப்பதி கோவிலில் உண்டியல் பணத்தை திருடிய வாலிபர் கைது!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்க வாயில் அருகே சம்பங்கி பிரகாரத்தில் 3 நடமாடும் உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது. மூலவரை தரிசித்து வெளியே வரும் பக்தர்கள் இந்த உண்டியலில் காணிக்கை செலுத்துவது உண்டு. நேற்று முன்தினம்...

நஷ்டஈடு விவகாரத்தில் ரஜினிக்கு கமல் ஆதரவு!!

ரஜினியின் ‘லிங்கா’ படத்துக்கு வினியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்பதற்கு கமலஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் கமலஹாசன் அளித்த பேட்டி விவரம் வருமாறு:– கேள்வி: உங்களது ஒவ்வொரு படமும் எதிர்ப்புகளுக்கு...

தூங்கும் வசதி ரெயில் பெட்டிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு உயர்வு!!

அனைத்து ரெயில்களிலும் தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகள், இரண்டு அடுக்கு ஏ.சி. பெட்டிகள், மூன்று அடுக்கு ஏ.சி. பெட்டிகள் ஆகியவற்றில் பெண்கள், கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு பெட்டிக்கு 2 படுக்கை...

ராக்கிங் செய்த போது காதல் மலர்ந்தது: மனைவி காலைத் தொட்டு வணங்கும் டெல்லி மந்திரி!!

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி மாநில மந்திரி சபையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு மந்திரியாக இருப்பவர் சந்தீப் குமார். இவரது பூர்வீகம் அரியானா மாநிலம். தந்தை ராணுவத்தில் பணியாற்றியதால் டெல்லியில் குடியேறினார்கள்....

பிளஸ்–2 தேர்வு எழுதிய நடிகை…!!

கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் லட்சுமி மேனன். தொடர்ந்து சுந்தர பாண்டியன், குட்டிப்புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா ஆகிய வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி...

இறைச்சிக்காக பசுவை கொன்ற இருவருக்கு 5 ஆண்டு சிறை: உ.பி. கோர்ட் அதிரடி தீர்ப்பு!!

இறைச்சிக்காக பசு மாட்டை வெட்டிக்கொன்ற இருவருக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முசாபர் நகர் நீதிமன்றம் ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு இங்குள்ள ஒரு வீட்டை சோதனையிட்ட போலீசார், அங்கு 30...

உதவி கேட்டு வந்த 16 வயது பெண்ணை பலாத்காரம் செய்த 60 வயது முதியவர்!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், உதவி கேட்டு வந்த 16 வயது பருவப்பெண்ணை காம வலையில் வீழ்த்திய 60 வயது முதியவர், 8 மாதமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வளர்ப்பு...

டெல்லியில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்திருந்த தையலக மேனேஜர் கைது!!

டெல்லியின் லஜ்பத் நகர் பகுதியில் பெண்களுக்கான பிரத்யேக தையற்கடை ஒன்றுள்ளது. இங்கு நேற்று வந்த ஒரு பெண் வாடிக்கையாளர் தனக்காக தைக்கப்பட்ட உடை உடலுக்கு பொருத்தமாக இருக்கின்றதா? என்பதை சரிபார்ப்பதற்காக கடையின் உள்பகுதிக்குள் உள்ள...

வாட்ஸ் அப் மூலம் கற்பழிப்பு காட்சிகளை அனுப்பிய விவகாரம்: ஒருவரை கைது செய்தது சி.பி.ஐ.!!

வாட்ஸ் அப் மூலம் கற்பழிப்பு காட்சிகளை பரவ விட்டது தொடர்பாக ஒரு ஆசாமியை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ‘வாட்ஸ் அப்’ வாயிலாக கடந்த மாதம் பரவிய 2 கற்பழிப்பு காட்சி வீடியோக்கள் பெரும்...

வரதட்சணை தந்து காதலனை திருமணம் செய்த திருநங்கை: கணவன் கைவிட்டதாக போலீசில் புகார்!!

கண்ணுக்கு அழகாக தோன்றிய காதலனுக்கு 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், புல்லட் மோட்டார் சைக்கிள், விலையுயர்ந்த செல்போன் உள்ளிட்ட பொருட்களை வரதட்சணையாக தந்து திருமணம் செய்து கொண்ட ஒரு திருநங்கை, அந்த கணவன் தன்னை...

