சங்கரன்கோவில் அருகே புதுமாப்பிள்ளை கொலையில் கைதான வாலிபரிடம் விசாரணை!!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சுப்புலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 31). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு விக்னேஷ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த...

தஞ்சையில் பெண்ணை கிண்டல் செய்ததால் ஆட்டோ டிரைவர் கொலை!!

தஞ்சை மானோஜிப்பட்டி வனதுர்கா நகர் ஏ.கே.எல். காலனியில் வசித்து வரும் ராமு மகன் செல்வகுமார் (28). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வந்தார். வீட்டில் அவர் மட்டும்...

செஞ்சி அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை!!

செஞ்சியை அடுத்த குறிஞ்சிப்பை கிராமத்தை சேர்ந்தவர் ஏ.ஏழுமலை (வயது 70). அதே ஊரில் வசிப்பவர் கே.ஏழுமலை. விவசாயிகள். இவர்கள் 2 பேருக்கும் அதே பகுதியில் அடுத்தடுத்து நிலம் உள்ளது. இந்த நிலங்களுக்கு நடந்து செல்லும்...

முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆசைப்படும் நடிகை!

தற்போது வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் வாலிபர் சங்கத்தில் பென்சில் மாதிரி இருந்த நடிகை, தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறதாம். அதனால் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி வருகிறாராம். பட வாய்ப்புகளால்...

கேரளாவில் பெண்களிடம் நகை பறித்த போலி சப்–இன்ஸ்பெக்டர் கைது!!

கேரள மாநிலம் பாற சாலையை அடுத்த உதயன் குளக்கரை பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் அடிக்கடி நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இது தொடர்பாக பாற சாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து...

டெல்லியில் தொடரும் பாலியல் வன்முறை: ஓடும் காரில் நைஜீரிய சுற்றுலா பயணி கற்பழிப்பு- 4 பேர் கைது!!

டெல்லியில் ஓடும் காருக்குள் வைத்து நைஜீரிய சுற்றுலா பயணியை கற்பழித்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. 2012-ல் மருத்துவ மாணவி...

ஆவணங்கள் திருட்டு அம்பலமானது எப்படி?: 10 ஆண்டுகளாக திருட்டு!!

டெல்லியில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களே தங்கள் இலாகாக்களில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளையும், ரகசிய ஆலோசனை கூட்ட உரையாடல்களையும் இணைய தளங்கள் மற்றும் நாளிதழ்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இதில் ஒரு கும்பலே செயல்பட்டு...

லக்னோவில் வேகமாக பரவுகிறது பன்றிக்காய்ச்சல்: 24 மணி நேரத்தில் 24 புதிய நோயாளிகள் கண்டுபிடிப்பு!!

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 24 பேர் லக்னோவை சேர்ந்தவர்கள், ஒருவர் பரேலியை சேர்ந்தவர். இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் கூறுகையில்,...

ரீ-ஷூட்டிற்குப் பிறகு யு சான்றிதழ் வாங்கிய வஜ்ரம்!!

பசங்க, கோலிசோடா ஆகிய வெற்றிப்படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் தற்போது நடித்து வரும் படம் ‘வஜ்ரம்’. இப்படத்தில் கதாநாயகியாக பவானிரெட்டி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் ஜெயபிரகாஷ்,...

குத்தாட்டத்துக்கு மாறிய ஒல்லி நடிகை!!

தமிழில் அனைவருடன் நண்பனாக பழகிய ஒல்லி நடிகை, சில காலத்திற்கு முன்பு பிற மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தாராம். தற்போது அவர் கைவசம் படங்கள் இல்லையாம். தமிழ், தெலுங்கு பட உலகம் அவரை கைவிட்டு...

என்னை களங்கபடுத்த சதி: லட்சுமி மேனன் ஆவேசம்!!

