பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மேஸ்திரி சாவு: பிணத்தை வாங்க மறுத்து போராட்டம்– தடியடி!!

பெரணமல்லூர் தேவநாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 40), கட்டிட மேஸ்திரி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதி பொன்னியம்மன் கோவில் திருவிழாவில் பார்த்திபனுக்கும், அதே ஊரை சேர்ந்த ஜெயவேல், அ.தி.மு.க. பிரமுகர்...

விமான எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார்!!

இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க செல்லும் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா தனது அதி நவீன காரில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் பயணிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தி பீஸ்ட் என்ற...

ஒபாமா தாஜ் மஹாலுக்கு செல்லும் 27-ம்தேதி டெல்லி- ஆக்ரா நெடுஞ்சாலையை மூட திட்டம்?

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தாஜ் மஹாலை சுற்றிப் பார்க்க மனைவி மிச்சேல் ஒபாமாவுடன் செல்லும்போது டெல்லி- ஆக்ரா நெடுஞ்சாலையை மூட ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க...

பீகாரில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மூவர் எரித்து கொலை: 14 பேர் கைது!!

பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் அருகே சிறுபான்மை மக்கள் வசிக்கும் கிராமத்திற்குள் நுழைந்த வன்முறை கும்பல் 25 குடிசை வீடுகளுக்கு தீ வைத்ததுடன், மூன்று பேரை உயிரோடு தீ வைத்து எரித்து கொன்றது. அம்மாநிலத்தின் தலைநகர்...

முசாபர் நகர் பள்ளியில் பயங்கரம்: துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு 19 வயது மாணவர் தற்கொலை!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று பள்ளி மைதானத்தில் 19 வயது மாணவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முசாபர்நகர் மாவட்டம், புது மண்டி பகுதியில் உள்ள பஞ்சேன்டா கிராமத்தைச்...

கோவையில் காரில் ஹைடெக் விபசாரம்: மேற்கு வங்க அழகிகள் மீட்பு!!

கோவையை அடுத்துள்ளது சரவணம்பட்டி. இங்கு காருக்குள் வெளிமாநில அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிக்கு தகவல் வந்தது. விபசார கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார்...

மதுரை அருகே தாய்–மகள் கொலைக்கு பழிக்கு பழியாக தொழிலாளி கொலை!!

மதுரை அருகே உள்ள சோழவந்தானை அடுத்தது மேலக்கால். இந்த ஊரை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் முனியாண்டி. கூலி தொழிலாளி. தற்போது தாராப்பட்டியில் வசித்து வரும் இவர், இன்று காலை தனது மனைவி ராணி...

சுசீந்திரம் அருகே பெண் என்ஜினீயர் தீக்குளிப்பு: சித்ரவதை செய்த கணவர் கைது!!

சுசீந்திரத்தை அடுத்த பள்ளம் நடுத்தெருவை சேர்ந்தவர் அந்தோணிதாசன் (வயது 32). மீன் பிடி தொழிலாளி. இவருக்கும் முட்டத்தை சேர்ந்த சகிலாவுக்கும்(28) கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எம்.இ. பட்டதாரியான சகிலா வெளிநாட்டில்...

திருமண வயது வராததால் தாலியை கழற்றி கொடுத்துவிட்டு பெற்றோருடன் சென்ற மாணவி!!

தியாகதுருகம் அருகே வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல், விவசாயி. இவரது மகள் சவுந்தர்யா (வயது 17). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த...

திண்டுக்கல்: கள்ளக்காதலனை அப்பா என அழைக்க வலியுறுத்தி மகளுக்கு சூடு போட்ட தாய்!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை போலீஸ் சரகம் வையம்பட்டியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுதா (வயது21). இவர்களுக்கு ஸ்ரீபிரியா (4) என்ற மகள் உள்ளார். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக...

மன்னார்குடி அருகே 9 வயது சிறுமி பலாத்காரம்!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தச்சன் வயலில் நேற்று காணும் பொங்கல் விழாவையொட்டி இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை கிராம மக்கள் திரளாக கண்டு மகிழ்ந்தனர். அங்கு 9 வயது சிறுமி...

