திருமண வரவேற்புக்கு சென்ற 7 வயது சிறுமி கற்பழித்து கொலை!!
புனேயின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பெற்றோருடன் சென்ற 7 வயது சிறுமி திடீர் என்று காணாமல் போய் விட்டாள். நேற்று ஓட்டலின் மாடியில்...
ஒரே வீட்டுக்கு மருமகளாக சென்ற உயிர் தோழிகள் தற்கொலை: மாமியார் அடித்துக் கொன்றதாக புகார்!!
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் புத்தவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பாபு (25), சிவா (23) அண்ணன்– தம்பிகளான இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த உயிர் தோழிகளான முரளி ரமனம்மா (19), ஜான்சி ராணி (18)...
பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய புரோட்டா மாஸ்டர் விஷம் குடித்து தற்கொலை!!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பொட்டப்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பழனி (வயது50). இவர் கோவையில் தங்கி இருந்து புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 14–ந்தேதி கோவை துடியலூரில் 12 வயது சிறுமியை...
புலிகள் இருந்தபோது எப்போதாவது தமிழ் மக்களால் தேர்தல்களில் சுதந்திரமாக வாக்களிக்க இயலுமாக இருந்ததா? – கோட்டபாயாவுடனான ஒரு பிரத்தியேக நேர்காணல்!!
புலிகள் இருந்தபோது எப்போதாவது தமிழ் மக்களால் தேர்தல்களில் சுதந்திரமாக வாக்களிக்க இயலுமாக இருந்ததா? “தமிழ் பிரிவினைவாதிகளுக்கு எதிராக இந்தியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்” - கோட்டபாயாவுடனான ஒரு பிரத்தியேக நேர்காணல் “இந்தியாவின் நட்புறவும்...
உங்கள் வாக்கை பயனுறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. -சிவநேசன் (பவன்)!!
அன்பார்ந்த தமிழ்மக்களே! குறுகிய கால இடைவெளிக்குள் எங்களை நோக்கி ஒரு பிரதேச ரீதியான தேர்தல் வந்துள்ளது. எமது மண்ணினதும் இனத்தினதும் பிரதிநிதித்துவத்தின் விகிதாச்சாரத்திற்கு பங்கமேற்படாமல் தெளிவான சிந்தனையுடனும் அர்ப்பணிப்புடனும் எமது முழுமையாக வாக்குப்பலத்தை செலுத்த...
அடுத்தவரின் மனைவியிடம் துணை ஜனாதிபதி மறைமுக லீலைகள்: கொந்தளிக்கும் மக்கள் (வீடியோ இணைப்பு)!!
அமெரிக்க துணை ஜனாதிபதி பாதுகாப்பு துறை செயலாரின் மனைவியின் மிக அருகில் சென்றது குறித்து பலரும் விமர்சித்துள்ளனர். அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளராக பதவியேற்ற ஆஷ்டான் கார்டருக்கு(Ashton Carter) துணை ஜனாதிபதி ஜோ பிடன்(Joe...
பன்றிக்காய்ச்சலுடன் போராடிய பெண்ணுக்கு டெல்லி ஆஸ்பத்திரியில் பிரசவம்: தாயும் சேயும் நலம்!!
முழு ஆரோக்கியத்துடன் உள்ள பெண்ணிற்கே பிரசவம் என்பது நரக வேதனை எனில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு அது எவ்வளவு கடினமான அனுபவமாக இருந்திருக்கும்? புதுடெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் 28 வயது பெண்...
12 வயது சிறுமி கற்பழித்து, கொலை: பீகாரில் தொடரும் கொடூரம்!!
பீகார் மாநிலம், ககாரியா மாவட்டத்தின் ரத்தன் கிராமத்தை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவியை நேற்றில் இருந்து காணவில்லை என அவளது பெற்றோர் போலீசில் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தபோது...
