வண்டலூர் பூங்காவில் காட்டு மாடு கன்று ஈன்றது!!

வண்டலூர் பூங்கா இயக்குனர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னையை அடுத்துள்ள வண்டலூர் பூங்காவில் கீதா என்ற 12 வயது பெண் காட்டுமாடு 9-வது முறையாக கடந்த 2-ந் தேதி காலை ஆண் கன்று...

மயிலம் அருகே உளுந்து பருப்பை சாப்பிட்ட 2 வயது குழந்தை மூச்சு திணறி சாவு!!

மயிலம் அருகே நெடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி, விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது வயலில் விளைந்த உளுந்து மற்றும் மொச்சை ஆகியவற்றை தனது வீட்டு வாசலில் காய வைத்து இருந்தார். அப்போது ராஜீவ்காந்தியின் 2...

ஐதராபாத்தில் டி.வி. நடிகைக்கு செக்ஸ் தொல்லை: தயாரிப்பாளர் கைது!!

ஐதராபாத் ராஜீவ் நகர் மியாப்பூர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடாசலபதி (வயது 25). இவர் டி.வி. தொடர் தயாரித்து வருகிறார். இவர் தயாரிக்கும் தொடரில் பிரபல டி.வி. நடிகை ஒருவர் நடித்து வந்தார். அந்த...

பஞ்சாபில் பிளஸ்-2 மாணவி மீது ஆசீட் வீச்சு: இருவர் கைது!!

பஞ்சாபில் கன்வான் என்ற சிறு நகரத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி மீது ஆசீட் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இருவரில் மன்பிரீத் என்ற நபர் பலமுறை...

அஞ்சுகிராமம் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் புகுந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகை-பணம் கொள்ளை!!

குமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகே உள்ள மருங்கூரை அடுத்த இரவி புதூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது60). இவர் கூட்டுறவு பால் சங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மகேஸ்வரி (48). இவர்களுக்கு...

திருப்பதி கோவிலில் பக்தர்கள் தலைமுடி ரூ.19 கோடிக்கு ஏலம்!!

திருப்பதி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தலைமுடி மலைபோல் குவிந்து கிடக்கிறது. தலைமுடிக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி. அவ்வப்போது இ–ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோவிலில் தேங்கியுள்ள 2.55 லட்சம் கிலோ...

கேரளாவில் மனைவியை கொன்ற தொழிலாளி போலீஸ் ஜீப் முன்பு பாய்ந்து தற்கொலை முயற்சி!!

கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த பொன்குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). தச்சு தொழிலாளி. இவரது மனைவி பிந்து (34). கோட்டயம் நகர சபையில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். கணவன்,...

நெல்லையில் ரெயில் முன் பாய்ந்து பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை!!

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் ரெயில்வே கேட் அருகே ரெயில் தண்டவாளத்தில் நேற்று இரவு ஒரு வாலிபர் பிணம் கிடந்தது. இதுபற்றி சந்திப்பு ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் கேத்ரின் சுஜாதா தலைமையில் போலீசார்...

கல்லூரி மாணவியை கர்ப்பிணியாக்கி திருமணத்துக்கு மறுத்த காதலன்: போலீசில் புகார்!!

அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வாலாஜா தாலுகா கடப்பேரி கிராம பகுதியை சேர்ந்த 20 வயது பெண் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, நான் கடப்பேரி...

திருமணத்துக்கு வற்புறுத்தியதால் வாலிபர் தற்கொலை!!

பெசன்ட்நகர், பீச் அவென்யூவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். ஏர்போர்ட்டில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு 3 மகன்கள். அனைவரும் வெனிசுலாவில் வசிக்கிறார்கள். இவர்களில் இளைய மகன் தேவனுக்கு திருமணம் ஆகவில்லை. சென்னை...

இந்தியாவில் தடைகளை தாண்டி முதல் முறையாக ஹோலி கொண்டாடிய விதவை பெண்கள்!!

பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த தடைகளை உடைத்து முதல் முறையாக வாரணாசி மற்றும் விருந்தாவனில் உள்ள விதவைப் பெண்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு கைவிடப்பட்ட விதவைப் பெண்களில் ஏராளமானோர் உத்தரபிரதேசத்தில்...

கொடைக்கானல் இளம்பெண் கொலையில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது!!

கொடைக்கானலில் கடந்த மாதம் பாண்டிச்செல்வி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் கற்பழிப்பு முயற்சியில் அந்த பெண் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் மதுரை நரிமேட்டை சேர்ந்த...

அவினாசி அருகே வீட்டில் தனியாக வசித்த பெண் கழுத்தை அறுத்து கொலை!!

அவினாசி வாணியர் வீதியை சேர்ந்தவர் பத்மா (வயது 56). இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர். கணவர், ஒரு மகன், ஒரு மகள் இறந்து விட்டனர். கண்ணன் என்ற மகன் தாலுகா...

பேருந்துகளை வழிமறித்து பள்ளி மாணவிகளை முரட்டுத் தனமாக தாக்கிய ஈவ் டீசிங் கும்பல்!!

உத்தர பிரதேச மாநிலத்தில் ஈவ் டீசிங் ஆசாமிகள் மாணவிகளை முரட்டுத் தனமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாம்லி மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் நேற்று பொதுத் தேர்வு எழுதி முடிந்ததும் 2...

அண்ணாநகரில் பெண்ணிடம் நகைபறிப்பு!!

புதுக்கோட்டையை சேர்ந்தவர் மீனம்மாள் (42). இவர் சென்னை அண்ணாநகர் வ.உ.சி. நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால்...

கல்லூரிகளில் அழகிப்போட்டி– ஆண் அழகன் போட்டிக்கு தடை: இயக்குனர் அலுவலகம் உத்தரவு!!

என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலை கழகங்களில் அழகிப் போட்டி, ஆணழகன் போட்டி நடத்த தடை விதிக்கப்பட்டு இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள்...

கோட்டயம் அருகே கிணற்றில் தள்ளி மனைவியை கொன்ற கணவன் கைது!!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பள்ளிக்கத்தோடு பகுதியைச்சேர்ந்தவர் ராஜேஷ். கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிந்து (வயது 34). இவர் கோட்டயம் நகராட்சியில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். கணவன்–மனைவி இடையே அடிக்கடி...

ஒரே குடும்பத்தில் 3 பேர் படுகொலை: விவசாயிக்கு 3 ஆயுள் தண்டனை- திருடியதற்கு 7 ஆண்டு சிறை!!

வெள்ளகோவில் அருகே உள்ளது காடையூரான் வலசு. இங்குள்ள செங்காடு தோட்டத்தை சேர்ந்தவர் பெரியசாமி கவுண்டர் (வயது 75). இவரது 2–வது மனைவி சாந்தாமணி (50), சாந்தாமணியின் தாயார் ராமத்தாள் (75) ஆகியோர் கடந்த 2012–ம்...

அரசு தடை உத்தரவு பிறப்பித்த பிறகும் நிர்பயா ஆவணப்படம் யூடியூபில் நீடிப்பு!!

டெல்லியில் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட நிர்பயா என்ற இளம்பெண் குறித்த 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை யூ டியூப் மற்றும் வலைதளத்தில் இருந்து நீக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ள நிலையில் சற்று முன் வரை அந்த வீடியோ...

மாணவியின் நோட்டுப்புத்தகத்தில் ஆபாசமாக எழுதிய 50 வயது அரசு பள்ளி ஆசிரியர் கைது!!

பஞ்சாப் மாநிலத்தில் 12 வயது மாணவியின் நோட்டுப்புத்தகத்தில் ஆபாசமான கருத்துக்களை எழுதிய 50 வயது ஆசிரியர் கைது செய்யப்பட்டார். ரூப்நகர் மாவட்டம் கர்டர்பூரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தல்ஜித்...

ஒரு ரூபாய் சில்லரை தகராறு: பயணியின் கன்னத்தில் அறைந்த பஸ் கண்டக்டர்!!