குடியிருப்பு, தோட்டம் ஆகியவற்றின் மதிப்பை தவறாக காட்டினாராம் ஜெயா!!

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை பெங்களூர் ஐகோர்ட்டு...

ரேணிகுண்டா அருகே ரெயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை!!

ரேணிகுண்டா அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் 2 பிணங்கள் கிடப்பதாக ரேணிகுண்டா ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ரமணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது ஆண் பிணத்தின்...

மனதில் பட்டதை சொல்லுங்கள்…!!

இலங்கையில் 7வது ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்து ஆறாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதமராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த புதிய கூட்டு அரசாங்கத்தின் அமைச்சரவையில் 27...

படம் ஹிட், ஆனால் நடிகை வருத்தம்!!

தமிழில் புதுமுகமாக வந்த பிசாசான நடிகைக்கு அவர் நடித்த படம் ஹிட்டானதில் பெரும் மகிழ்ச்சியாம். ஆனால் மறு பக்கம் முதல் படத்திலேயே பேயாக நடித்து முகத்தை காட்டாமல் நடித்து விட்டாராம். இதனால் பல பேருக்கு...

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!!

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். அவரது கிளினிக்கையும் அடித்து நொறுக்கினர். உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் நகரின் பக்பத் சாலையில் உள்ள கிளினிக்கிற்கு, கைவலிக்கு சிகிச்சை பெறுவதற்காக...

அரியானாவில் ஏ.டி.எம். இயந்திரத்தையே கொள்ளையடிக்கும் முயற்சியை தடுத்த பொதுமக்கள்!!

அரியானா மாநிலத்தின் ஹிஸார் மாவட்டத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தையே வேனில் ஏற்றிச் செல்ல துணிந்த கொள்ளையர்களின் முயற்சியை பொதுமக்கள் தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு இங்குள்ள ரோட்டக்கில் இருந்து ஒரு வேனை திருடிக்...

ஹாலிவுட் படத்தில் விஜய்?

விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தையடுத்து அட்லி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் விஜய்க்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹாலிவுட்...

ஆற்றில் தவறி விழுந்த பாட்டியை காப்பாற்றிய எட்டு வயது சிறுமிக்கு மத்திய அரசின் வீரதீர விருது!!

ஆற்றில் தவறி விழுந்த பாட்டியைக் காப்பாற்றிய எட்டு வயது சிறுமி மத்திய அரசின் வீரதீர விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாகாலாந்தின் தலைநகரமான கோஹிமாவில் உள்ள சிறுமி மோன்பெனி எஜீங். எட்டு வயதான இவர் வோகா கிராமத்தில்...

அதற்குப் பயந்து விருந்தை தவிர்க்கும் நடிகை!!

தற்போது தமிழில் சிறியளவு பட்ஜெட் படங்களில் பிசியாக நடித்து வரும் ரம்மி விளையாடிய நடிகை, முதலில் அறிமுகமான படங்களில் குண்டாக இருந்தாராம். இதனால் படங்களில் கதாநாயகி வேடங்கள் கை தவறிபோனதாம். அதன்பிறகு கஷ்டப்பட்டு உணவு...

சத்ருகன் சின்ஹா மகன் திருமண விழா: பிரதமர் மோடி பங்கேற்று வாழ்த்து!!

நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகன் திருமண விழாவில் நேரில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பிரபல இந்தி நடிகரும், முன்னாள் மத்திய மந்திரியும், தற்போது பா.ஜ.க.வின் பாட்னா தொகுதி எம்.பி.யுமாக...

ஐ படத்துக்கு எதிராக போர்க் கொடி!!

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஐ’ படம் பொங்கலுக்கு ​வௌியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் வில்லத்தனத்தில் திருநங்கை வேடம் சித்தரிக்கப்பட்டு உள்ளது. இந்த கேரக்டரில் ஓ.ஐ.எஸ். ராஜானி என்ற நிஜமான திருநங்கையே நடித்து...