லட்சுமி மேனன் பெயரில் ஆபாச வீடியோ படங்கள் இணைய தளங்களிலும் வாட்ஸ் அப்களிலும் சமீபத்தில் பரவியது. இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. வீடியோவில் இருப்பது லட்சுமிமேனன் தானா அல்லது மார்பிங், செய்யப்பட்ட போலி...

உலக முடிவில் மரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய வௌிநாட்டவர் மீட்பு!!

அம்பேவலை - ஓட்டன் சமவெளி உலக முடிவு பகுதியில் இருந்து தவறி விழுந்த ​வௌிநாட்டுப் பிரஜை மூன்று மணி நேரம் மரத்தில் தொங்கியபடி போராடிய நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 35 வயதான நெதர்லாந்து பிரஜையான...

ஐ,நா அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு சில நாடுகள் ஆதரவு!!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவிருந்த, இலங்கை குறித்த அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு, ஐ.நாவின் உறுப்புரிமை கொண்ட சில நாடுகள் ஆதரவளித்துள்ளன. இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு இது குறித்து கால அவகாசம் வழங்க...

ரூ.2 ஆயிரம் பணத்துக்காக சிறுவனை கடத்திய வாலிபர்: திருப்பதியில் போலீசார் கைது செய்தனர்!!

விஜயவாடா கிருஷ்ணாலங்கா பகுதியை சேர்ந்த தம்பதியர் குமாரராஜா–மனைவி சந்தோஷி. இவர்களுடைய மகன் சிவா (வயது 7). இவன், அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறான். சந்தோஷியின் அண்ணன் கோபி (30). இவர், விசாகப்பட்டினத்தில் குடும்பத்துடன் வசித்து...

நீதிமன்ற அறையில் பேய்: திறக்க மறுக்கும் அதிகாரிகள்!!

பேய் இருப்பதாக கூறி நீதிமன்ற அறையை மூடி வைத்திருப்பது மைசூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மைசூர் முதல் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றமன்றத்தில் உள்ள ஒரு விசாரணை அறையில் பல முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு...

எழும்பூரில் ஓடும் பஸ்சில் டிரைவரை தாக்கிய பள்ளி மாணவர்கள்!!

எழும்பூரில் ஓடும் பஸ்சில் டிரைவரை தாக்கிய பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பஸ்கள் நிறுத்தப்பட்டன. பெரியார் நகரில் இருந்து அண்ணா சதுக்கத்துக்கு ‘29ஏ’ அரசு டவுன் பஸ் இன்று காலை 10.25...

லட்சாதிபதி ஆகும் அதிர்ஷ்டசாலி குரங்கு: தத்து எடுத்த தம்பதி சொத்துக்களை எழுதி வைக்க முடிவு!!

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்தவர் பிரிஜேஷ் ஸ்ரீவஸ்தவா (வயது48), இவரது மனைவி சபிஸ்தா (45). இவர்களுக்கு குழந்தை இல்லை. 10 வருடங்களுக்கு முன்பு தாயை இழந்த ஒரு குரங்கு குட்டியை இவர்கள் தத்தெடுத்தனர். அந்த...

சேலத்தில் அரசு பள்ளி ஆய்வுகூடத்தில் அமிலம் குடித்த பிளஸ்–2 மாணவர்!!

சேலத்தில் அரசு பள்ளி ஆய்வுகூடத்தில் அமிலம் குடித்த பிளஸ்–2 மாணவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சேலம் ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சின்ராஜ் (17). இவர்...

புதுக்கோட்டை அருகே குடிபோதையில் மனைவியை கல்லால் அடித்து கொன்ற கணவர்!!

புதுக்கோட்டை மாவட்டம் மலைக்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் தமிழ ரசன்–அழகுமணி தம்பதியினர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த தமிழரசன் கேரளாவில் கூலி வேலைக்கு சென்றபோது அவருடன் வேலை பார்த்த அழகுமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்....

காதல் விவகாரம்: மகளின் காலில் விழுந்து தொழில் அதிபர் கதறல்!!

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் ஜேசுதாஸ். தொழில் அதிபர். இவரது மகள் லீப்லின் ரஜனி குயின் யாஸ்பின் (வயது 25). பி.டெக்.. எம்.பி.ஏ. படித்துள்ளார். இவருக்கும் செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த இப்ராஹிம் (27)...

அரசியலில் ஈடுபட துடிக்கும் நடிகை!!

அரசியல், பொதுப்பிரச்சினை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்றால் முதலில் தனது இணையதள பக்கத்தில் கருத்து தெரிவிக்கும் நான்கெழுத்து செல்பி புள்ள நடிகைக்கு தற்போது அரசியலில் காலூன்ற ஆசை வந்திருக்கிறதாம். பொது சேவையில் தன்னை ஈடுபடுத்திக்...

குடும்பம் நடத்த வர மறுப்பு: மனைவியின் முகத்தை பிளேடால் கிழித்த கணவன் கைது!!

காசிமேடு திடீர் நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி மாலதி. இவர் கணவருடன் ஏற்பட்ட தகராறில் கடந்த 6 மாதமாக புதுவண்ணாரப்பேட்டை மார்க்கெட் பாரம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளார். இந்த...

முன்னணி நடிகைகளுக்கு இணையாக மாறிய நடிகை!!

ஏழு அறிவு கொண்ட நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதாம். ஆறு படங்கள் கைவசம் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியில் இருக்கிறாறாராம். தமிழில் ஒரு படம் தான் என்றாலும் பிற மொழிப்படங்கள் 5...

பிசியாக இருப்பதாக கூறி பட பூஜைக்கு வர மறுத்த நடிகை!!

சமீபகாலமாக ஒரு பாட்டுக்கு குத்தாட்டம், சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இனிமையான நடிகை, தற்போது ஒரு படத்தின் பூஜைக்கு வர சொல்லி அழைத்தார்களாம். ஆனால் நடிகை விழாவிற்கு வரவில்லையாம். காரணம் கேட்டால், பிற...

(VIDEO, படங்கள் இணைப்பு) “புளொட்” அமைப்பின், மறைந்த செயலதிபரின்; பிறந்ததின நினைவாக பாடல் வெளியீடும், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கலும்..!!

புளொட் அமைப்பின் மறைந்த செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் (முகுந்தன்) அவர்களின் 70 ஆவது பிறந்த தின நினைவாக தமீழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF) ஆகியவற்றின் ஊடகப் பிரிவால்...

குன்னூரில் பட்டப்பகலில் கடையில் 25 பவுன் நகை திருடிய பெண் கைது!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் நகைக்கடை நடத்தி வருபவர் மகேலால். இவரது கடைக்கு சம்பவத்தன்று 4 பெண்கள் நகை வாங்க வந்தனர். அவர்களுக்கு மகேலால் நகைகளை காண்பித்தார். நீண்ட நேரம் நகைகளை காண்பித்தும்...

அணைக்கட்டு அருகே 5–ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பெயிண்டர் கைது!!

அணைக்கட்டு அடுத்த வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது22) பெயிண்டர். நேற்று மாலை 5 மணியளவில் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த 5–ம் வகுப்பு மாணவி...

(PHOTOS)வவுனியாவில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு உதவி!!

வவுனியா சமூக சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.வாசன் தலைமையில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. உயிரிழை என்ற அமைப்பின் ஊடாக இப்பாடசாலை உபகரணங்கள்...

நடுரோட்டில் நிர்வாணமாய் திரிந்த பெண்: ஸ்தம்பித்த போக்குவரத்து!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் நிர்வாண நிலையில் வலம் வந்து வாகங்களை வழிமறைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா(Florida) மாகாணத்தில் உள்ள ஓர்லாண்டோ(Orlando)என்ற நகரத்தை சேர்ந்த ஏமி கார்டர்(Amie Carter Age-31) என்ற பெண்...

