சில்லரையில் சிகரெட் விற்பனை செய்ய தடை-பொது இடங்களில் புகை பிடித்தால் இனி ஆயிரம் ரூபாய் அபராதம்!!

சில்லரையாக சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கவும் பொது இடங்களில் புகை பிடிப்போருக்கான அபராதத் தொகையை இருநூறு ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று முடிவு செய்துள்ளது. பொது இடங்களில்...

மஹிந்த தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டார்.. எப்படி ? -விரியும் ஏகாதிபத்திய வலைகள்!! -கட்டுரை!!

இலங்கையில் சீன ஏன் அளவு கடந்த இன்ரஸ்ட் காட்டுகிறது. அமெரிக்க எதற்காக இலங்கையை தனது ஆதிக்கத்தினுள் கொண்டுவ வர முனைகிறது என்ற கேள்விக்கான விடையை இலங்கை அதிபர் தேர்தல் காலத்தில் பேசுவது பொருந்தும் என...

கள்ளக்காதலியை மணமுடிக்க திட்டம்: கணவரின் மர்ம உறுப்பை வெட்டி வீசிய மனைவி (வீடியோ இணைப்பு)!!

சீனாவில் பெண் ஒருவர் தன் கணவனின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்ததால் அவரது மர்ம உறுப்பை வெட்டி வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சீனாவின் ஹெனான்(Henaan) மாகாணத்தில் பேன் லுங்- பெங்(Fan Lung Age-32 Feng...

மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக கூறி பரமக்குடி பெண்ணிடம் ரூ.17 லட்சம் மோசடி!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் லாரன்ஸ் கிறிஸ்டோபர். இவர் தனது மகள் பெர்லின் எலிசபெத்துக்கு சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட்டு கேட்டு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஜெயபால் என்பவரை அணுகினார். அதற்கு...

குழந்தையை டியூசன் சேர்ப்பதாக கூறி நோட்டம்: ஆசிரியை வீட்டில் நகை திருடிய இளம்பெண் கைது!!

பழவந்தாங்கலை அடுத்த நங்கநல்லூர் கிழக்கு மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி லலிதா. மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியையாக உள்ளார். கடந்த 27–ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றபோது 60...

நடிகைகளின் ஆபாச படங்களால் பரபரப்பு!!

நடிகைகள் ராதிகா ஆப்தே, மிருதுளா ஆகியோரின் ஆபாச படங்கள் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. சமீபத்தில் நடிகை வசுந்தராவின் ஆபாச படம் இன்டர்நெட் மற்றும் வாட்ஸ் அப்களில் வெளியானது. மேலாடை இன்றி அரை...

திடீர் நெருக்கம்!!

சித்தார்த், தீபாசன்னிதி இடையே திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக கிசுகிசு வெளியாகியுள்ளது. இருவரும் எனக்குள் ஒருவன் என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். பிரசாத் ராமர் இப்படத்தை இயக்குகிறார். சி.வி.குமார் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. சித்தார்த்தும்...

இளம்பெண் குழந்தையுடன் சாவு: மாமியாரை கைது செய்ய போலீஸ் தீவிரம்!!

நாகர்கோவில் மறவன் குடியிருப்பு சென்னவண்ணன் விளையை சேர்ந்தவர் சிவா (வயது 30). இவர் செட்டிக்குளத்தில் ஆட்டோ கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி வைகுண்டலெட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 1½ வருடங்கள் ஆகிறது. 6...

கிழக்கே உதித்த காதல் (திரைவிமர்சனம்)!!

கிழக்கே உதித்த காதல் ஒரு பிச்சைக்காரன், ஒரு ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவன், ஒரு ரவுடி இவர்களை சுற்றி நடக்கும் கதைதான் ‘கிழக்கே உதித்த காதல்’. நாயகன் ஆரியன் தெருவில் குப்பைகளை பொறுக்கி, அதை கடைகளில்...

தூத்துக்குடியில் வீடு புகுந்து திருட முயன்ற பிளஸ்–2 மாணவன் கைது!!

தூத்துக்குடி கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி அய்யம் பெருமாள். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் நைசாக வீட்டிற்குள் நுழைந்து திருட முயன்றார்....

ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கம்?

மத்திய அரசின் அறிவிப்பால் தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விரைவில் தடை நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காட்சிப்படுத்தப்படும் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஓரிரு நாளில் இது குறித்து...

கணவர் இறுதி சடங்கில் மனைவி திடீர் சாவு: இருவர் உடலும் ஒரே நேரத்தில் அடக்கம்!!

திட்டக்குடி அருகே உள்ள கொடிகளம் தோப்பு காலனியை சேர்ந்தவர் குள்ளன் (வயது 90). இவரது மனைவி வள்ளியம்மை (82). இவர்களுக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர். கணவன்–மனைவி இருவரும்...

செம்மறி ஆட்டால் குழந்தை பெற மறுக்கும் மக்கள்!!

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் அமலில் இருந்தது. இதனால் பெண்கள் தட்டுப்பாடு மற்றும் மனித ஆற்றல் குறைந்தது. அதை தொடர்ந்து தற்போது அத்திட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. 2–வது குழந்தை...

எழும்பூர் பெண் போலீசுக்கு செல்போனில் தொல்லை: பெயிண்டர் கைது!!

எழும்பூர் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் சரண்யா (26). இவர் தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவரது கணவரும் போலீஸ்காரர் ஆவார். போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிகிறார். சரண்யா செல்போனுக்கு கடந்த 7–ந்தேதி...

ரெயிலில் பயணம் செய்த ஆக்கி வீராங்கனை மாயம்: பயிற்சியாளர் மீது புகார்!!

உத்தரப்பிரதேச மாநிலம் பீலிபிட் நகரைச் சேர்ந்த 16 வயது மாணவி கரிஷ்மா சொங்கர். ஆக்கி வீராங்கனையான இவர் தேசிய அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டார். கடந்த 3–ந் தேதி முதல் 7–ந் தேதி...

குடும்பத் தகராறில் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி!!

கரூர் டவுண் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணி புரிந்து வருபவர் புகழ்செல்வி (வயது 35). இவரது கணவர் குமாரவேல். இவர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார். இந்த...

பாண்ட்… ஜேம்ஸ் பாண்ட்!!

நிச்சயம், இந்த 2015 ஹாலிவுட் ரசிகர்களுக்கு கொண்டாட்ட ஆண்டு. ‘ஜுராசிக் பார்க்-4’, ‘ஸ்டார் வார்ஸ்-7’, அர்னால்டின் ‘டெர்மினேட்டர்-5’ என பிரமாண்ட படங்கள் ரிலீஸ். அனைத்துக்கும் மேலே ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் 24வது படம், ‘ஸ்பெக்டர்’...

கோவையில் கணவனை கொல்ல முயன்ற மனைவி போலீசில் சிக்கினார்!!

கோவை பீளமேடு அண்ணா நகர் விகாஷ் லே–அவுட் பகுதியை சேர்ந்த என்ஜினீயர் தங்கராஜ் (வயது 30). இவரது மனைவி ரம்யா (26). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று முன்தினம்...

ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்!!

நடிகை கங்கனா ரணாவத் ஏற்கனவே ஒரு அழகு க்ரீம் விளம்பரத்துக்காக நடிக்கக் கேட்டபோது, ‘இது பெண்களை அவமானப்படுத்தும் விளம்பரம்’ என நடிக்க மறுத்தார். இப்போது ஒரு ஃபாஸ்ட் ஃபுட் நிறுவனம், தங்கள் விளம்பரத் தூதராக...

வாணியம்பாடி அருகே சுற்றுலா வந்த தெலுங்கானா மாணவி சாவு!!