அமலா கர்ப்பம் இல்லை, அது தொப்பை!!

தான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார். நடிகை அமலா பால் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் விருது விழாவுக்கு வந்தவர் புடவை அணிந்து...

நாகர். வாலிபர் கொலை: என்னை கொல்ல திட்டமிட்டதால் தீர்த்து கட்டினேன்- தொழிலாளி வாக்குமூலம்!!

நாகர்கோவில் வைத்தியநாத புரம் வீரசிவாஜி தெருவைச் சேர்ந்தவர் டேவிட், (வயது 26). இவர் மீது திருட்டு, மிரட்டல் உள்பட சில வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் டேவிட்டை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி கொலை...

2 சிறுமியிடம் சில்மிஷம்: 68 வயது முதியவர் கைது!!

தரமணி மகாத்மா காந்தி நகர் 1–வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் முகமது பாபு (வயது 68). இவர் நேற்று மாலை குடிபோதையில் அந்த வழியாக சென்ற 2 சிறுமிகளை ஏமாற்றி அழைத்து செக்ஸ் சில்மிஷத்தில்...

செய்யாறில் வாலிபரை காரில் ஏற்றி அடித்து உதைத்து செல்போன், பணம் பறிப்பு: 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு!!

செய்யாறு பஸ் நிலையத்தில் நின்றிருந்தவரை காரில் அழைத்து செல்போன், பணம் பறித்த 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். செய்யாறு அடுத்த குன்னத்தூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் சுகுமார் (வயது18)....

தானாக தீப்பற்றி எரியும் குழந்தையின் தாய்க்கு தீவிர மருத்துவ பரிசோதனை: டாக்டர்கள் முடிவு!!

ராஜேஸ்வரிக்கு பிறந்த 2 குழந்தைகளின் உடலிலும் அடுத்தடுத்து தானாகவே தீப்பிடித்ததாக வெளியாகி இருக்கும் தகவல் மருத்துவ உலகில் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக சுகாதார துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–...

சிவகாசியில் கழுத்தை நெரித்து பெண் கொலை: தற்கொலை நாடகமாடிய கணவரிடம் போலீசார் விசாரணை!!

சிவகாசி புகழேந்தி தெருவில் வசிப்பவர் சுரேஷ் (வயது 28), அச்சக தொழிலாளி. இவரது மனைவி புவனேசுவரி (25), தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகின்றன. பவித்ரா (8), சக்தி...

மாதவரத்தில் வீட்டு பூட்டை உடைத்து கொள்ளை!!

மாதவரம் 200 அடி சாலை செல்வம் நகரை சேர்ந்தவர் முனுசாமி. இவர் கடந்த 15–ந்தேதி குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்றார். நேற்று மாலை அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில்...

திருச்சி காஜாபேட்டையில் துணி வியாபாரியை மானபங்க படுத்த முயன்ற தொழிலாளி கைது!!

திருச்சி காஜாபேட்டை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ரெங்கம்மாள். துணி வியாபாரியான இவர் நேற்று காஜாபேட்டை பொதுக்கழிப்பிடம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தொழிலாளியான மாரிமுத்து என்பவர் ரெங்கம்மாளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்....

பீகாரில் ஆசிட் வீசிய பெண்: ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதி!!

பீகாரில் பெண் ஒருவர் ஆசிட் வீசியதில் காயமுற்ற ஐந்து பேர் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். பீகாரின் மாதேபுரா மாவட்டத்தில் வசித்து வருபவர் பிரபா ஷா. இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜனார்தன் பாஸ்வானுக்கும் மோதல்...

திருநாவலூர் அருகே வீட்டில் தூங்கிய நர்சிங் மாணவியிடம் சில்மிஷம்: வாலிபர் கைது!!

திருநாவலூர் அருகே கூவாகம் கிராமத்தை சேர்ந்தவர் அவுராம்பூ, விவசாயி. இவரது மகள் மீனா (வயது 18). இவர் சென்னையில் தங்கி நர்சிங் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். பொங்கல் பண்டிகைக்காக மீனா கூவாகம் கிராமத்துக்கு...

காக்கை தீவு பகுதியில் அனுமதி­யின்றி கொட்டப்பட்ட திண்மக்கழி­வுகள் பிரதேசசபையின் நடவடிக்கையால் அகற்றப்பட்டது.!!

பிரதேசசபையின் அனுமதியின்றி காக்கைதீவு பகுதியில் கொட்டப்பட்ட திண்மக்கழிவுகள் அதிகாரிகளின் தலையீட் டய­டுத்து மீண்டும் அவை உரிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்பட்டன. வலி. தென்மேற்குப் பிரதேசத்தில் காக்கை தீவு பகுதியில் பிரதேசசபையின் அனுமதியின்றி தனியார்...

தருண் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் 3 வார தடை!!

டெல்லியைச் சேர்ந்த தெகல்கா நிறுவனம் இணையவழி செய்திகள் மற்றும் வார இதழ்களை நடத்தி வருகிறது. இதன் நிறுவனர் மற்றும் ஆசிரியரான தருண் தேஜ்பால் மீது அங்கு பணியாற்றும் பெண் நிருபர் பாலியல் புகார் செய்தார்....

பொள்ளாச்சியில் கொசுவத்தி சுருளால் பெண்ணின் உடையில் தீ: காப்பாற்ற சென்ற கணவரும் படுகாயம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி முத்துக் கவுண்டன் லே–அவுட்டை சேர்ந்தவர் செல்வக்குமார் (டிரைவர்). இவரது மனைவி காயத்ரி (வயது 30). நேற்று இரவு கணவன்– மனைவி வீட்டில் கொசுத் தொல்லைக்காக கொசு வத்தியை பற்ற வைத்து...

பிணங்களுடன் செல்ஃபி: 38 நோயாளிகளை தீர்த்துக்கட்டிய கொலைகார நர்ஸ் (வீடியோ இணைப்பு)!!

இத்தாலியை சேர்ந்த செவிலிய பெண்மணி ஒருவர் 38 நோயாளிகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியின் லுகோ (Luco) நகரில் உள்ள உம்பர்டோ மருத்துவமனையில் (Umbrto Hospital) டேனியலா போக்கியலி (Daniela Poggiali...

உயர் நீதிமன்ற தீர்ப்பு, மாகாண சபைக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்திருக்கிறது -“புளொட்” தலைவர் த.சித்தார்த்தன் (சிறப்புப் பேட்டி)!!

புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் மிகவும் அக்கறையுடனும், விரைவான நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டும் வருவதையும் என்னால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. எல்லாப் பக்கங்களினாலும் பாதிக்கப்பட்டு நலிவடைந்திருக்கும்...

செல்பி புகைப்படத்திற்கு அடிமையா?: சுயநலக்காரராகவும், பச்சாதாபமற்றவராகவும் இருப்பீர்கள்…!!

ஓஹியோ மாகாண பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் செல்பி புகைப்படத்திற்கு அடிமையானவர்கள் சுயநலக்காரர்களாகவும், உணர்ச்சி வசப்பட்டவர்களாகவும், பச்சாதாபம் அற்றவர்களாகவும் விளங்குவது தெரிய வந்துள்ளது. 18 முதல் 40 வயதிற்குட்பட்ட 800 பேரின் சமூக வலைதள செயல்பாடுகளை...

வங்கி அதிகாரியை காதல் வலையில் வீழ்த்தி ரூ.80 லட்சம் கேட்டு மிரட்டிய எம்.பி.ஏ. மாணவி கைது!!

மத்திய பிரதேசத்தில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும் அதிகாரி ஒருவரை காதல் வலையில் வீழ்த்தி மோசடி செய்த வழக்கில் எம்.பி.ஏ. படிக்கும் மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டார். 25 வயதான ஸ்வாதி சூர்யவன்ஷி என்ற...