வேறொருவருக்கு கழுத்தை நீட்ட சம்மதித்த காதலியை குத்திக் கொன்று வாலிபர் தற்கொலை!!

குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வேனாப் கிராமத்தை சேர்ந்த மனாபாய் தாக்கோர்(22) என்பவர் அதே கிராமத்தில் வசித்த தங்கள் சாதியை சேர்ந்த டரியா தாக்கோர்(18) என்ற பெண்ணை சுமார் ஓராண்டு காலமாக காதலித்து...

ஏற்காட்டில் கணவன்–மனைவி கொலை: சொத்து தகராறில் தீர்த்து கட்டிய கொடூரம் அக்காள் மகனிடம் விசாரணை!!

ஏற்காடு பட்டிப்பாடி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (35) தோட்ட தொழிலாளி. இவரது மனைவி வாசுகி (30). இவர்களுக்கு வாரிசு இல்லை. சக்திவேல் நேற்று இரவு தனது மனைவியுடன் சொனைப்பாடியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு...

ரவுடி மனைவியுடன் கள்ளத்தொடர்பு: புதுவை போலீஸ்காரர் அடித்துக்கொலை!!

புதுவை முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி ராஜா நகரை சேர்ந்தவர் ரகுபதி (வயது 35). புதுவை ரிசர்வ் போலீஸ் படையில் போலீஸ்காரராக இருந்து வந்தார். அவருக்கு ஜெயிலில் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டு இருந்தது. புதுவை வில்லியனூரை சேர்ந்த...

நீதிபதி வீட்டுமுன்பு போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய கைதிகள்: மைனா படபாணியில் ஓட்டம்!!

வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி, சப்–இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் கணியம்பாடி ஜார்தான்கொல்லை காட்டுப்பகுதியில் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 பேர் கள்ளச்சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்தனர். அவர்களை போலீசார்...

நாமக்கல் நிதிநிறுவன அதிபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை!!

நாமக்கல் சின்ன முதலைப்பட்டி என்.பி.எஸ்.கோல்டன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (40), இவரது மனைவி விஜயபிரியா (32). இவர்களுக்கு கீர்த்தனா (10) என்ற மகளும், சித்தார்த் (3½) என்ற மகனும் உள்ளனர். சுப்பிரமணி மற்றும் 31...

நாகர்கோவிலில் தேர்வு அறையில் மயங்கி விழுந்த பிளஸ்–2 மாணவி!!

பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கு வேதியியல் தேர்வு இன்று நடந்தது. தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளியில் தேரேகால்புதூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கிய சிறிது நேரத்தில் தனியார்...

விஜயகாந்த் மகன் அதிரடி பேட்டி!!

‘‘எனக்கு சினேகிதிகள் கிடையாது. நண்பர்கள் நிறைய இருக்கிறார்கள்’’ என்று நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கூறினார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், ‘சகாப்தம்’ படத்தின் மூலம்...

உத்தரபிரதேசத்தில் 3 பெண்கள் கற்பழித்து கொலை: 2 பேர் கைது!!

உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள தோலா கிராமத்தைச் சேர்ந்த 3 இளம்பெண்கள் கடந்த வெள்ளிக்கிழமை புல் அறுப்பதற்காக சிவான் காட்டுப்பகுதிக்குள் சென்றனர். வழக்கமாக மாலையில் வீடு திரும்பி விடும் அவர்கள் திடீரென மாயமாகி...

நாடியாவில் 71 வயது கன்னியாஸ்திரி சம்பவத்தை தொடர்ந்து நேற்று 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்!!

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் 71 வயது கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நேற்று அதே மாவட்டத்தில் 3 வயது சிறுமி பாலியல்...

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஜம்மு காஷ்மீரில் சுட்டுக்கொலை!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெகராவில், பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் விடப்பட்டிருந்த நபரை, சந்தேகத்திற்கிடமான தீவிரவாதிகள் நேற்றிரவு சுட்டுக் கொன்றதாக அம்மாநில முதல்வர் முப்தி முகமது சயித்...

கேரளாவில் ஆதிவாசி பெண்ணிடம் சில்மிஷம்: யோகா குரு கைது!!

கேரள மாநிலம் தொடு புழாவை அடுத்த கடலைக்காட்டு வீடு பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 58). இவர் அந்த பகுதியில் யோகா சென்டர் நடத்தி வந்தார். மேலும் தன்னை சாமியார் என அறிமுகப்படுத்தி கொண்டு...

ஆந்திராவுக்கு சென்ற சென்னை ரெயிலில் பயணிகளிடம் நகை கொள்ளை!!

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து தெலுங்கானாவில் உள்ள செகந்திராபாத் நோக்கி சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டு இருந்தது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், சிராலா என்ற இடம்...

பண மோசடி விவகாரத்தில் சிக்கிய நடிகை..!!

பண மோசடி விவகாரத்தில் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் நடிகை ஷில்பா ஷெட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, மும்பையின் பாந்த்ரா பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்தி...

கருப்புப் பணம் பதுக்கி வைத்திருந்த இந்தியர்களின் விபரத்தை வெளியிட்ட சுவிட்ஸர்லாந்து வங்கி ஊழியருக்கு சன்மானம்!!

சுவிட்ஸர்லாந்து நாட்டில் உள்ள ஹெச்.எஸ்.பி.ஸி. வங்கியில் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருந்த 628 இந்தியர்களின் பெயர் விபரத்தை வெளியிட்ட சுவிட்ஸர்லாந்து வங்கி ஊழியருக்கு ரொக்க சன்மானம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சமீபத்தில்...

பட்ற (திரைவிமர்சனம்)!!

கல்லூரியில் படித்து வரும் நாயகன் மிதுன் தேவ்வுக்கும், அதே கல்லூரியில் படித்து வரும் பகுதி செயலாளர் மகனுக்கு மோதல் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் மிதுன் தேவ்-ஐ போலீஸ் கைது செய்கிறது. அவரை வெளியே கொண்டு...

ஜார்க்கண்டில் 10 ஆண்டுகளில் 4000 குழந்தைகள் கடத்தல்: தட்டிக்கேட்க நான் கடவுள் திரைப்பட பாணியில் அகோரி வருவாரா?

கடந்த 10 ஆண்டுகளில் 4000 குழந்தைகள் கடத்தப்பட்டதன் மூலம், இந்தியாவின் குழந்தைகள் கடத்தல் மையமாக ஜார்க்கண்ட் மாநிலம் விளங்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அம்மாநிலத்தில் உள்ள பழங்குடியின பெண் குழந்தைகள், சிறுவர்கள்...

நகை தொழிலில் மாறிய தமன்னா!!

சினிமாவில் பலரும் நடிப்பு தவிர, பிற தொழில்களிலும் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர். பல நடிகைகள் சொந்தமாக ஆடை அலங்காரம், புடவை கடை, பேஷன் ஷோரூம்கள் வைத்துள்ளனர். இன்னும் சிலர் ரியல் எஸ்டேட் தொழிலும்...

பெண்களுக்கு ஏற்படும் தொப்பையை குறைக்க எளிய வழிமுறை…!!

சில பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்னர் தொப்பை போடும். ஆனால் திருமணத்திற்கு முன்னர் பெண்களுக்கு தொப்பை போட்டால் அது அவர்களின் அழகினை கெடுக்கும். ஏனெனில் அவர்கள் விரும்பிய ஆடையை அணிய முடியாமல் சிரமப்படுவார்கள். இவர்கள்...

4 பெண்களை திருமணம் செய்த என்ஜினீயர் கைது: ரூ.2 கோடி நிலம்–நகை பணத்தை சுருட்டினார்!!

மாதவரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 36). என்ஜினீயரான இவர் அண்ணா நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2006–ம் ஆண்டு இவருக்கும் மதுரையை சேர்ந்த வனிதாவுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு...

19 நாட்களில் 57 மாடி கட்டிடத்தை உருவாக்கி சீனா அசுர சாதனை: வீடியோ இணைப்பு!!

சுறுசுறுப்புக்கு பெயர்போன சீனர்கள் 19 நாட்களில் 57 மாடி கட்டிடத்தை உருவாக்கி அசுர சாதனை படைத்துள்ளனர். மத்திய சினாவில் உள்ள ஹுனான் மாகாண தலைநகரான சங்ஷாவில் எழும்பியுள்ள இந்த கட்டிடத்தின் முதல் 3 மாடி...