கொத்தடிமை கொடுமையின் உச்சகட்டம்: தாய்ப்பால் புகட்ட என்ஜினீயர் அனுமதிக்காததால் 6 மாத குழந்தை பரிதாப பலி!!
கூலி வேலை செய்யும் தொழிலாளர்களை செல்வந்தர்களும், அதிகாரத்தின் மேலிடத்தில் இருப்பவர்களும் எப்படி கொத்தடிமையிலும் கேவலமாக நடத்தி வருகின்றனர் என்பதற்கு சமீபத்திய உதாரணமாக பசியால் துடித்து அழுத 6 மாத ஆண் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவதற்கு...
கும்பலாகக் கூடி 10-ம் வகுப்பு மாணவனை தாக்கிய ஆசிரியர்கள்: அவமானத்தால் சிறுவன் தற்கொலை!!
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆசிரியர்களின் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காயத்ரி வித்யாலயா என்ற பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து...
தாராபுரம் அருகே 9–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: கொத்தனார் கைது!!
தாராபுரம் சென்னக்காம்பாளையத்தை சேர்ந்த மாணவி அங்குள்ள அரசு பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது சத்திரத்தை சேர்ந்த கொத்தனார் சசிக்குமார் (வயது 24) மாணவி...
தனது தற்கொலையை செல்ஃபி எடுத்த நடிகை!!
தெலுங்கு தொலைக்காட்சி நடிகையான தீப்தி தற்கொலை செய்து கொண்டார். இந்தக் காட்சியை அவர் தனது ஐபாட் மூலம் செல்ஃபி எடுத்து கொண்டது தெரியவந்துள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், தனுகு பகுதியைச் சேர்ந்தவர்...
நயனின் புதிய ரொமேன்ஸ்…!!
ஐ’ படத்திற்கு பிறகு விக்ரம் ‘பத்து எண்றதுக்குள்ள’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘கோலிசோடா’ படத்தை இயக்கிய விஜய் மில்டன் இயக்கி வருகிறார். விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள்...
மனைவியை கொன்ற கூலித்தொழிலாளி கைது: சந்தேகத்தால் கொன்றதாக வாக்குமூலம்!!
கோவை பொள்ளாச்சி அருகேயுள்ள சூளேஸ்வரன் பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 27). இவரது மனைவி ரேவதி (24). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. 4 வயதில் குழந்தை உள்ளது. முருகேசனுக்கு குடிப்பழக்கம் உண்டு....
நான் ஒருநாளும் LATE இல்ல…!!
ஐதராபத்தில் காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:– நேரம் என்பது பொன்னை விட மதிப்பானது. சினிமா உலகத்துக்குள் வந்த பிறகு தான் நேரத்தின் முக்கியத்துவமே எனக்கு தெரிந்தது. காதநாயகியான உங்களுக்கு யாருடன் போட்டி என்று...
சத்தி–திம்பம் மலைப்பாதையில் இளம்பெண் படுகொலை: முகத்தை எரித்த கொடூரம்!!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி திம்பம் மலை உச்சிக்கு செல்ல 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதையில் தினமும் பகலும், இரவும் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும். தற்போது இந்த திம்பம் மலைப்பாதையில்...
சங்கரன்கோவில் அருகே ஆசிரியர் மனைவியிடம் 5½ பவுன் நகை பறிப்பு!!
சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் இளங்கோ. இவர் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு இளங்கோ தனது மனைவி ஜெயலட்சுமி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி...
குடிபோதையில் 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது கொடூரன்: கிராம மக்கள் சாலை மறியல்!!
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் 3 வயதிற்குட்பட்ட இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள் நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மிரான்பூர் நகரில் வசித்து வரும் சகோதரிகளான இரண்டு...
போதை பொருள் கடத்தல் வழக்கு: மாடல் அழகி, இணை இயக்குனரை போலீஸ் காவலில் எடுக்க மனு!!
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோக்கைன் போதை மருந்துடன் மலையாள திரைப்பட இணை இயக்குனர் பிளஸ்சி சில்வஸ்டர், நடிகர் ஷைன் டாம் சாக்கோ...
