காதலர் தினத்தை தடை செய்ய வேண்டும்: பாரதீய வித்யார்த்தி பரிஷத் வலியுறுத்தல்!!

அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் மாணவர் இயக்க துணை தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– நமது நாடு, பெண்களை தாயாகவும், சகோதரிகளாகவும், கடவுள்களின் உருவமாகவும் வணங்கி போற்றுகின்ற புண்ணிய பூமியாகும். ஆனால் பெண்களை...

இளம்பெண் காதல் போர்: திருமண வயது எட்டும் வரை அமைதி காக்க வேண்டும்-போலீசார் அறிவுரை!!

ஈரோடு கிருஷ்ணம் பாளையத்தில் உள்ள சித்தன் நகர் 3–வது வீதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரதுமகன் விஜய் (20). இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது பக்கத்து...

கைக்குழந்தையுடன் பெண்ணை காட்டி ரூ.15 ஆயிரம் வழிப்பறி!!

ஆலங்காயம் கொல்லதெருவை சேர்ந்தவர் முனிரத்தினம் மகன் வினோத்குமார் (27) ஆலங்காயம் பஸ் நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய காரை ரிப்பேர் சீரமைக்க வேலூர் சென்று விட்டு நேற்று இரவு வேலூரில் இருந்து...

பெண் போலீஸ் மானபங்கம்: ஓட்டல் அதிபர் மகன் கைது!!

கோவை சுந்தராபுரம் சந்திப்பில் பெண் போலீஸ் யோகலட்சுமி மற்றும் ஊர்க்காவல் படையினர் 2 பேர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கார் வேகமாக வந்தது. காரை நிறுத்துமாறு சைகை காட்டினார்கள். கார்...

முதல் மனைவிக்கு தெரியாமல் 2–ம் திருமணம் செய்த வாலிபர் கைது!!

வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி சிறுமலை மீனாட்சிபுரத்தில் குடியிருந்து வருபவர் போஸ் (வயது 25), லோடுமேனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாண்டியம்மாள் (23). இவர்களுக்கு திருமணமாகி பாண்டி(2) மகன் உள்ளான். திருமணத்தின் போது...

மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டிய ஆசிரியர் கைது!!

மும்பை அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டியதாக ஆசிரியர் கைது செய்யப்பட்டார். சில தினங்களுக்கு முன், வகுப்பில் ஆசிரியர் தங்களிடம் ஆபாச படம் காட்டுவதாக மாணவி ஒருவர் தன் தந்தையிடம்...

குஜராத்தில் 15–ந்தேதி திறப்புவிழா: எனக்கு கோவிலா?- மோடி எதிர்ப்பு!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகில் கோதாரியா கிராமம் உள்ளது. இங்கு பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து மோடிக்கு கோவில் கட்டியுள்ளனர். கோவிலின் உள்ளே 4 அடி உயர பீடத்தில் மோடியின் மார்பளவு சிலை...

காதல் திருமணம் செய்ய 10–ம் வகுப்பு மாணவியுடன் ஓட்டம் பிடித்த 12–ம் வகுப்பு மாணவன்!!

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த அமர குந்தி செட்டிக்குப்பம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவரது 15 வயது மகள் தொளசம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார். இதே போன்று பேபியின்...

நட்சத்திர ஓட்டல்களில் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க இந்துமக்கள் கட்சி மனு!!

இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் வீரமாணிக்கம் சிவா இன்று கட்சி நிர்வாகிகளுடன் வந்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், ‘வருகிற 14–ந் தேதி காதலர் தினத்தையொட்டி நட்சத்திர ஓட்டல்களில்...

பாரிமுனையில் லிப்டுக்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து ஊழியர் பலி!!

பாரிமுனை, தாத்தாமுத்தையப்பன் தெருவில் 4 மாடி புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் லிப்டு அமைக்கும் பணியில் ஆவடியைச் சேர்ந்த மோகன் (32) மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர். நேற்று இரவு பணி...

கோவையில் ஆபாச படம்–புதுப்பட சி.டி.தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிப்பு: 2 பேர் கைது!!

கோவை கணபதி பகுதியில் ஆபாச படங்கள் மற்றும் தற்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் சினிமாக்களின் சி.டி.க்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்படுவதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ஜோதி உத்தரவின் பேரில் போலீசார் கணபதி...

பெண் குழந்தை பிறந்ததால் இளம்பெண்ணை கொடுமை செய்த கணவன்–மாமியார் கைது!!

செஞ்சி அருகே மல்லாண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சத்யராஜ் (வயது 32), கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி (30). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இதற்கிடையே காமாட்சிக்கு...

7 செல்போன்களுடன் வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது!!

துரைப்பாக்கம் பகுதியில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனை செய்த போது மணிப்பூரை சேர்ந்த 2 வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட வடமாநில...

வத்தலக்குண்டுவில் ரேசன் கடை ஊழியர் கல்லால் தாக்கி படுகொலை!!

