தலைப்புக்காக நடிக்க ஒப்புக்கொண்ட ஜி.வி.பிரகாஷ்!!

தமிழ் சினிமாவின் ‘டார்லிங்’ ஜி.வி.பிரகாஷ் தனது அடுத்தப்படமான ‘பென்சில்’ படத்தின் வௌியீட்டுத் திகதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில், த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்து...

எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதல்ஜோடியை கொல்ல முயற்சி: 2 பேர் கைது!!

நெல்லை மாவட்டம் அம்பை சந்தை மடம் தெருவை சேர்ந்த சாமிநாதன் மகன் ஆறுமுக கார்த்திக் (வயது 25). இவர் அம்பை சந்தை அருகே பழக்கடை வைத்து உள்ளார். அம்பையை அடுத்த சாட்டுப்பத்தை சேர்ந்த மாரியப்பன்...

புரசைவாக்கத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் சிக்கினார்!!

செற்குன்றத்தை சேர்ந்தவர் பானு. இவர் புரசைவாக்கத்தில் உள்ள கடையில் ஜவுளி எடுப்பதற்காக வந்தார். பின்னர் செற்குன்றம் செல்வதற்காக (159ஏ) மாநகர பஸ்சில் ஏறினார். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் அருகில் நின்ற மர்ம வாலிபர்...

கோவையில் மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் பலி!!

கோவை மாவட்டம் வால்பாறை குருமலை எஸ்டேட்டை சேர்ந்தவர் அன்புச் செல்வம். இவரது மகன் ஆனந்த் (வயது 36). இவர் கோவை கிணத்துக்கடவில் உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு உதவியாக...

கொடநாடு அருகே பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!!

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் அருகே அண்ணாநகர் மற்றும் தோடர் பழங்குடியினர் வசிக்கும் கோடுதேனீமந்து, பான்காடுமந்து ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த மாதம் தோடரின மக்களின் எருமை மாட்டை கொன்ற சிறுத்தை...

சத்தியமங்கலம் அருகே வனக்குட்டையில் மூழ்கி 8–ம் வகுப்பு மாணவன் பலி!!

ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே உள்ள சுஜில்கரை கிராமத்தை சேர்ந்தவர் நாகமணி கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெய்சிராணி. இவர்களது மகன் ஈஸ்வரன் (வயது 12). அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8–ம் வகுப்பு...

மனைவியின் உல்லாச உறவை கண்டுபிடித்த கணவன் : கூகுள் பிளஸ்சில் ஹோட்டலுக்கு பாராட்டு!!

நமக்கு பிடித்தமான நிறுவனங்களின் சேவையைப் பற்றிய விமர்சனம் எழுதும் வசதியை கூகுள் நிறுவனம், கூகுள் பிளஸ் ரிவியூ என்ற பெயரில் வழங்கி வருகிறது. இதன் மூலமாக ஒரு நிறுவனத்தைப் பற்றிய பல வாடிக்கையாளர்களின் விமர்சனத்தைப்...

பணம்–ஆடம்பர ஆசை காட்டி குடும்ப பெண்களை விபசாரத்தில் தள்ளிய கணவன்–மனைவி கைது!!

பொள்ளாச்சி சூளேஸ் வரன்பட்டி ஏர்பதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 42). இவரது மனைவி கதிக பீவி (47). இவர்கள் பொள்ளாச்சி–கோட்டூர் ரோட்டில் சி.டி.கடை நடத்தி வருகிறார்கள். இவர்கள் தங்களிடம் உதவி கேட்டு வரும்...

பல ஆண்டுகளாக தென்மாவட்டங்களை கலக்கிய பெண் உள்பட 3 கொள்ளையர்கள் கைது!!

நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்கள் கடந்த சில மாதங்களாக வீடு புகுந்து கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தன. இதையடுத்து அந்தந்த மாவட்டங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். போலீஸ் வாகன ரோந்துப்பணியும் துரிதப்படுத்தப்பட்டது. இந்த...

மத்திய பிரதேசத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு காங்கிரஸ் தலைவர் பலி!!

எச்1என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள...

3 மாணவிகள் கையில் சூடம் ஏற்றிய விவகாரம்: பள்ளி தலைமை ஆசிரியரிடம் தனி தாசில்தார் விசாரணை!!

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கருமந்துறையில் அரசு உண்டு உறைவிட மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ–மாணவிகள் தங்க கருமந்துறை பஸ் நிலையம் அருகே விடுதி உள்ளது. இதில் மாணவிகள் விடுதியில் 150...

அம்பத்தூரில் 5 பெண்கள் உள்பட  6  பேர் மாயம்: போலீசார் விசாரணை!!

சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம் வன்னியர் தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் சிந்துபாரதி (19). இவர் கடந்த ஜனவரி மாதம் 22–ந்தேதி தையல் பயிற்சி தொடக்க விழாவில் பங்கேற்க குன்றத்தூர் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு...

நாகை அருகே மாணவியை கடத்தி ரூ.5 லட்சம் கேட்ட வாலிபர் கைது!!

நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள அம்பல் ஊராட்சி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். அந்த மாணவியின் உறவு பெண்...

கொடைக்கானலில் நகர்மன்ற துணை தலைவர் மகளை கடத்திய கும்பல்!!

கொடைக்கானல் நகர்மன்ற துணைத்தலைவராக இருப்பவர் எட்வர்ட். இவரது மகள் ஜெயபிரியங்கா (19). இவரும், அதே பகுதியைச்சேர்ந்த ஜான்பீட்டர் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து தெரியவரவே பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று வீட்டில் இருந்த ஜெயபிரியங்கா...

சிவகாசி அருகே 8–ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எரவார்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் செல்வி (வயது13). இவர் சுப்பிரமணியபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக செல்வி...

திருச்சூர் அருகே மனைவியை சுட்டுக்கொன்று கணவன் தற்கொலை!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஒலவக்கரை அருகேயுள்ள காந்தி கிராம பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம்(வயது 65). இவரது மனைவி சுஷ்மா(63). இருவரும் வெளிநாட்டில் வேலைபார்த்தனர். பின்னர் சொந்த ஊருக்கு திரும்பினர். தங்களது சம்பாத்தியத்தில் சொந்த...

கேரளாவில் நள்ளிரவு வானத்தில் இருந்து பலத்த சத்தத்துடன் விழுந்த தீப்பிழம்பு: பொதுமக்கள் ஓட்டம்!!

கேரளாவின் எர்ணாகுளம், கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிற்பகலுக்கு மேல் வானம் திடீரென மேக மூட்டத்துடன் காணப்பட்டது. வெயில் குறைந்தாலும் புழுக்கம் அதிகமாக இருந்தது. இரவு ஆன பின்பும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. நேரம்...

காவல் நிலைய கழிவறையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை!!

அருணாசலப்பிரதேசம் மாநிலம், சங்லாங் மாவட்டத்தை சேர்ந்தவர், பாபு கம்யால்(21). இங்குள்ள சம்பு கிராமத்தை சேர்ந்த புன்லினாங் திலக் என்பவரின் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை திருடிய குற்றச்சாட்டின்கீழ் இவரை கைது செய்த மியாவோ பகுதி போலீசார்,...

கருப்பு பணத்தை ஒழிக்க புதிய திட்டம் வருகிறது: நேரடி பண பரிமாற்றம் கட்டுப்படுத்தப்படும்!!

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், கருப்பு பணத்தை ஒழிக்க புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கருப்பு பணத்தை பதுக்குவதை தடுக்க பண பரிவர்த்தனையில் புதிய நடைமுறை...

ஆரல்வாய்மொழி அருகே வீடு புகுந்து பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்கள்: போலீசார் விசாரணை!!

குமரி மாவட்டம் சித்திரங்கோடு அருகே உள்ள முதலார் பகுதியை சேர்ந்தவர் கிரேசி (வயது 48). இவர் வெள்ளமடம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி சமையல் வேலை செய்து வந்தார். வீட்டு உரிமையாளர் குடும்பத்துடன்...

ஓரினச் சேர்க்கைக்கு உடன்படாத 8 வயது சிறுவனின் கழுத்தை நெரித்துக் கொன்ற காமுகன் கைது!!

ஓரினச் சேர்க்கைக்கு உடன்படாத 8 வயது சிறுவனின் கழுத்தை நெரித்து படுகொலை செய்த 18 வயது காமக்கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய்மதோப்பூர் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவனை...

மணல் கடத்தலை தடுத்த சப்–இன்ஸ்பெக்டரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி: 2 வாலிபர்கள் கைது!!

வெங்கல் அருகே உள்ள அத்தங்கி காவனூர், கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக வெங்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்–இன்ஸ்பெக்டர் ரவி, தலைமை காவலர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது...

சிவகங்கை அருகே தோஷம் கழிப்பதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு: 2 பேர் கைது!!

சிவகங்கை அருகே உள்ள அல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசி (வயது 21 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணம் முடிந்து 3 வருடங்கள் ஆகின்றது. ஆனால் குழந்தை இல்லை. இந்த நிலையில் இவரை சந்தித்த இவரது...

குடிபோதையில் அடித்து உதைத்து மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை!!

ஸ்ரீரங்கம் அருகே உள்ள வீரேஸ்வரம், புதுத்தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (30). இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களுக்கு கடந்த 2010–ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. குடிப்பழக்கம் உள்ள பழனிவேல்...

மாணவ–மாணவிகள் மயக்கம்: பல்லி கிடந்த பணியாரம் விற்ற பெண் கைது!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ளது சின்னமுளையூர். நேற்று முன்தினம் இவ்வூரை சேர்ந்த பள்ளி மாணவ–மாணவிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலரும் சாலையோரம் இட்லி வியாபாரம் செய்யும் வெள்ளையம்மாளிடம்(வயது60) பணியாரம் வாங்கி சாப்பிட்டனர். மாணவர்...

