ஸ்ரீரங்கம்: புற்றுநோய் பாதித்த மனைவியுடன் தற்கொலை செய்துகொண்ட கணவர்!!

ஸ்ரீரங்கம் கோவில் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் கடந்த 8–ந்தேதி கணவன், மனைவி என்று கூறி அறை எடுத்து தம்பதியினர் தங்கினர். கோவிலுக்கு சாமி கும்பிட வந்ததாக அவர்கள் தெரிவித்த அவர்கள் கடலூர்...

தற்கொலை செய்து கொண்ட தம்பதியினரின் மருமகனும் தற்கொலை!!

ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் லாட்ஜில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட ரவிச்சந்திரன்–உமையாள் தம்பதிக்கு ரமா என்ற மகள் உள்ளார். இவரது கணவர் செந்தில், குறிஞ்சிபாடியில் வட்டி கடை நடத்தி வந்த நிலையில் அவரும்...

ஒரே வருடத்தில் 108 பாதுகாப்பு அதிகாரிகள் தற்கொலை: பாராளுமன்றத்தில் அதிர்ச்சித்தகவல்!!

கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் ராணுவ, மற்றும் விமானப்படையில் பணிபுரியும் 108 பாதுகாப்பு அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டதாக நேற்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு நேற்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பாதுகாப்புத்துறை மந்திரி...

ரேணிகுண்டாவில் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருத்தணி பெண் உள்பட 2 பேர் கைது!!

ரேணிகுண்டா ரெயில் நிலையம் அருகில் ரேணிகுண்டா போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த பெண் உள்பட 2 பேரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை...

கிழக்கு மாகாண சபையில், புதிய சம்பந்திகள்! – ஏ.எல்.நிப்றாஸ் (கட்டுரை)!!

கல்­யாண சந்­தையில் டாக்டர் போன்ற உயர் பட்­டம்­பெற்ற மாப்­பிள்­ளை­க­ளுக்கு கொழுத்த சீத­னத்­துடன் வரன்கள் வரும். அப்­ப­டி­யா­ன­வர்­களை மாப்­பிள்­ளை­யாக்கி விட­வேண்டும் என்ற தீராத வேட்­கை­யோடு ஊருக்குள் சில காசுக்­கா­ரர்கள் காத்திருப்­பார்கள். ஒரு இடத்தில் இருந்­து­வரும் சீத­னத்தை...

விளைச்சல் பொய்த்துப்போன சோகத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு விவசாயி தற்கொலை!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் மழை நீரில் பயிர்கள் மூழ்கி விளைச்சல் பொய்த்துப்போன சோகத்தில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இளம்வயது விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள ஷேக்பூர்...

(வீடியோவில்) காணாமல் போகச், சென்றோர் வரும்வரை சலிக்க மாட்டேன் -அனந்தி சசிதரன் (“அதிரடி” இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி)!!

(வீடியோவில்) காணாமல் போகச், சென்றோர் வரும்வரை சலிக்க மாட்டேன் -அனந்தி சசிதரன் (“அதிரடி” இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி)… “காணாமல் போகச், சென்றோர் வரும்வரை சலிக்க மாட்டேன்” என்கிறார் வட மாகாண சபை உறுப்பினர்...

கேரளாவில் 2014–ம் ஆண்டு குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் அதிகரிப்பு!!

கேரளாவில் செயல்படும் கேரள மாநில மகளிர் அமைப்பு உலக மகளிர் தின விழாவையொட்டி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மாநிலம் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தியது. அப்போது கேரளாவில் பெண்களுக்கு எதிரான குற்றம் 2014–ம் ஆண்டு...

ஏத்தாப்பூரில் குடும்பத்தகராறில் இளம்பெண் தற்கொலை!!

ஆத்தூரை அடுத்த ஏத்தாப்பூரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. 6 வயதில் நிஷாந் என்ற மகன் உள்ளான். இவன் பள்ளியில் படித்து வருகிறான். இவர்கள் ஏத்தாப்பூர்...

திருமணம் செய்ய மறுப்பு: பொதுமக்கள் உதவியுடன் கோவிலில் காதலனை திருமணம் செய்த ஆசிரியை!!

கோவை அருகேயுள்ள குனியமுத்தூரை சேர்ந்தவர் உஷா (வக்கீல்). இவர் நேற்று மாலை 6½ மணியளவில் குனியமுத்தூரில் இருந்து பாலக்காடு சாலையில் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மரப்பாலம் அருகே சென்றபோது ரோட்டோரத்தில்...

கேரள மாநிலத்தில் விவாகரத்துக்காக காத்திருக்கும் 18 ஆயிரத்து 500 தம்பதிகள்!!

இல்லற வாழ்க்கை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்த அரிய வாய்ப்பு. திருமணம் முடித்த ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொண்டும், விட்டுக்கொடுத்தும் வாழ்ந்தால் இல்லற வாழ்க்கையில் எளிதாக வெற்றிக்கனியை பறித்துவிடலாம். ஆனால் அதுவே...

இந்தியாவின் மகள் ஆவணப்படத்தை திரையிட்ட 2 பேர் கைது!!

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த மருத்துவ மாணவி கற்பழிப்பு தொடர்பாக ‘இந்தியாவின் மகள்’ என்ற பெயரில் ஆவணப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியின் பேட்டியுடன் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த படத்துக்கு...

ஓடும் ரெயிலில் இருந்து 4 மாத பெண் குழந்தையை தூக்கி வீசிய கொலைகார தாய்: குழந்தை உயிர் பிழைத்தது!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஓடும் ரெயிலில் இருந்து பெற்ற தாயால் தூக்கி வீசப்பட்ட 4 மாத பெண் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள அகோரா பகுதி வழியாக நேற்று...

2013-ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை 1.34 லட்சம்: மந்திரி தகவல்!!

நாட்டில் கடந்த 2013-ம் ஆண்டு 1 லட்சத்து 34 ஆயிரம் பேர் தற்கொலை செய்து இறந்து போனதாக இன்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதலிடத்தில் மராட்டிய மாநிலமும், அதற்கடுத்த இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளன....

உ.பி.யில் காட்டு மிராண்டித்தனம்: முதிய தம்பதியர் துடிதுடிக்க சுட்டுக்கொலை!!

அரசியல் கொலை, ஆதாயக் கொலை, கவுரவக் கொலை, வழிப்பறி, கொள்ளை, கற்பழிப்பு, ஆள்கடத்தல், உள்ளிட்ட அனைத்துவகை கொடுங்குற்றங்களும் அதிகரித்து வரும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 80 வயது முதியவரையும் அவரது மனைவியான 75 வயது மூதாட்டியையும்...

பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 1500-ஐ எட்டியது: 26 ஆயிரம் பேருக்கு நோய் தாக்கம்!!

காலனின் வடிவில் வந்து இந்தியர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 1,482 பேர் பலியாகியுள்ளதாகவும், இந்நோயின் தாக்கத்தால் 26,455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. எச்1என்1 என்ற...

பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் கிராமங்களுக்கு 1 லட்சம் ரூபாய்: முதல் மந்திரி அறிவிப்பு!!

நாட்டின் பல மாநிலங்களில் டீக்கடைகளை விட அதிகமாக மதுக்கடைகள் பெருகி விட்டன. சில மாநிலங்களில் உயிரைக் குடிக்கும் மதுவினை ஊற்றிக் கொடுக்கும் தொழிலை அரசாங்கமே நடத்தி வருகின்றது. இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை...

20000 வேலை வாய்ப்புகளை அளிக்கும் நிறுவனம்: மகிழ்ச்சியில் மக்கள் (வீடியோ இணைப்பு)!!

கனடாவில் இந்த வருடம் Loblaw நிறுவனம் சுமார் 20,000 புதிய வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. கனடாவின் மிகப்பெரிய உணவு விற்பனையாளரும் மருந்தியல் நிறுவனமுமான Loblaw, 1.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்து தனது...

திருப்பதி மருத்துவ கல்லூரி டாக்டர் மீது பெண் டாக்டர் செக்ஸ் புகார்!!