திருவான்மியூரில் இருந்து திருவொற்றியூர் நோக்கி மாநகர பஸ் (6டி) சென்றது. கண்டக்டராக யுவராஜ் இருந்தார். பெசன்ட் நகர் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது ஆற்காட்டு குப்பத்தை சேர்ந்த கணபதி ஏறினார். அவர் 11 ரூபாய்...

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 2 ஆண்டு ஜெயில்!!

காசிமேடு பெரியபாளையத்தம்மன் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி ரீட்டா (50). பெருமாள் தனது தங்கை மகள் வசந்தியை (23) வளர்ப்பு மகளாக வளர்த்து வந்தார். வசந்தி மனவளர்ச்சி குன்றியவர். வாய் பேச முடியாது....

புதுவண்ணாரப்பேட்டையில் 10–ம் வகுப்பு மாணவிக்கு பதிவு திருமணம் நடந்ததா?: கடத்தியதாக வாலிபர் கைது!!

புதுவண்ணாரப்பேட்டை வாசர் வரதப்பா தெருவை சேர்ந்த 16 வயது நிரம்பிய 10–ம் வகுப்பு மாணவியை கடந்த 1–ந் தேதி முதல் காணவில்லை. இது பற்றி அவரது தந்தை புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர்...

ஒரு மணி நேரத்தில் 27 பெண்களுக்கு கருத்தடை ஆபரேஷன்: உ.பி.யில் தொடரும் சர்ச்சை!

உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு மணி நேரத்தில் 27 பெண்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மோசமான கருத்தடை சிகிச்சைகள் தொடர்பான சர்ச்சைக்குரிய...

திருவாடானையில் விசாரணைக்கு வந்த ஆசிரியையிடம் நகையை பறித்த பெண் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்!!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்தவர் லாவண்யா (வயது 23). இவர் அங்குள்ள தனியார் மெட்ரிக்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பாண்டி சரவணக்குமார் என்பவருக்கும் திருமணம் நடந்து உள்ளது. இந்த...

என் மகள் சோனம் கபூர் உடல்நிலை தேறுகிறது : அனில் கபூர்!!

இந்தி திரையுலகில் சோனம்கபூர் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தி, தமிழில் வந்த ‘ராஞ்சனா’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கிறார். சோனம்கபூரை சமீபத்தில் பன்றி காய்ச்சல் தாக்கியது. இந்தியில்...

ஓமலூரில் காதலிக்கு மகன் கட்டிய தாலியை அறுத்து எறிந்த தந்தை!!

சினிமா திருமணம்...! சினிமாவில் கதாநாயகன், கதாநாயகி காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ளும் நேரத்தில் தந்தை வந்து பிரச்சனை செய்வார். அப்போது பல பிரச்சனைகளுக்கு இடையேயும் காதலன் தனது காதலிக்கு தாலி கட்டி...

பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி போட்டுக் கொண்ட திரிஷா!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது ஜெயம் ரவியுடன் ‘அப்பாடக்கர்’ என்ற...

நெல்லை அருகே கள்ளக்காதலியை வெட்டிய தொழிலாளி தற்கொலை!!

நெல்லை டவுன் அருகே உள்ள தென்பத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சந்திரா (வயது 40). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சந்திராவுக்கும் அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி மூக்கன்(45) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது....

அப்பாவின் அறிவுரையை ஏற்று சினிமாவுக்கு கதை எழுதும் சுருதிஹாசன்!!

சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தியில் பிசியாக நடிக்கிறார். விஜய் ஜோடியாக நடிக்கும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் நடிக்க வேண்டும் என்பது எல்லா நடிகைகளின் கனவாக இருக்கிறது. தற்போது அவருக்கு...

நான் யாரையும் காதலிக்கவில்லை: இனியா!!

‘வாகை சூடவா’ படம் மூலம் இனியா பிர பலமானார். இதில் அவர் பாடிய சரசர சாரக்காற்று பாடல் விருதுகளை குவித்தது. ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் வில்லியாக வந்தார். தற்போது ‘வைகை எக்ஸ்பிரஸ்’, ‘காதல்...

உயரழுத்த மின்சாரம் தாக்கி மாமியார்-மருமகள்கள் பரிதாப பலி!!

உத்தரப்பிரதேசத்தின் அம்பேத்கர் மாவட்டத்தில் உயிர்ப்புடன் கூடிய உயரழுத்த மின்கம்பியை தொட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் ஹஸ்வார் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பானுமதி(55) மற்றும்...

பீகாரில் வீட்டின் கதவை தட்டி கல்லூரி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசிய கொடூரன் கைது!!

பீகார் மாநிலம், சிதாமாரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் படித்துவரும் மாணவி பார்கைனியா கிராமத்தில் உள்ள தனது தாய்வழி தாத்தாவின் வீட்டில் இருந்தபடி கல்லூரிக்கு சென்று வருகிறார். இன்று அந்த மாணவி வீட்டினுள் இருந்தபோது கதவு...

3 முறை மாரடைப்பு, நிமோனியா, நுரையீரல் பாதிப்பு: அனைத்தையும் வென்று உயிர்பிழைத்த 762 கிராம் குழந்தை!

பெங்களூரைச் சேர்ந்த பொருளாதார ஆலோசகரான நேகா வியாஸ் தாய்மையடைந்த ஒவ்வொரு பெண்ணும் உணரும் சுகத்தை பரிபூரணமாக அனுபவித்துக் கொண்டிருந்தார். ஸ்கேனில் தெரிந்த குழந்தையின் உருவத்தை தனது கணவர் சுரப் வியாஸிடம் காட்டி மகிழ்ச்சியடைந்தார். ஆனால்,...

ராணுவ முகாமில் சி.ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் படை வீரர் ஒருவர் முகாமில் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். மேற்கு சிங்பம் மாவட்டம் சக்ரதார்பூர் சப்-டிவிஷனில் உள்ள ராணுவ முகாமில் துணை ராணுவப்படையைச் சேர்ந்த 60...

வரன் தேடும் தமிழக பெண் என்ஜினீயரின் வலைப்பக்கத்தால் பரபரப்பு!!

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று கூறியது அந்தக்காலம். திருமணங்கள், திருமண இணையதளங்களில் நிச்சயிக்கப்படுகின்றன என கூறுவது இந்தக்காலம். பெங்களூருவில் என்ஜினீயராக வேலை பார்க்கிற 24 வயது இந்துஜாவிற்கு, சேலத்தில் வசிக்கிற பழமைவாதிகளான அவரது பெற்றோர்,...

திகார் சிறையில் கற்பழிப்பு குற்றவாளியிடம் பேட்டி: போலீஸ் வழக்கு பதிவு!!

டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக திகார் சிறையில் உள்ள தூக்கு தண்டனை கைதியான அந்த பஸ்சின் டிரைவர் முகேஷ் சிங்கிடமும் பேட்டி...

மகனது மாமிசத்தை தாய்க்கு உணவாக கொடுத்துவிட்டு கொக்கரித்து சிரித்த ஐ.எஸ் மிருகங்கள்!!

இளம் வயது வாலிபரை கொன்ற தீவிரவாதிகள், மாமிசங்களை சமைத்து அவனது தாய்க்கே உணவாக கொடுத்துள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரித்தானியாவின் மேற்கு யார்ஷயரைச் சேர்ந்த யாசிர் அப்துல்லா என்பவர் ஐ.எஸ் அமைப்பில் சேர்வதற்காக ஈராக்...

அன்று நம்பர் 1 மாணவி.. இன்று ஐ.எஸ் தீவிரவாதியின் மனைவி (வீடியோ இணைப்பு)!!

ஐ.எஸ் இயக்கத்தில் இணைய ஓட்டமெடுத்த பிரித்தானிய மாணவி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பெப்ரவரி 17ம் திகதி பிரித்தானிய பள்ளியை சேர்ந்த ஷாமினா பேகம்(Shamima Begum Age-15), கதீஜா சுல்தானா(Kadiza Sultana Age-16) மற்றும்...