திருவாடானை அருகே மண்வெட்டியால் அடித்து வாலிபர் படுகொலை: அண்ணன் வெறிச்செயல்!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்த ஆயிங்குடியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு ரமேஷ் (வயது 29), இளைய ராஜா (24) என்ற 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ரமேஷ் கடந்த சில வருடங்களுக்கு முன்னர்...

மற்ற ஆண்களுடன் பழகியதால் காதலியை கொலை செய்தேன்: கைதான வாலிபர் வாக்குமூலம்!!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வளையமாபுரம் காலனி தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகள் ராஜலட்சுமி (21) விவசாய கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த 22–ந்தேதி வேலைக்கு சென்ற ராஜலட்சுமி வீடு திரும்பவில்லை. இதனால் கடந்த...

திருப்பதியில் காணிக்கை தலைமுடியை இறக்கும்போது ரத்தக்காயம் ஏற்படுவதாக பக்தர்கள் புகார்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவர்களில் பலர் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். காணிக்கை தலைமுடியை இறக்கும் போது, பலருக்கு தலையில் ரத்தக்காயம் ஏற்படுவதாகவும்,...

இந்தியாவில் யாருக்கும் எபோலா நோய் பாதிப்பு இல்லை: பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்!!

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காவு வாங்கிய கொடிய நோய் எபோலா. உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய இந்நோயால் இந்தியாவில் யாரும் பாதிக்கப்படவில்லை என மத்திய சுகாதார மந்திரி நட்டா...

டெல்லியில் சிக்கிம் பெண்ணை கடத்தி கற்பழித்த எய்ம்ஸ் டாக்டர் உள்பட 5 பேர் கைது!!

டெல்லியில் சிக்கிம் பெண்ணை கடத்தி கற்பழித்தது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு டெல்லியின் முனிர்கா பகுதியில் வசித்து வரும் 25 வயதான சிக்கிம் பெண் ஒருவர்,...

புகையிலை கொடுக்காததால் கொத்தனாரின் உடல் முழுவதும் பிளேடால் கிழித்த நண்பர்!!

ஊரப்பாக்கம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபால் (39). கொத்தனார். இவர் சிங்கபெருமாள் கோவிலை அடுத்த திருத்தேரி, வ.உ.சி. 2–வது தெருவைச் சேர்ந்த நண்பர் கோபிநாதத்துடன் ஊரப்பாக்கத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டார். பின்னர் கோபால்,...

சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட பாலியல் வன்புணர்வு வீடியோ: தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது உச்ச நீதிமன்றம்!!

கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் இரண்டு பெண்கள் கொடூர கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வீடியோ பரவி வந்தது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் அந்த வீடியோவில் சிரித்தபடி போஸ் கொடுத்திருந்தனர். இந்நிலையில்...

2 ஆண்டுகளுக்கு முன்னர் ஆபரேஷனின் போது பெண்ணின் வயிற்றில் டாக்டர்கள் மறந்து வைத்து தைத்த நூல்கண்டு!!

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இங்குள்ள வர்காலா மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2012-ம் ஆண்டு வயிற்றில் ஆபரேஷன் நடைபெற்றது. சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய அந்த பெண் 6 மாதங்களுக்கு பிறகு...

வளசரவாக்கத்தில் இளம்பெண்ணை காரில் வைத்து விபசாரம்: சினிமா நடிகர் கைது!!

வளசரவாக்கத்தில் வணிக வளாகங்கள் முன்பு இளம் பெண்களை காரில் வைத்து விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் கண் காணிப்பில் ஈடுபட்ட போது காரில் சுற்றும் விபசார கும்பல் வாடிக்கையாளர்களை ராமாபுரம் செல்லம்மாள்...

கர்ப்பமாக்கி விட்டு காதலன் கைவிட்டதால் மாணவி தீ குளித்து தற்கொலை!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஓலச்சேரியை சேர்ந்த ராகவனின் மகள் ஸ்நேகா (வயது 16). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணை...

நெகமம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்லூரி மாணவி கடத்தல்: அண்ணன்–தம்பி கைது!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள நெகமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகா(வயது 21, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3–ம் ஆண்டு படித்து வருகிறார். கார்த்திகாவின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர்...

உள்ளாடை தெரியுமளவு ஆடையை சரிசெய்த, எம்மா ஸ்டோன்! -(படங்கள்) அவ்வப்போது கிளாமர்

அனைவரும் எதிர்பார்த்திருந்த ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது. இந்த விருது விழாவிற்கு வந்த ஹாலிவுட் நடிகைகள் ஒவ்வொருவரும் அசத்தலான உடையில் வந்தனர். அதில் சிலர் அழகான உடையிலும் மற்றும் சிலர் கேவலமான உடையிலும் வந்திருந்தனர்....

அவினாசியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டர் கைது!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகேயுள்ள கேந்திபுரம் காந்திஜி நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மகள் மல்லிகா (வயது 14) பெயர் மாற்றப்பட்டுள்ளதுது. இவர் தனது குடும்பத்தினருடன் அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு...