முன்னணி நடிகைகளுக்கு இணையாக மாறிய நடிகை!

ஏழு அறிவு கொண்ட நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதாம். ஆறு படங்கள் கைவசம் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியில் இருக்கிறாறாராம். தமிழில் ஒரு படம் தான் என்றாலும் பிற மொழிப்படங்கள் 5...

காதலர் தினத்தில் கலாய்த்த லட்சுமி (அழகிய படங்கள் ) -அவ்வப்போது கிளாமர்-

காதலர் தினத்தை பலரும் ரொமான்ஸுடன் கொண்டாடி தீர்த்தார்கள். ஆனால் சனிக்கிழமை(14) அதிகாலையில் நடிகை ராய் லட்சுமி தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த ஒரு கருத்து (டுவிட்), பல ரசிகர்களின் இதயங்களில் காற்றைப்பிடுங்கி...

மக்கள் பணிக்காக துடிக்கும் நடிகை!

ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்களை எல்லாம் மச்சான் என்று அழைத்து அனைவரையும் கிறங்க வைத்த நடிகைக்கு, சில காலமாக தமிழில் வாய்ப்பில்லாமல் போனதாம். இதனால் திருமணம் செய்துக் கொண்டு செட்டிலாக போவதாக செய்திகள் வெளியானதாம்....

ஆர்.எஸ்.மங்கலம் அருகே மூதாட்டி கொலை!!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள ஆவரேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணியம்மாள் (வயது70). இவர் தனியாக வசித்து வந்தார். நேற்று காலை இவரது வீட்டுக்கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லையாம். எனவே அவர் வெளியூர் சென்றிருக்கலாம்...

செங்குன்றம் அருகே கோவில் கும்பாபிஷேகத்தில் 4 பெண்களிடம் நகை பறிப்பு!!

செங்குன்றம் அருகே உள்ள முண்டியம்மன் நகர் ஆலமரம் பகுதியில் முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நகை பறிப்பு கும்பல்...

இயக்குனருக்கு தூது விடும் நடிகை!!

தமிழில் வாய்ப்பில்லாமல் ரீஎண்ட்ரியான வீரமான நடிகை நடித்த பிற மொழிப் படம் ஒன்று கவுத்துவிட்டதாம். இதனால் கைவசம் இருக்கும் படங்களில் தீவிர ஆர்வம் காண்பித்து வருகிறாராம். இருந்தாலும் தற்போது புது வரவாக இருக்கும் நடிகைகள்...

காதலர் தினத்தன்று கள்ளக் காதலனுடன் உல்லாசம்: மனைவியை அடித்தே கொன்ற கணவன் தலைமறைவு!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வேறொரு ஆணுடன் உல்லாசமாக இருந்த மனைவியை காதலர் தினமான நேற்று அவரது கணவர் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரட் மாவட்டத்தில் உள்ள ஐடல்பூர் கிராமத்தை சேர்ந்த விக்ரம்...

கேரளாவில் தமிழக பெண்ணை கடத்தி கற்பழித்த 4 பேர் கும்பல்!!

கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ளது செங்கனூர். இந்த பகுதியில் உள்ள களமசேரி என்ற இடத்தில் ஏராளமான தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களை வாகனங்களில்...

ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து காதலியை காப்பாற்ற முயற்சிகள் செய்தேன்: காதலன் கண்ணீர் பேட்டி (வீடியோ இணைப்பு)!!

ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் பிணையக்கைதியாக இருந்த கய்லா மியல்லரை காப்பாற்ற பல முயற்சிகள் செய்ததாக அவருடைய காதலன் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்க தொண்டு நிறுவன ஊழியரான கய்லா மியல்லரையும் அவரது காதலனான Omar Alkhani...

இசையமைப்பாளர் சைமனுக்கு நாளை திருமணம்: காதலியை கரம்பிடிக்கிறார்!!

சசி இயக்கத்தில் பரத் நடித்து வெளிவந்த ‘555’ படத்தின் மூலம் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் சைமன். இப்படத்தை தொடர்ந்து பரத் நடிப்பில் வெளிவந்த ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ படத்திற்கும் இவரே இசையமைத்திருந்தார்....

ஹலோ சொல்லப் போன வாலிபரின் முகம் கிழிந்தது: சார்ஜரில் இருந்த செல்போனில் பேசியதால் விபரீதம்!!

புதுமையான பல கண்டுபிடிப்புகள் உலகையே உள்ளங்கைக்குள் சுருக்கி விட்டதாக பலர் பாராட்டி வரும் அதே வேளையில் முறை தவறி பயன்படுத்தப்படும் இந்த கண்டுபிடிப்புகள் எமனாக மாறிவிடும் வாய்ப்பும் உள்ளதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுதான் வருகின்றது. ஆனால்,...

அம்மா வேடத்தில் நடிக்கும் நடிகை!!

தீபாவளியாக வந்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த பாவனமானவர், வந்த புதிதில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானராம். சிறிது காலத்துலேயே பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து விட்டதாம். தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் பிற மொழி படங்களில்...

காதல் மனைவியின் உயிரை காப்பாற்ற சிறுநீரகத்தை தானம் செய்த கணவன்!!

சிறுநீரகம் செயலிழந்த மனைவிக்கு ஒரு கணவன் கொடுக்கக்கூடிய சிறந்த காதல் பரிசு சிறுநீரகமாகத்தான் இருக்க முடியும் ஆனால், தன்னுடைய சிறுநீரகம் மனைவிக்கு பொருந்தாது என்று மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் தன் சிறுநீரகத்தை இழந்து தன்...

சேந்தமங்கலம் அருகே கிணற்றில் பிணமாக கிடந்த பிளஸ்–1 மாணவி!!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள ராசாக்கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அழகேசன்(வயது 47). கூலி தொழிலாளி. இவரது மகள் மேனகா(வயது 16) ராசாக்கவுண்டம் பாளையம் அருகில் உள்ள புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11–ம்...

கேரளா செல்லும் புலி படக்குழு!!

விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புதிய படம் ‘புலி’. இப்படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார். விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், ஸ்ரீதேவி...

தூத்துக்குடியில் இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்ய மறுப்பு: வாலிபருக்கு வலைவீச்சு!!

தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்த முத்து பாண்டியன் மகள் சீதா (வயது 19). இவரும் திருச்செந்தூர் வைத்திலிங்க புரத்தை சேர்ந்த முத்துகுமார் (26) என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் முத்துகுமாருக்கு அவரது பெற்றோர் வேறொரு...

ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்த ஜப்பானியப் பெண்ணை கற்பழித்த முக்கிய குற்றவாளி போலீசில் சரண்!!

ஜப்பானை சேர்ந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ராஜஸ்தானை சுற்றிப்பார்க்க இந்தியா வந்தார். ஜெய்ப்பூரில் உள்ள ஜல் மஹால் பகுதியை கண்டு களித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் தன்னை உள்ளூர் வழிகாட்டியாக அறிமுகப்படுத்திக்...

காரை நிறுத்துவதற்காக சாலையை ஆக்கிரமித்த ஷாரூக்கான்: அப்புறப்படுத்திய மும்பை நகராட்சி!!

பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மும்பையில் உள்ள தனது பங்களாவிற்கு முன்பாக சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமித்து கட்டிய பகுதி இன்று நகராட்சி அதிகாரிகளின் மேற்பார்வையில் இடிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 29-ம் தேதி பா.ஜ.க. எம்.பி பூனம்...

சன்னி லியோனின் ஆபாச காட்சி ஏ படத்தைவிட மோசம்: தணிக்கை குழு எதிர்ப்பு!!

சன்னிலியோன் வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்த செக்ஸ் நடிகை ஆவார். இவரை இந்தி படங்களில் நடிக்க வைத்தனர். தமிழில் ஜெய் நடித்த ‘வடகறி’ படத்திலும் கவர்ச்சி நடனம் ஆடினார். இந்தியில் சன்னி லியோன் நடித்த...

திருத்துறைப்பூண்டி அருகே வாலிபர் தற்கொலை: 2 பெண்கள் கைது!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அண்ணா நகர் ஜீவா தெருவை சேர்ந்தவர் இரணியன். இவருடைய மனைவி செல்வி. இவர்கள் இறந்து விட்டனர். இவர்களுக்கு வினோதினி (வயது 21), மாரியம்மாள் (20) என்ற 2 மகள்களும், ஹரிகிருஷ்ணன்...

தேனாம்பேட்டையில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு!!

தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி சுமதி (25). இவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் உள்ள அப்பா சாமி தெரு வழியாக சென்றனர். அப்போது 2...

மீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேரும் சமந்தா!!

சூர்யா ‘அஞ்சான்’ படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். யுவன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக...

அறையில் அடைத்து கல்லூரி மாணவிக்கு செக்ஸ் தொல்லை: 2 வாலிபர்கள் கைது!!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றுமுன்தினம் டெலிபோனில் ஒரு இளம் பெண் பேசினார். அழுது கொண்டே பேசிய அவர் தன்னை 2 வாலிபர்கள் கோவை சவுரிபாளையத்தில் உள்ள...

கிராமத்து காதலை யதார்த்தமாக சொல்லும் வெத்து வேட்டு!!

விழா பட நாயகி மாளவிகாமேனன், ஹரீஷுடன் இணைந்து நடித்து வரும் படம் ‘வெத்து வேட்டு’. இவர்களுடன் இப்படத்தில் இளவரசு, கஞ்சா கருப்பு, ஆடுகளம் நரேன், மீராகிருஷ்ணா, சுஜாதா, தென்னவன், ஸ்ரீரஞ்சனி, பிளாக்பாண்டி உள்ளிட்ட பலர்...

(PHOTOS) வாட்ஸ்ஆப்பில் தீயா பரவிய நிர்வாண போட்டோ – மறுக்கும் நடிகை…!

வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவியுள்ள நிர்வாண போட்டோக்களில் இருப்பது தான் அல்ல என நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். டோணி படம் மூலம் கோலிவுட் வந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. ஆல் இன் ஆல் அழகுராஜாவில்...

மலைக்கோட்டையில் காதலர் தினமான இன்று விஷ ஊசி போட்டு இளம்பெண் தற்கொலை முயற்சி!!

திருச்சி மலைக்கோட்டை தேவதானம் தெருவை சேர்ந்தவர் முத்துசெல்வன். இவரது மகள் சுகாசினி (வயது18). இவர் இன்று காலை வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அவரது பெற்றோர் அவரை மீட்டு திருச்சி அரசு...

காதலர் தின மலரும் நினைவு எதிர்ப்பை மீறி இணைந்த ஜோடிகள்!!

காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளில் இந்த கொண்டாட்டத்துக்கு தடையேதும் இல்லை. ஆனால் கலாசாரங்களை பின்பற்றும் இந்தியாவில் எதிர்ப்பும், ஆதரவும் உள்ளது. காதல் திருமணம் என்றாலே அதற்கு ‘எதிர்ப்பு’தான் முதல் எதிரி....

இறந்த பிறகும் பேஸ்புக்கில் வாழலாம்: பேஸ்புக் தரும் புதிய வசதி!!

வங்கிக் கணக்குகளில் வாரிசுகளை நியமிக்கும் வசதியை போல் ஒரு நபர் இறந்த பிறகு தனது பேஸ்புக் அக்கவுண்டை யார் கையாள்வது என்பதை முடிவு செய்து கொள்ளும் புதிய வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. 'legacy contact'...

ஒடிசாவில் பள்ளி கணக்காளரின் வக்கிர புத்தி: ஆபாச படம் எடுத்ததால் விடுதியை விட்டு வெளியேறிய மாணவிகள்!!

ஒடிசா மாநிலத்தில் தங்களை ஆபாசமாக படம் பிடித்த விஷயம் தெரிய வந்ததை அடுத்து அச்சத்தில் நிறைய மாணவிகள் பள்ளி விடுதியை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் மாணவிகளின் பெற்றோர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது....

12 பேருடன் ஐஸ்வர்யாராய்!!

உலக அழகியான ஐஸ்வர்யாராய், இந்தி பட உலகின் ‘நம்பர்-1’ கதாநாயகியாக இருந்து வருகிறார். அவர் நடிகர் அபிஷேக்பச்சனை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயான பிறகும், அவர் மீது ரசிகர்களுக்கு மோகம் குறையவில்லை....

சரோஜா தேவி, குஷ்பு, சிம்ரனுடன் சிம்பு நடனம்!!

சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் வாலு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கியுள்ளது. இந்த பாடல் காட்சியை வித்தியாசமாக படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதில் நான்கு முன்னணி கதாநாயகிகளை ஆட...

உ.பி: பாலியல் துன்புறுத்தலை எதிர்த்த சிறுமி சுட்டுக்கொலை!!

உத்திரப்பிரதேச மாநிலம் பரேலியில் தங்கள் பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்ள சம்மதிக்காத 14 வயது சிறுமியை இரண்டு வாலிபர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு, சிர்சா கிராமத்தின் அலிகன்ஜ் பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து...

விபத்தில் சிக்கிய பூஜா….!!

கொக்கி’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் பூஜா காந்தி. இப்படத்தில் கரணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு அர்ஜுனுடன் இணைந்து ‘திருவண்ணாமலை’ படத்தில் நடித்திருந்தார். இவர் தமிழில் இரண்டு மூன்று படங்களில் நடித்திருந்தாலும்...

மீண்டும் மறுபிறவி எடுத்த பூனையின் கதை…!!

அமெரிக்காவில் புளோரிடா மாகாணம் தம்பா பே என்ற இடத்தில் இரண்டு வாரங்களுக்கு முன் பூனை ஒன்று கார் விபத்தில் சிக்கியது. படுகாயம் அடைந்து மயங்கிய அந்த பூனை இறந்துவிட்டதாகக் கருதி அதன் உரிமையாளர் அதனை...

பெங்களூரில், முன்விரோதத்தில் 8-ம் வகுப்பு மாணவனை கடத்திக் கொலை செய்த வாலிபர் கைது!!

பெங்களூரில் முன்விரோதத்தில் 8-ம் வகுப்பு மாணவனை கடத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- பெங்களூரு சந்திரா லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மூடலபாளையா...

இரட்டை வேடத்தில்….!!

‘எல்லாம் அவன் செயல்’, ‘என் வழி தனி வழி’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் ஷாஜி கைலாஸ். இந்த இரண்டு படங்களிலும் ஆர்.கே. கதாநாயகனாக நடித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் ஆர்.கே.- ஷாஜி கைலாஸ் கூட்டணியில்...

காதல் திருமணம் செய்த மாணவி தற்கொலை உடலை வாங்க மறுத்து 2–வது நாளாக உறவினர்கள் மறியல்!!

கள்ளக்குறிச்சி வ.உ.சி. நகரை சேர்ந்த துரை, விவசாயி. இவரது மகள் ஆனந்தி (வயது 16). இவர் அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். கள்ளக்குறிச்சி அருகே விளம்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா....

காதல் என்னும் மூன்றெழுத்து மந்திரம்!!

அம்மா என்ற வார்த்தைக்கு இணையாக உலக மாந்தர்களின் உதடுகளில் அதிகமாக உச்சரிக்கப்படும் ஒரே வார்த்தையாக ‘காதல்’ என்னும் மூன்றெழுத்து மந்திரச் சொல் நீக்கமற நிறைந்துள்ளது. ஒவ்வொரு மொழியிலும் காதல் என்ற உணர்வு வெவ்வேறு விதமாக...

நாளை காதலர் தினம்: காதலே… ஓ காதலே…!!

காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும் பூக்கள் என்று கை நீட்டி நீயும் தொடும் போது பூ விதழ்கள் சொல்லாமல் தீ மூட்டும் உன் பார்வையிலேயே ஒரு மாற்றம்...