தெலுங்கானா மாநிலம் இலங்காமண்டல் பகுதியை சேர்ந்த கங்காதரன் மகள் நிகிதா (15). அந்த பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார் பள்ளியில் இருந்து 50 மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன்...

தஞ்சை அருகே எலக்ட்ரீசியன் குத்திக் கொலை!!

தஞ்சை அருகே உள்ள ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் பல்வேறு கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான...

ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்!!

ஜெனிபர் லாரன்ஸ் இந்தியாவை அப்படி நேசிக்கிறார். உலகிலேயே அவருக்குப் பிடித்த இடம் ராஜஸ்தான்தானாம். ‘‘இந்தியப் பாரம்பரிய ஆடைகளும், வைர நகைகளும் ரொம்ப பிடிக்கும். இவற்றை வாங்கவே விரைவில் இந்தியா வரப் போகிறேன்’’ என்கிறார். ராஜஸ்தான்...

திருமணத்துக்கு மறுத்து காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது!!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 30 வயது நிரம்பிய இவர் கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு வேலை பார்க்கும் அலுவலகத்தில் உடன் வேலை...

போலீஸ் ஸ்டோரிக்காக ஜாக்கிசான் பாடிய பாட்டு!!

ஜாக்கிசான் தயாரித்து நடிக்கும் படம், போலீஸ் ஸ்டோரி 2013. முந்தைய போலீஸ் ஸ்டோரி கதைகளின் ஆறாம் பாகம் இது. இதில் முதன்முறையாக ஜாக்கி சான் பாடல் ஒன்றை பாடியுள்ளார். டிங் ஷெங்க் இயக்கி உள்ள...

கின்னஸ் சாதனைக்காக 4000 புல்லாங்குழல் இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி!!

பிரபல புல்லாங்குழல் கலைஞர் ’பண்டிட் ரோனு மஜும்தார்’ தலைமையில் கின்னஸ் சாதனையில் இடம்பெறும் முயற்சியாக 4000 புல்லாங்குழல் இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி டெல்லியின் நாசிக் பகுதியில் நாளை நடைபெறுகிறது. ‘வேணு நாத்’...

உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் குடிபோதையில் தகராறு: தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு!!

மாதனூர் ஒன்றியம் அகரம்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் நவசீலன். அவர் வீடு கட்டுவதற்காக அலுவலகத்தில் ரூ.15 லட்சம் கடன் கேட்டுள்ளார். அவர் கேட்ட கடன் தொகையில் முதல் தவனையாக ரூ.7½...

மனைவி கோபித்து சென்றதால் 2 குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கணவன்!!

மனைவி கோபித்து சென்ற விரக்தியில் 2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்ற வாலிபர் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்தார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35). இவரது மனைவி ராஜலெட்சுமி....

9 நாளில் கசந்த திருமண வாழ்க்கை: தாலியை கழற்றி கொடுத்துவிட்டு சென்ற பேராசிரியை!!

மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த பேராசிரியை ஒருவருக்கும் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கடந்த டிசம்பர் மாதம் 27–ந்தேதி திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பேராசிரியை தனது கணவருடன் தாய் வீட்டுக்கு...

ம.பி.யில் உயர் வகுப்பு பெண்ணை காதலித்த தலித் வாலிபர், காதலுக்கு துணை நின்ற நண்பர்கள் எரித்துக் கொலை!!

கவுரவ கொலைக்கு பேர் போன வட மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட வாலிபரை காதலித்த பாவத்துக்காக உயர் வகுப்பை சேர்ந்த பெண்களை குத்தியோ, எரித்தோ, துப்பாக்கியால் சுட்டோ, விஷம் கொடுத்தோ கொல்வது வாடிக்கை. ஆனால், இந்த வாடிக்கை...

பெங்களூரில் ஐ.டி.பெண் ஊழியர் குளிப்பதை படம் பிடித்த பெயிண்டர் கைது!!