வத்தலக்குண்டு ஸ்டேட் பேங்க் காலனியில் வசித்து வந்தவர் அம்மாசி மகன் ஈஸ்வரன்(வயது41). இவர் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு கடந்த சில வருடங்களுக்கு முன்பு வத்தலக்குண்டு கூட்டுறவு பண்டக சாலையில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்தார்....

கும்மிடிப்பூண்டியில் இன்று நடக்க இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வாய் கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும், நாகராஜ கண்டிகையை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியருக்கும் இன்று கவரப்பேட்டையில் உள்ள மண்டபத்தில் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து இருந்தனர். இது...

குடியாத்தத்தில் ஆஸ்பத்திரியில் மத பிரசாரம் செய்த 2 பேர் கைது!!

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் 200–க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த அரசு மருத்துவமனையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் சிலர் உள்நோயாளிகளாக...

வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் கணவரை மீட்டு தரவேண்டும்: கலெக்டரிடம் இளம்பெண் மனு!!

சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேட்ட நல்லூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி மாரிமுத்து (வயது29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். லாரி டிரைவரான மணிகண்டன் மதுரையில் உள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் மூலம் கடந்த...

கர்ப்பிணியாக்கிவிட்டு திருமணத்துக்கு மறுப்பு: தட்டிக்கேட்ட இளம்பெண்ணுக்கு கொலைமிரட்டல்!!

திருக்கோவிலூர் அருகே செம்படை கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் கிருஷ்ணவேணி (வயது 19). இவரும் எடையூர் கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன் மோகன்தாஸ் (25) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்....

சேலத்தில் மாநகராட்சி தொழிலாளி குத்திக்கொலை: 4 ரவுடிகள் கைது!!

சேலம் கிச்சிப்பாளையம் தேசிய புணரமைப்பு காலனியை சேர்ந்தவர் விஜயக்குமார் (வயது 42). இவர் சேலம் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு விஜயக்குமார் அதே பகுதியில் உள்ள சில்லி சிக்கன்...

பிளஸ்–1 மாணவி சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியை மீது வழக்கு!!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ரெயில் நிலைய பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மகள் அனுஷா (வயது16). இவர் வள்ளியூரில் உள்ள ஒரு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்து வந்தார். சம்பவத்தன்று...

சிறுநீர் கழிக்க அனுமதி கேட்ட சிறுமிக்கு பளார் அறை: ஆசிரியை மீது போலீசில் புகார்!!

பல்லடம் அருகே மாணிக்காபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 300–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். அப்பள்ளியில் அதே ஊரை சேர்ந்த முத்துசாமி–லீலாவதி தம்பதியின் மகள் கண்மணி 1–ம் வகுப்பில் படித்து...

சுமாராக இருந்து சூப்பரான சமந்தா, காஜல், நயன்…. (படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-

சென்னை: நயன்தாரா, ஹன்சிகா, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் நடிக்க வந்த புதிதில் எப்படி இருந்தார்கள், தற்போது எப்படி இருக்கிறார்கள் என்கு பாருங்கள். நயன்தாரா, ஹன்சிகா, சமந்தா ஆகியோர் கோலிவுட்டின் முன்னணி நடிகைகளாக உள்ளனர்....

நெல்லுக்கு 50 ரூபா நிர்ணய விலை!!

50 ரூபா நிர்ணய விலைக்கு நெல் கொள்வனவு செய்வது குறித்து அமைச்சரவை பத்திரம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார். 50 ரூபா நிர்ணய விலையில் நெல் கொள்வனவு...

காதலன் வீட்டு முன் தர்ணா: போலீஸ் நிலையத்தில் இளம்பெண் கண்ணீர் புகார்!!

ஈரோடு கிருஷ்ணம் பாளையத்தில் உள்ள சித்தன் நகர் 3–வது வீதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் விஜய் (23). இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது...

மானாமதுரை அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை: கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு!!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா ராஜகம்பீரம் அருகே உள்ள வைக்கால்நகரை சேர்ந்தவர் ரம்ஜன்கனி என்ற நிஷா. இவருக்கும் மேலப்பனைக்காடு பகுதியை சேர்ந்த முபாரக் அலி என்பவருக்கும் கடந்த 2011–ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது...

கயத்தாறு அருகே 2–வது திருமணம் செய்ய தடையாக இருந்ததால் பெண் கொலை!!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் கற்பகம் (வயது 27). தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வில்லிசேரி நடு காலனியைச் சேர்ந்தவர் தங்கபாண்டி (30). இவர் கூலி வேலை செய்து...

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு: வேலூரில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த இந்து மகா சபையினரால் பரபரப்பு!!

உலகம் முழுவதும் பிப்ரவரி 14–ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்று காதலர்கள் சந்தித்து ஒருவருக்கொருவர் பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்துக்கொள்வார்கள். காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் நாய், கழுதைகளுக்கு திருமணம்...

அனுப்பர்பாளையம் அருகே கர்ப்பிணி பெண் பலாத்காரம்: வாலிபர் கைது!!

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் ஆஷர் மில் பகுதியை சேர்ந்தவர் மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மனைவி இந்திரா (வயது 19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). 5 மாத கர்ப்பிணி. இவர் கணவர் ராஜனுடன் ஏற்பட்ட கருத்து...

ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் இல்லை: தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் பலி!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி புதுப்பட்டியை சேர்ந்தவர் பரமேஷ். இவரது மனைவி சுமதி (வயது 29). இவர்களுக்கு ஜெயஸ்ரீ (7), ஷர்மிளா (4½) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பரமேஷ் குடும்பத்துடன் பிழைப்பு தேடி...

கள்ளக்காதல் படுத்தும்பாடு: போலீஸ் நிலையத்தில் தாயிடம் கெஞ்சிய சிறுவன்!!

ஈரோடு பகுதியை சேர்ந்தவர் ராமு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மூட்டை தூக்கும் தொழிலாளி. காதல் திருமணம் செய்த இவருக்கு மனைவியும், 8 வயதில் ஒரு மகனும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். அதே...

பெண்ணாடம் அருகே ஓடும் பஸ்சில் ஆசிரியரிடம் ரூ.1 லட்சம் நகை திருட்டு!!

பெண்ணாடம் அருகே வெண்கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜன் (வயது 74), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தனக்கு சொந்தமான 4 பவுன் நகையை திட்டக்குடியில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்தார். நேற்று அந்த...

கற்பழிப்பு வழக்கை திரும்பப் பெறக்கோரி நேபாளப் பெண் 3 மாதம் சிறைவைப்பு!!

நேபாளத்தைச் சேர்ந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அங்குள்ள ஒரு ஹோட்டலில் பணியாற்றி வந்தார். அந்த ஹோட்டலுக்கு உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள மீரட் நகரைச் சேர்ந்த நவீத் என்ற வாலிபர் தொடர்...

ஐதராபாத்தில் எம்.எல்.ஏ. விடுதியில் சூதாட்டம்: 52 பேர் கைது!!

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்துக்கு ஐதராபாத் பொது தலைநகரமாக உள்ளது. இங்குள்ள பழைய எம்.எல்.ஏ. விடுதியில் சூதாட்டம் நடப்பதாக அரசுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து சிறப்பு அதிரடி படை போலீசார் நேற்று எம்.எல்.ஏ. விடுதியில்...

திண்டுக்கல்லில் 14 வயது சிறுமிக்கு திருமணம்!!

திண்டுக்கல் பகுதியை அடுத்த எஸ். குரும்பபட்டியை சேர்ந்த 14 வயதான 10–ம் வகுப்பு மாணவிக்கும், 23 வயது வாலிபருக்கும் நேற்று அதிகாலை திருமணம் நடத்த போவதாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில்...

கர்ப்பமாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்…!!!

தற்போது திருமணமான உடனே குழந்தைப் பெற்றுக் கொள்ள பல தம்பதியினர் விரும்புவதில்லை. அதற்காக அவர்கள் உறவில் ஈடுபடும் போது கருத்தரிக்காமல் இருப்பதற்கு, பெண்கள் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். இருப்பினும் சில நேரங்களில் அந்த...

சுதந்­திர தின நிகழ்வில் கலந்து கொண்­டமை: சம்­பந்­தனின் முடிவு சரியா? தவறா? –திரு­ம­லை­நவம் (கட்டுரை)!!

இலங்­கையின் 67ஆவது சுதந்­திர தின நிகழ்வில் தமிழ்த் ­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு கலந்து கொண்­டமை பற்றி பல்­வேறு வாதப்பிரதி வாதங்கள் ஏற்­பட்­டுள்­ளன. கடந்த மூன்று தசாப்­தங்­க­ளுக்கு மேலாக இலங்­கையின் தேசிய சுதந்­திர கொண்­டாட்­டங்­களை தமிழ் மக்கள் புறக்­க­ணித்தே...

நெல்லை பஸ் நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய மன நோயாளி பெண்ணால் பரபரப்பு!!

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இன்று காலை மனநலம் பாதித்த ஒரு பெண் பஸ் ஏற வந்தார். திடீரென்று ஒரு பஸ்சில் ஏறிய அவர் தனது ஆடைகளை கழட்டி வெளியே வீசினார். அதிர்ச்சி அடைந்த...

ஜெராக்ஸ் எடுக்க சென்ற 6–ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம்: கடை உரிமையாளர் கைது!!

கடம்பத்தூரை அடுத்த வெண்மனபுதூரை சேர்ந்த 6–ம் வகுப்பு மாணவி ரோஜா (12) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இன்று காலை ரோஜா, தமிழ் பாட புத்தகத்தை ஜெராக்ஸ் எடுப்பதற்காக...

விடுதியில் குழந்தை பெற்ற 6 ஆம் வகுப்பு மாணவி: ஒடிசாவில் தொடரும் அவலம்!!

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரிலிருந்து 500 கி.மீ தொலைவில் உள்ள கோராபுட் மாவட்டத்தின் ஒரு பகுதியான ஜெய்போர் நகரில் அரசுக்கு சொந்தமான உமுரி ஆசிரம பள்ளி உள்ளது. இதன் அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த...