திருப்பதி கோவில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீவெங்கடேஷ்வரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை (சிம்ஸ்) திருப்பதியில் உள்ளது. மருத்துவ கல்லூரியில் மைக்ரோ பயோலஜி பிரிவு துறைத்தலைவராக இருப்பவர் டாக்டர் அபிஜித் சவுத்திரி. 3 ஆண்டுகளாக பணியாற்றி வரும்...

நேருக்கு நேர் மோதிய ஹெலிகொப்டர்கள்: பலியான விளையாட்டு வீரர்கள் (வீடியோ இணைப்பு)!!

இரண்டு ஹெலிகொப்டர்கள் நேருக்கு நேராக மோதிய விபத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 3 விளையாட்டு வீரர்கள் உள்பட 10 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு தனியார் தொலைக்காட்சி...

காளஹஸ்தி அருகே சிறுவனை கடத்தி கோவில் திருவிழாவில் விற்க முயன்ற பெண் கைது!!

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அடுத்த பையப்பகாரிபள்ளியை சேர்ந்தவர் சோமநாத். அவரது மனைவி நரசிம்மா. அவர்களுக்கு 3 வயதில் எலேசியா என்ற மகன் உள்ளார். சோமநாத், பி.கொத்தகோட்டாவில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் பெட்டிக்கடை...

மனைவி உடனான கள்ளக்காதலை துண்டிக்க கூறியதால் தந்தையுடன் சேர்ந்த கணவரை தாக்கிய வாலிபர்!!

கோவை மாவட்டம் ஆனைமலை அருகேயுள்ள திவான்சாபுதூரை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 34). மலைவாழ் மக்கள் இனத்தவர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மணியன் (30). இவருக்கும் வேலுசாமியின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது....

மதுராந்தகம் அருகே பாக்கெட் சாராயம் விற்ற 9 பெண்கள் கைது!!

மதுராந்தகத்தை அடுத்த சூனாம்பேடு அருகே பாக்கெட் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது, பெண்கள்...

திருமணம் செய்வதாக ஏமாற்றி உல்லாசம்: போலீஸ் ஏட்டு மீது இளம்பெண் பாலியல் புகார்!!

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்று...

காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்: பஞ்சாபில் நடந்த கொடூரம்!!

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் உள்ள முன்னணி ஹோட்டல் ஒன்றில் வேலை பார்க்கும் 23 வயது பெண் ஒருவர் பேயிங் கெஸ்டாக அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் தனது பெண்...

கர்நாடகாவில் ஆற்றில் குளித்ததை படம் எடுத்த வாலிபரை அடித்து உதைத்த மாணவிகள்: கிராமமக்கள் பாராட்டு!!

பெங்களூரைச் சேர்ந்த மாணவிகள் சிலர் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டினத்துக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அங்குள்ள காவிரி ஆற்றில் அவர்கள் குளித்தனர். இதனை ஒரு வாலிபர் மரத்தில் மறைந்து இருந்து தனது செல்போனில ஆபாச கோணத்தில்...

கேரளாவில் 19 வயது மாணவியை ஏமாற்றி திருமணம் செய்த 45 வயது தொழிலாளி கைது!!

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ஆண்டனி என்ற உண்ணி (வயது 45), தொழிலாளி. இவரது வீடு அருகே ஒரு பெண் தனது 19 வயது மகளுடன் வசித்து வந்தார். மகள் அருகில் உள்ள கல்லூரியில்...

வெளிநாடுகளுக்கு இந்திய குழந்தைகளை தத்து கொடுக்கக்கூடாது: பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை!!

இந்திய குழந்தைகளை வெளிநாடுகளில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தத்து கொடுப்பதற்கு வகை செய்யும் சட்டமசோதா பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. அந்த சட்டமசோதா மனித வள மேம்பாட்டுக்கான பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு விடப்பட்டது....

செல்போன் பயன்படுத்துவதால் உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படாது: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம்!!

செல்போன் உபயோகிப்பதால் உடல் நலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்து உள்ளது. மனித வாழ்க்கையில் இன்றைக்கு முக்கியமானதொரு இடத்தை பிடித்து இருப்பது செல்போன்கள். ஆனால் செல்போனை...

உத்தரபிரதேசத்தில் ஊனமுற்ற பெண் துப்பாக்கி முனையில் கற்பழிப்பு!!