பெங்களூரில் கட்டிடத்திற்கு பெயிண்டிங் அடிக்க வந்த இடத்தில் ஐ.டி.பெண் ஊழியர் குளிப்பதை தன் செல்போனில் படம் பிடித்த பெயிண்டரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- பெங்களூர் பி.டி.எம்....

டெல்லியில் மீண்டும் இளம்பெண் கற்பழித்து கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்!!

தலைநகர் டெல்லியில் கற்பழிப்பு சம்பவங்கள் பெருகி வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதைய காங்கிரஸ் ஆட்சியை...

சிகிச்சைக்கு வந்த கல்லூரி மாணவியை கற்பழித்த அரசு மருத்துவர் சஸ்பெண்ட்!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அரசு அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். சத்தீஷ்கர் மாநிலம் சுமேலாவில்...

ஈரோடு அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை!!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே உள்ள அன்னை நகர் என்ற இடத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி ரேவதி (வயது 44). இவர் அனுமன்பள்ளியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலைபார்த்து...

சிவகங்கையில் பிளஸ்–2 மாணவிகள் 2 பேர் தற்கொலை!!

சிவகங்கையை அடுத்த பழையனூர் அருகே உள்ள ஆலடிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் மணிமேகலை (வயது18). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இவர் சரியாக படிக்கவில்லை என கூறப்படுகிறது....

ஒற்றை பிள்ளைக்கு வழியில்லாதவர் இந்துப் பெண்கள் 4 பிள்ளைகளை பெற வேண்டும் என்பதா?: அசம் கான் கிண்டல்!!

இந்துப் பெண்கள் 4 பிள்ளைகளை பெற வேண்டும் என்று அறிவரை கூறிய பா.ஜ.க. எம்.பி. சாக்‌ஷி மஹராஜுக்கு பதிலடி தரும் வகையில் கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சி தலைவர்களில் ஒருவரான அசம் கான் ‘ஒற்றை...

வழுக்கைத் தலையில் முடி முளைக்க பசு மாட்டு சிறுநீர் குடிக்கும் வட இந்தியர்கள்!!

வட இந்தியாவில் சாலையில் பராமரிப்பின்றி அலையும் மாடுகளைப் பராமரித்து வரும் தொண்டு நிறுவனம் அந்த மாடுகளின் சிறுநீரிலிருந்து சுத்தம் செய்யும் பொருட்களை உருவாக்க இருக்கிறது. விரைவில் அது அரசாங்க அலுவலகங்களால் வாங்கி உபயோகப்படுத்தப்பட இருப்பதாக...

நடிகைக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த பட அதிபர்!!

நடிகை திரிஷா பட அதிபர் வர்மணியின் திருமண நிச்சயதார்த்தம் வரும் 24ம் திகதி சென்னையில் நடைபெறுகிறது. இருகுடும்பத்தினர் மட்டும் பங்கேற்றும் இந்த நிகழ்ச்சியின்போது, மணமகளுக்கு, மணமகன் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை பரிசாக...

உ.பி.யில் ஓடும் ரெயிலில் ஈவ் டீசிங்: ஆப்கானிஸ்தான் வாலிபர் கைது!!

புதுடெல்லி-ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த பெண்ணை ஈவ் டீசிங் செய்ததாக ஆப்கானிஸ்தான் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைச் சேர்ந்த இசாத் கான் என்பவர் டெல்லி-ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில்...

500 ரூபாய் திருட்டு போனதால் 13 மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனையிட்ட பள்ளி ஆசிரியர்!!

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் மாதியாலாவில் அரசு பள்ளி உள்ளது. இங்கு ஓவிய ஆசிரியராக வேலை பார்ப்பவர் ஹர்ஜித்கவுர். 7–ம் வகுப்புக்கு பாடம் நடத்த சென்ற போது அவரது பர்சில் இருந்த 500 ரூபாய்...