விமான பெண்களின் திருமணம், கர்ப்பத்துக்கு செக்: இது கத்தார் ஏர்வேஸ்சின் விதிமுறைகள்!!

உலகில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் விதிமுறைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் பணிப்பெண் வேலைக்கான விதிமுறைகளில் கூறியிருப்பதாவது, திருமணம் செய்தவராக இருக்கக்கூடாது. வேலையில் சேர்ந்த பின் 5...

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நள்ளிரவு 12 மணிவரை பரபரப்பை ஏற்படுத்திய பெண்!!

சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சர்மிளா. இவர் முதுகு தண்டவட பிரச்சினை காரணமாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இவர் நேற்று மாலை 6 மணிக்கு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர்...

பணகுடி அருகே வடமாநில வாலிபர் மர்மச்சாவு: நிர்வாண நிலையில் பிணம் மீட்பு!!

நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்த பழவூர் அருகே உள்ள அம்பலவாணபுரத்தை சேர்ந்தவர் இலங்காமணி. இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் சம்பவத்தன்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர்...

வெள்ளிச்சந்தை அருகே பட்டதாரி பெண் கற்பழிப்பு: வாலிபர் வெறிச்செயல்!!

வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஆளூர் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் எம்.பி.ஏ. படித்து விட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்...

திருவண்ணாமலையில் கள்ளக்காதலி உயிரோடு எரித்து கொலை: வேன் டிரைவர் கைது!!

தண்டராம்பட்டு அடுத்த சேரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சிகாமணி. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி தனம், 2–வது மனைவி பரமேஸ்வரி (வயது35). பரமேஸ்வரிக்கு சுகுணா(15), அபினயா(11) என இரண்டு மகள்களும், சதீஷ் (8) என்கிற...

செங்குன்றத்தில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு!!

செங்குன்றம் எடப்பாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் ஜீவா (18). இவர் சென்னை மாநில கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வருகிறார். இவர் இன்று காலையில் கல்லூரி செல்வதற்காக செங்குன்றம் காவல் உதவி மையம் அருகே உள்ள...

முசிறி: மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்ற அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் தற்காலிக பணி நீக்கம்!!

முசிறி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இரண்டு ஆசிரியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதனால் பெற்றோர்களும் மாணவிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே முசிறி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது....

பேஸ்புக்கில் அதிக லைக் வாங்குவதற்காக ஆமை மேல் ஏறி புகைப்படம்: லைக் வந்தது முன்னே போலீஸ் வந்தது பின்னே!!

புகழ்பெற்ற ஒரு தமிழ் சினிமாவின் வசனத்தை இப்போது உள்ள இளைஞர்களுக்கு ஏற்றார்போல் கொஞ்சம் மாற்றி சொன்னால் ‘4 பேரிடம் லைக் வாங்கணும்னா எதுவுமே தப்பில்லை’. இந்த எண்ணம்தான் வாலிபர் ஒருவர் அதிக லைக் வாங்குவதற்கும்,...

3 வயது சிறுவன் அடித்துக்கொலை?: தாயிடம் விசாரணை– கள்ளக்காதலன் ஓட்டம்!!

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி சரோஜா(வயது 33). இவர்களது 3 வயது மகன் முத்து. பெருமாள் தனது மனைவி மற்றும் மகனை கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பிரிந்து...

சேலம் எஸ்.கே.எஸ். ஆஸ்பத்திரியில் 3 வயது சிறுவனின் துண்டித்த விரலை ஒட்ட வைத்து சாதனை!!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் தாலுகா ஜெகதாப் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது 3 வயது மகன் சசிகுமார். இவன் யாரும் எதிர்பாராத நேரத்தில் நெல் அறுவடை எந்திரத்தில் கையை வைத்துவிட்டான். இதில் சிறுவனின் வலது...