உத்தரபிரதேச மாநிலம் கோட்வாலி என்ற இடத்தில் வாய்பேச இயலாத, காது கேளாத உடல் ஊனமுற்ற பெண் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது. அந்த நபர்கள் அந்த பெண்ணை துப்பாக்கி முனையில்...

செய்யாறில் அடுத்தடுத்து வீட்டின் கதவை உடைத்து 10 கிலோ வெள்ளி திருட்டு!!

செய்யாறு வெங்கடேஸ்வர நகரை சேர்ந்தவர் ராமானுஜுலு. இவர் சுகாதாரத்துறையில் கார் ஓட்டுனராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு ராமானுஜுலு நேற்று சென்றார். இன்று அதிகாலை ராமானுஜுலு வீட்டின் கதவு...

ரூ.15 லட்சம் மோசடி செய்த கிறிஸ்தவ மத போதகர் மீது தாக்குதல்: 2 பேர் கைது!!

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்தவர் அருள் செல்வம். கிறிஸ்தவ மத போதகர். இவர் திண்டுக்கல் மாவட்டம், விருவீடு செம்மேட்டுபட்டியை சேர்ந்த கோகிலவாணன் (வயது 42) திருச்சியில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஆண்டனி சிங்கராயர்...

விசாரணை கைதி சாவு: 4 போலீசாருக்கு தலா 7 ஆண்டு ஜெயில்- டெல்லி கோர்ட்டு தீர்ப்பு!!

டெல்லியை சேர்ந்த மகேந்தர் சிங் என்பவரை அலிப்பூர் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து சென்று சட்ட விரோதமாக அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதனால் அவர் உயிர் இழந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக...

சுகப்பிரசவத்துக்காக தினமும் 5 கி.மீ தூரம் ஓடும் 7 மாத கர்ப்பிணி!!

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்தவர் ரவீந்திரர். தடகள வீரர். ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் பல பதக்கங்களை பெற்று உள்ளார். இவரது மனைவி லட்சுமி (42). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது....

கற்பழிப்பு குற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கில் போட வேண்டும்: பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ பேச்சு!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த பெண்கள் தின நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சியின் துணைத்தலைவரும் இந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.யுமான உஷாதாகூர் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு இடையே அவர் நிருபர்களிடம் கூறுகையில் ‘பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில்...

டெல்லியில் தொடரும் வெட்கக்கேடு: இரண்டு மாதத்தில் மட்டும் 300 பேர் கற்பழிப்பு!!

நாட்டின் தலைநகரான டெல்லியில் நடைபெறும் சம்பவங்கள், உலக அரங்கில் நம்மை தொடர்ந்து தலைகுனிய வைக்கிறது. நாள்தோறும் கற்பழிப்பு, கொலை என அடுத்தடுத்து அங்கு நடைபெறும் சம்பவங்கள் தான் இதற்கு காரணம். அந்த வகையில் கடந்த...

மன உளைச்சலால் தினம்தினம் நரக வேதனையை அனுபவிக்கிறேன்: உபேர் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்!!

டிசம்பர் 5, 2014. டெல்லியில் இன்னொரு கருப்பு தினம். உபேர் கால் டாக்சியில் பயணித்த 25 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்ட நாள். கோர்ட்டில் தன்னைக் கற்பழித்தவனைப் பார்த்ததும் இந்த பேய்தான் என்னைக் கற்பழித்தது...

வேறு ஒரு பெண்ணை 2–வது திருமணம் செய்ய கணவர் முயற்சி: திருநங்கை கண்ணீர் புகார்!!

ஈரோடு பழைய ரெயில் நிலைய பகுதியை சேர்ந்தவர் சிம்ரன் (வயது 28). திருநங்கை. இன்று காலை ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு திருநங்கை சிம்ரன் வந்தார். பின்னர் அங்கு மாவட்ட வருவாய் அதிகாரி சதீஷை நேரில்...

கோவையில் பிடிபட்ட கள்ளக்காதலி காப்பகத்தில் இருந்து தப்பி ஓட்டம்!!

தேனி மாவட்டம் அம்பாசமுத்திரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குமார்(வயது 38). இவருக்கு மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி லட்சுமி (35)க்கும், குமாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு...