காதலர் தினத்தன்று நாடு முழுவதும் நெருக்கமாக பிடிபடும் ஜோடிகளுக்கு கட்டாய திருமணம்: இந்து மகாசபை முடிவு!!

மேற்கத்திய கலாசாரமான காதலர் தினத்தை நாட்டில் உள்ள சில இயக்கங்கள் எதிர்த்து வருகின்றன. காதலர் தினம் என்ற பெயரில் பொது இடங்களில் வரம்புமீறி நடந்துக் கொள்ளும் காதல் ஜோடிகளை இந்த இயக்கத்தினர் விரட்டி அடித்து...

பெங்களூரில் 8 வயது சிறுமி கற்பழித்துக்கொலை: சாலையோரம் அனாதைப் பிணமாக கிடந்தாள்!!

கர்நாடக மாநிலம், ஹூப்ளி பகுதியை சேர்ந்த ஒரு ஏழை தம்பதியர் வேலை தேடி தலைநகர் பெங்களூருக்கு வந்து புறநகர் பகுதியான ஹோஸ்கோட் அருகே கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் 8 வயது பெண்...

ஓடும் காரில் 14 வயது மாணவி கதறக்கதற கற்பழிப்பு: போலீசாரை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்!!

கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட வன்முறை வெறியாட்டங்களுக்கு பிரபலமான உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள பரித்பூர் நகரில் பள்ளிக்கு சென்ற மாணவி ஓடும் காருக்குள் கற்பழித்து, சின்னாபின்னப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர்வாசிகள்...

இறைச்சிக்காக பசு மாடுகளை கொன்றால் இனி குண்டாஸ் பாயும்: உ.பி.யில் அவசரச் சட்டம்!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இனி இறைச்சிக்காக பசு மாடுகளை கொல்பவர்களை குண்டர்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கும் அவசரச் சட்டத்துக்கு கவர்னர் ராம் நாயக் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த புதிய அவசரச் சட்டத்தின்கீழ், பசுக்களை...

மீன் வியாபாரி கொலை: மனைவி–கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது!!

நாகை மாவட்டம் கீழ் வேளூர் அருகே உள்ள வலிவலம் சிங்கமங்கலத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (40). மீன் வியாபாரி. இவரது மனைவி சுமதி (35). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் வலிவலம் அருகே...

பள்ளி வளாகத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மாணவன்!!

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூர் நகரின் காசியாரா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நர்சரி படிக்கும் ஐந்து வயது குழந்தையை அதே பள்ளியைச் சேர்ந்த 16 வயது மாணவன் பள்ளி வளாகத்திற்குள் பாலியல் ரீதியாக...

உடுமலையில் தன்னுடைய திருமணத்தை தானே நிறுத்திய கல்லூரி மாணவி!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் கவிதா(வயது 20 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் உடுமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.காம்.சி.ஏ. படித்து வருகிறார். கவிதா தன்னுடன் படிக்கும் மாணவிகள் சிலருடன் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ்...

குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் இறந்த பெண்ணிடம் நகை திருட்டு!!

பழைய பல்லாவரம் செட்டித்தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி உஷா. இவர் நேற்று மதியம் பக்கத்து வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை...

என்னை அறிந்தால் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை கண்டு கண்கலங்கிய அருண் விஜய்!!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்னை அறிந்தால்’ படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அருண் விஜய்யும் நடித்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு இணையாக அருண் விஜய்யின்...

ஊத்தங்கரை அருகே கிணற்றில் பிணமாக மிதந்த 1–ம் வகுப்பு மாணவி!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி பகுதியில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன், லாரி டிரைவர். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுடைய மகள் பூஜா (வயது 6). சிறுமி...

பெண் கொடுக்க மறுத்ததால் சினிமா பாணியில் 10–ம் வகுப்பு மாணவியை காரில் கடத்திய கும்பல்!!

தேனி அருகே உள்ள தேவதானப்பட்டி ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார். பெரியகுளம் அருகே உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்த மொக்கசாமி மகனுக்கு திருமணம் செய்ய அந்த...

ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 6 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு காதலனுடன் திருமணம்!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செலவடை அரியாம்புதூர் பகுதியை சேர்ந்த துரைசாமியின் மகள் லதா. 22 வயதான இவர் வீட்டில் இருந்து வருகிறார். இவரது அண்ணன் ராஜா அதே பகுதியில் சலூன் கடை...

மாரி படத்தில் சேரி தலைவனாக நடிக்கும் தனுஷ்!!

‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் தனுஷை வைத்து ‘மாரி’ என்னும் படத்தை இயக்கிவருகிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும், இப்படத்தில்...

பாண்டிராஜ் படத்தில் நடிக்கும் அமலாபால்?

அமலாபால் திருமணத்திற்குப்பிறகு எந்தப்படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார். இவர் கடைசியாக பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். திருமணத்திற்குப் பிறகு ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் மட்டும் நடித்து...

3 பெண்களை பற்றிய புதுப்படத்தில் நடிக்கும் திரிஷா!!

திரிஷாவுக்கு திருமணம் முடிவாகியுள்ளது. தயாரிப்பாளர் வருண்மணியனை மணக்கிறார். இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு திரிஷா நடிப்பாரா? மாட்டாரா? என்ற கேள்விகள் எழுந்தன. அவரும் கடந்த ஓரிரு மாதங்களாக புதுப்படங்களில் ஒப்பந்தம்...

சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆஜரானார் சுனந்தா புஷ்கரின் மகன் ஷிவ் மேனன்!!

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி ஓட்டல் அறையில் பிணமாக கிடந்தார். அவரது மரணம் தற்கொலை என்று முதலில் கூறப்பட்டாலும், பின்னர்...

நெல்லையில் அரசு பஸ்சில் இளம்பெண்ணுடன் கொஞ்சி குலவிய போலீஸ்காரர்: பயணிகள் முகம் சுழிப்பு!!

நெல்லையில் இருந்து தென்காசிக்கு நேற்று ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் வைத்து ஒரு ஜோடி ஏறியது. சீட்டில் அமர்ந்த இந்த ஜோடி முதலில் அமைதியாக அமர்ந்திருந்தனர்....

பாபி சிம்ஹாவுடன் இணைந்து நடிக்கும் சாண்ட்ரா!!

‘ஜிகர்தண்டா’ படத்திற்குப் பிறகு பாபி சிம்ஹாவிற்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இவர் தற்போது ‘உறுமீன்’, ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’, ‘பாம்பு சட்டை’ உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்து...

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை: ஐகோர்ட்டு உறுதி செய்தது!!

மனைவியை வாளால் வெட்டி கொலை செய்த கணவருக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்து உத்தரவிட்டது. மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 51). இவர் மனைவியின்...

வேடசந்தூர் அருகே வினோதம்: சிறுமியை நிலா பெண்ணாக்கி கிராம மக்கள் வழிபாடு!!

வேடசந்தூர் அருகில் உள்ள தேவிநாயக்கன் பட்டியில் ஒவ்வொரு வருடமும் தை மாதம் பவுர்ணமி தினத்தன்று நிலா பெண் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக அந்த கிராமத்தை சேர்ந்த வயதுக்கு வராத சிறுமிகளை தேர்ந்தெடுக்கின்றனர். ஒருமுறை...

நாட்டிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் வாழும் மாநிலத்தில் மிசோரம் முதலிடம்!!

உலக புற்றுநோய் தினமாக இன்றைய நாள் கடைபிடிக்கப்பட்டும், இந்த கொடிய நோய்க்கு காரணமான பல்வேறு தீயப்பழக்கங்களில் இருந்து விடுபடுமாறு மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டும் வரும் நிலையில், நாட்டிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம்...

ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் 10 பேர் சாவு-பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்தது!!

ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் 10 பேர் உயிரிழந்ததையடுத்து இந்த ஆண்டில் இதுவரை இம்மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. எச்1 என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளில் பன்றிக்காய்ச்சல்...

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் லட்டு தயாரிக்கும் அறையில் ரூ.10 லட்சம் நெய் டின்கள் திருட்டு!!

திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தினமும் பக்தர்களுக்கு லட்டுகள் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லட்டுகள் தயார் செய்யப்படுகிறது. இதற்காக சுமார் 50 நெய் டின்கள் தினமும் செலவழிக்கப்படும்....

காதலர் தினம் கொண்டாட இந்து அமைப்புகள் எதிர்ப்பு!!

பிப்ரவரி 14–ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. மேற்கத்திய கலாச்சாரமான இது சமீபகாலமாக இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. அன்றைய தினம் காதலர்கள் கடற்கரை, பூங்காக்கள், மால்கள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் கூடி ஒருவருக்கொருவர்...

ராஜபாளையம் அருகே கழுத்தை நெரித்து மனைவியை கொன்ற தொழிலாளி!!

ராஜபாளையம் அருகே உள்ளது மீனாட்சியாபுரம். இந்த பகுதியை சேர்ந்தவர் கசமாடசாமி (வயது 43). இவரது மனைவி பரிபூரணம் (40). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இந்தநிலையில் கசமாடசாமி வேலைக்கு ஏதும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால்...

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழங்கியதாக வழக்கு: 3 பேருக்கு காவல் நீட்டிப்பு!!

மத்திய மந்திரியாக தயாநிதி மாறன் பதவி வகித்த போது, தன் சகோதரர் கலாநிதிமாறன் நடத்தும் சன் டி.வி. நிறுவனத்துக்கு சட்ட விரோதமாக தொலைப்பேசி இணைப்புகளை வழங்கியதாகவும், இதன்மூலம் அரசுக்கு பெரும் தொகை இழப்பு ஏற்பட்டதாகவும்...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்தது!!

தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.288 குறைந்தது. கடந்த சில நாட்களாக ஏறுமுகமாக இருந்த தங்கம் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பவுனுக்கு மீண்டும்...

பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து விதவை பெண் கற்பழிப்பு: கூலித்தொழிலாளி கைது!!

பொள்ளாச்சி அருகேயுள்ள மாக்கினாம் பட்டியை சேர்ந்தவர் நித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது. வயது 37). இவரது கணவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மகளை பள்ளி ஹாஸ்டலில்...

கொருக்குபேட்டையில் மனைவியை கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவர்!!

கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (36). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கோகிலா (32). குடும்பத்தகராறில் ஜெயக்குமார் தனது மனைவியை கத்தியால் குத்தி உள்ளார். வயிற்றில் பலத்த கத்தி குத்து காயத்துடன் ஸ்டான்லி அரசு...

படிக்கவில்லையென்று அதிகாரிகளுடன் வாக்குவாதம்: திருமணத்தை தடுத்ததால் ஆவேசமடைந்த மாணவி!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள தும்மலபட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ். இவருக்கும் சென்னையை சேர்ந்த 18 வயது நிரம்பாத மாணவி ஒருவருக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த சமூகநலத்துறை அதிகாரிகள்...

சிங்கம்புணரி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மச்சாவு: கணவர் மீது புகார்!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்துள்ள எஸ்.வி.மங்கலம் ஊரணிக்கரைப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி மல்லிகா (வயது25). இவர்கள் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள்...

பரங்கிமலையில் பஸ் பயணிகளிடம் பணம் திருடிய 2 பெண்கள் கைது!!

நேற்று மாலை தியாகராய நகரில் இருந்து ஸ்ரீபெரும் புதூருக்கு மாநகர பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ் இரவு 7 மணியளவில் பரங்கிமலை பட்ரோடு பஸ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது 2 பெண்கள் ஒரு கை...

கும்மிடிப்பூண்டி அருகே தாய்–மகள் வெட்டிக்கொலை!!

கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்ன கோழியம் பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு அம்பிகா (26), நிரேஷா (23) ஆகிய 2 மகள்களும், யுவராஜ் (22) என்ற மகனும் உள்ளனர். ராஜேந்திரன் ஏற்கனவே...

மேட்டுப்பாளையத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு சாவு!!

மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள மார்க்கெட் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். ஊட்டி மெயின் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் கவுதம்ராம். பி.சி.ஏ. முடித்துள்ளார். கடந்த 2 வருடமாக வேலை...

ரெயில் கழிவறைக்குள் தூக்கில் தொங்கிய வாலிபரின் பிணம்: கொலையா? தற்கொலையா?

அரியானா தலைநகர் சண்டிகரில் இருந்து குஜராத் தலைநகரான அகமதாபாத் வரை செல்லும் உன்ச்சஹார் எக்ஸ்பிரஸ் ரெயில் உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் நகரை நேற்றிரவு நெருங்கியது. அப்போது அதில் பயணித்த ஒரு பெண் கழிவறைக்கு சென்றார். கதவு...

ராஜஸ்தானில் வங்கி மேலாளரிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் கொள்ளை!!

ராஜஸ்தான் மாநிலம் கரவுளி மாவட்டத்தில் வங்கி மேலாளரிடமிருந்து மர்ம நபர்கள் 20 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நதாவுதி பகுதியில் உள்ள அந்த வங்கிக்கு வெளியே மேலாளர் பணத்துடன்...

துண்டுத்துண்டாக வெட்டப்பட்ட கல்லூரி மாணவியின் மர்மப் பிணம்: லக்னோ மக்கள் அதிர்ச்சி!!

கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட வன்முறை வெறியாட்டங்களுக்கு பிரபலமான உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் கல்லூரி மாணவியின் உடல் துண்டுத்துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடப்பதைக் கண்ட உள்ளூர்வாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுமார் இருபது வயது...

உ.பி.யில் 5 வயது குழந்தையை கற்பழித்த 17 வயது சிறுவன் கைது!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், பாலியா மாவட்டத்தில் உள்ள பன்ஸ்தீ பகுதியைச் சேர்ந்த 5 வயது குழந்தை கடந்த சனிக்கிழமை வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அவளது உறவுக்கார சிறுவன் அந்த குழந்தையை தனிமையான பகுதிக்கு...

யுவதியை கொலை செய்து தண்டவாளத்தில் தலைவைத்து சந்தேகநபர் தற்கொலை!!

27 வயது திருமணம் முடித்த யுவதியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து நபர் ஒருவர் ரயிலில் மோதுண்டு தற்கொலை செய்து கொள்ளப்பட்ட சம்பவம் குறித்து காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். காலி, தடுல்ல,...