இந்தியா–பாகிஸ்தான் போட்டியை பேஸ்புக்கில் விவாதித்த 2½ கோடி கிரிக்கெட் ரசிகர்கள்!!
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இறுதி போட்டி போல விறுவிறுப்பாக நடந்த அந்த போட்டி இந்தியா, பாகிஸ்தானில் மட்டுமின்றி உலகம்...
பெண்ணை ரெயிலில் கற்பழிக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர் கைது!!
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண். திருமணமான இவர் சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக இருக்கிறார். விடுமுறையில் குண்டூர் சென்றிருந்த பெண் என்ஜினீயர் சென்னை திரும்புவதற்காக ஐதராபாத்–சென்னை எக்ஸ்பிரஸ்...
காதலியிடம் ஆபாச படம் காட்டி செக்ஸ் தொல்லை: வாலிபரிடம் போலீசார் விசாரணை!!
திருவனந்தபுரம் களக்கூட்டத்தை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரும், இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையறிந்த இருவரின்...
உல்லாசமாக இருக்க அழைத்து சென்று பெண்ணை கொலை செய்தேன்: கைதான வாலிபர் வாக்குமூலம்!!
விருதுநகர் மேலரதவீதி அண்ணாமலை சந்தையை சேர்ந்தவர் ரெங்கராஜன் (வயது33). கடந்த 2–ந்தேதி இவர் தனது வீட்டில் ஒரு பெண்ணை கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் விருதுநகர்...
மகளை காதலித்த வாலிபரை வெட்டிக் கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை: கோர்ட்டு தீர்ப்பு!!
திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே வடுகர்பேட்டை வி.டி. காலனியை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவரது மகன் கோபாலகிருஷ்ணன். இவருக்கும், கரோலி என்ற பெண்ணுக்கும் இடையே 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு மனைவியுடன்...
திண்டிவனம் அருகே 2 குழந்தைகள் கிணற்றில் வீசி கொலை: தாய் தற்கொலை முயற்சி!!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 32), விவசாயி. இவருடைய மனைவி மேனகா (26). இவர்களுக்கு புருஷோத்தமன்(5) என்ற மகனும், சர்மி(3) என்ற மகளும் இருந்தனர். புருஷோத்தமன் மனவளர்ச்சி...
கேரளாவுக்கு கஞ்சா கடத்தி விற்பனை: குமரி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் நண்பருடன் கைது!!
கேரளாவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்தது. இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் சென்றதையடுத்து கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை கைது...
ஓசூரில் பெண்ணை தாக்கி 10 பவுன் நகை பறித்த முகமூடி கொள்ளையர்கள்!!
ஓசூர் ஜனபர் தெருவை சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது மனைவி பார்கவி (28). இவர்கள் 2 பேரும் ஒரு தனியார் கம்பெனியில் ஊழியர்களாக வேலைப் பார்த்து வருகிறார்கள். இன்று காலை பார்கவி தனது மகனை பள்ளிக்கு...
கூடலூர் அருகே பெண்ணை கொன்ற புலியை பிடிக்க 9 இடங்களில் கூண்டு!!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பிதிர்காடு கிராமம் உள்ளது. இங்குள்ள தேயிலை தோட்டத்துக்கு வேலைக்கு சென்ற சிவக்குமார் என்பவரது மனைவி மகாலட்சுமியை (வயது 34) புலி அடித்துக் கொன்றது. இதனால் அந்த பகுதி...
கேரளாவில் 50 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்!!
கேரள மாநிலம் மூவாற்று புழா பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன், (வயது 58). இவரது மனைவி சுஜாதா (50). இருவருக்கும் கடந்த 1987 பிப்ரவரி 1–ந்தேதி திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதற்காக கணவன்–மனைவி...
துப்பாக்கியை காட்டி கணவரை கொன்றுவிடுவதாக மிரட்டல்: போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பெண் என்ஜினீயர் புகார்!!
மதுரை பைக்காரா அரசினர் காலனியை சேர்ந்தவர் கருப்பு. இவரது மனைவி பிரேமா (வயது25), கம்ப்யூட்டர் என்ஜினீயராக முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக பிரேமா பயிற்சி பெற்று வருகிறார். இவர், தனது...
பலவித ஸ்டைல்களில் கலக்கும் ஒபாமா: சூப்பரான செல்பி! (வீடியோ இணைப்பு)!!
அமெரிக்க அதிபர் ஒபாமா, செல்பி எடுத்துக்கொள்ளும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஏவியேட்டர் கூலிங் க்ளாஸுடன் கண்ணாடியில் வெவ்வேறு முகபாவனையுடனும், செல்பி ஸ்டிக்குடன் தன்னைத்தானே படம் பிடித்துள்ளார். சாதாரண மனிதர்கள் கண்ணாடி முன்னும், செல்பி...
ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலி உயிரோடு எரிப்பு: வேன் டிரைவர் கைது!!
தண்டராம்பட்டு அருகே உள்ள சேரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சிகாமணி. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி தனம், இரண்டாவது மனைவி பரமேஸ்வரி(வயது35). இரண்டாவது மனைவி பரமேஸ்வரிக்கு சுகுணா(15), அபினயா(11) என இரண்டு மகள்களும், சதீஷ்(8)...
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் காதலர் தினத்தில் உயிரை விட்ட முதியவர்!!
கோவை மதுக்கரை மார்க்கெட் அருகேயுள்ள சர்ச் காலனி பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி கவுண்டர் (வயது 87). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவராக இருந்தார். இவரது மனைவி...
ராஜபாளையத்தில் ராணுவ வீரர் தனக்குதானே கத்தியால் குத்தி தற்கொலை!!
ராஜபாளையம் அழகை நகரை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது32). ராணுவ வீரரான இவர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாக மது பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அருணாச்சலம்...
தஞ்சை அருகே மனைவி–கள்ளக்காதலன் வெட்டிக் கொலை: தொழிலாளி வெறிச்செயல்!!
தஞ்சை அருகே உள்ள பூண்டி மலையர் நத்தம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. சலவைத்தொழிலாளி. இவரது மனைவி ஜெயலெட்சுமி (42). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அதே...
கண்டித்தும் கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண்ணின் அழகை சிதைக்க ஆசிட் வீசிய கணவன் கைது!!
உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் மாவட்டத்தில் உள்ள பங்கர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் வகீல். பெயிண்டராக வேலை செய்துவரும் இவரது மனைவிக்கும் இதே பகுதியைச் சேர்ந்த இர்பான் என்பவருக்குமிடையில் சமீப காலமாக கள்ளத்தொடர்பு நிலவி...
ஐதராபாத்தில் டி.வி. நடிகை தற்கொலை: காதலனிடம் விசாரணை!!
தெலுங்கு திரைப்படங்களிலும், டி.வி. தொடரிலும் நடித்து வந்தவர் தீப்தி. 31 வயதான இவர் ஐதராபாத் பட்டே நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காதலன் ரமேஷ்குமாருடன் கணவன்– மனைவியாக குடித்தனம் நடத்தி வந்தார். ரமேஷ்குமாரும்...
செஞ்சி அருகே கிணற்றில் தள்ளி 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி!!
செஞ்சி அருகே உள்ள தேவந்தவாடி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 33), விவசாயி. இவரது மனைவி பரமேஸ்வரி (24). இவர்களுக்கு கார்த்திகா என்ற 1½ வயது மகளும், கார்த்திக் என்ற 4 மாத ஆண்...
படிக்காததை கண்டித்ததால் பிளஸ்–2 மாணவி தற்கொலை!!
பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் கவுசல்யா (17). கன்னிகை பேரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். கடந்த 13–ந்தேதி மாலை கவுசல்யா...